About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#செந்தணல்_தாரிகையே
நாச்சி, ஐபிஎஸ்…. ஏசிபி இருக்கா…கல்யாணம், காதல் மேல வெறுப்பு….
அதனால, அவ தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க….
வந்தவன் அஜய், கட்டுனா நாச்சியை தான் கட்டுவேன் அப்படினு சொல்லிட்டான்…..
அவ தங்கச்சி ஶ்ரீரிக்கும் அவன் மேல இன்டர்ஸ்ட் இல்ல….
அவ காதல், கார்த்திக்…
கல்யாணம் வேணாம்னு சொல்ல காரணம் என்ன????
ஶ்ரீ & கார்த்திக் காதல் என்ன ஆச்சி????
நாச்சி மனசில் அஜய் இடம் பிடிச்சானா????
இதுக்கு நடுவில், நாச்சி கிட்ட விசாரணைக்கு வரும் சாஹி கேஸ்…..
அதில் வரும் டுவிஸ்ட் & டர்ன்ஸ் அப்படினு கதை சூப்பர்…..
நாச்சி, ஆரம்பத்தில் ரொம்ப வெறப்பா இருக்கா அப்படினு நினைச்சா….
இவளுக்கு இளகிய மனது…..
அஜய் ஓட காதலில், தேவ் ஓட அன்பில், சாஹி ஓட நிலை பார்த்து வருந்துவதில்…
அழகா வெளி படுது இவளின் மனம்….
அஜய், என்ன சொல்ல…நாச்சியை அவளின் கூட்டில் இருந்து வெளி எடுத்தது இவன் காதல் தான்….
அதை விட, இவனோட understanding அவ்ளோ பிடிச்சது….
தேவ், அஜய் பையன் இவன் இல்லைனாலும்….இவனுக்கு அஜய் தான் அப்பா அம்மாவா இருக்கான்….
அப்பறம் தேவ் & நாச்சி ஓட பாண்டிங் கியூட்…
சாஹி…இவளுக்கு இப்படி ஆகி இருக்க வேணாம்….பாவம்….
ரைட்டர் ஒரே ஒரு டவுட்…. சாஹி ஓட நிலைக்கு காரணம் ஆனவனை நாச்சி பிடிச்சிட்டா…..அதுக்கு தண்டனையும் ஓகே….
ஆன முதலில் சாஹியை அப்படி ஆக்கினவன் எங்க????
அவனுக்கு தண்டனை ஏதும் இல்லையா????
நீங்களும் அவன் அப்படினு தான் சொல்லி இருக்கீங்க….
கதை நல்லா விறுவிறுப்பா இருந்தது…..
போட்டியில் வெற்றி
பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
லிங்க்👇👇👇👇
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#கனலை_அணைக்க_வா_கவியே….
காதல் கதை தான்….
மூணு ஜோடிகள் இருக்காங்க கதையில்….
எனக்கு ரொம்ப பிடிச்சது….
ஆர்யா - லயா ஜோடி தான்….வைர வியாபாரியான ஆர்யாக்கு லயா மேல வன்மம் அதை தாண்டி நிறையா காதல்….
அவளும் வைர வியாபாரி தான்….அவளை நேரா கல்யாணம் பண்ணிக்கரான் பழிவாங்க….
அச்சோ ஆன்டி ஹீரோ அப்படினு நினைச்சா…இவன் காதல் மன்னனா இருக்கான்…..
அப்ப அப்ப, அவனின் வன்மமும் வெளிப்படுது….
கடைசில, காதல் வென்றதா அப்படிகரது மீதி கதை…..
அடுத்து, ரிஷி - வந்தனா…..
ரிஷி பெரிய காலேஜ், அதோட ஹாஸ்பிடல் ஓட சொந்தக்காரன்….
அங்க அவன் கிட்ட ட்ரைனிங் வரும் வந்தனா மேல காதல்….
அவளுக்கு அவன் பணத்தை பார்த்து பயம்…..
ஆன ரிஷி விடாம, நேரா கல்யாணத்திற்கு கொண்டு வந்தாரான்…..
ரெண்டு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் …..
இவங்க வாழ்க்கை ரொம்ப அழகா போகுது…..
அடுத்து, தேவ் - ஆரா…..
இது கொஞ்சம் லைட்டா தான் பிடிச்சது…..
தேவ், டாக்டர்….ரொம்ப introvert…. அவன் மீது ஆராக்கு காதல்…..
ஆன, தேவ் மறுக்கரான்….
ஆரா வீட்டில் கல்யாணம் பேசி உடனே வர சொல்ல….அவளோ தேவ் கிட்ட கேட்க….
அவனோ அவளை அவமான படுத்தி அனுப்பிரான்….
அதுக்கு அவன் சூழ் நிலையும் ஒரு காரணம்….
காயம் பட்ட ஆரா ஊருக்கு போக…அங்க அதுக்கு மேல தொடர் இழப்புக்கள்….
இவங்க ரெண்டு பேரும் எப்படி சேர்ந்தாங்க அப்படிகறது மீதி கதை….
கதை நல்லா இருக்கு ரைட்டர்….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
லிங்க்👇👇👇👇
#vsv44
#வட்டிக்காரனின்_வசியக்காரியவள்
#வாகைசூடவாபோட்டிக்கதை
Kavi Chandra சிஸ்டர் அவர்களின் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வசிகா வசி என்று இவளை யாரும் அழைப்பது இவளுக்கு பிடிக்காது.. ஆனால் தன்னவனுக்கு மட்டும் வசியக்காரி ஆகி விடுகிறாள்.
ரணவேந்தன்.. ஆர்வி பைனான்ஸ் என்று ஒரு பெரிய கம்பெனியை தனி ஒருவனாக நிர்வாகம் செய்கிறான். அதில் வெற்றி பெற்று முன்ன நீயிலும் இருக்கிறான். பினான்சியர் என இவன் தன்னை பெருமையாக சொல்லிக் கொள்ள வட்டிக்காரன் என இவனை அழைத்து கேலி செய்கிறாள்.. அதில் கோபம் கொள்பவன் தன்னை அப்படி அழைக்கக்கூடாது என மனைவியிடம் கூறுபவன் நிஜத்தில் கோபம் கொண்டானா அல்லது ரசிதானா என்பது அவன் மட்டுமே அறிந்தது.
யாரும் இல்லாமல் தனிமையில் வாழும் இவளுக்கு வேந்தனின் குடும்பமே சொந்தமாக அமைகிறது.. அப்பப்பா பெரிய குடும்பம் தான் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹
#திரா_ஆனந்த்_விமர்சனம்
#வாகை_சூடவா_போட்டி_கதைகள்
#நேசம்_வளரக்க_நெஞ்சம்_தாராயோ
நான் இந்த கதைய படிக்க முக்கியமான 2 காரணங்கள் என்ன தெரியுமா… நம்ம ஹீரோ பேரு பிரகலாதன் & அவரு profession… இந்த பேரு மேல பக்கமா தான் ஒரு ஆர்வம்…
நான் ரொம்ப நாளுக்கு அப்பறம் படிச்ச காதல் இல்லா கதை… அய்யோ தப்பு தப்பு… காதல் தான் கதையின் மூலமே… ஆனா பாருங்க அந்த காதல் நம்ம ஹீரோக்கும் இல்ல… ஹீரோ மேலயும் இல்ல…
பாரியும் பிரகாவும் பாட்டு dedicate பண்ணிகிட்டாங்கல… நானும் ஒரு பாட்டு dedicate பண்ணறேன் இந்த கதைக்கு… “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல… அதையும் தாண்டி புனிதமானது” … (குறிப்பு : பாடலாசிரியர்லாம் same இல்லனு வர கூடாது)
கதைல அவ்ளோ ஜாலி மொமன்ட் இருக்காது. இந்த கதைய எப்படி சொல்ல… ஒரு மாறி கதையாவே feel ஆகாது. அட உண்மை தான அப்படி தானனு இருக்கும். நிறைய மன குமுறல்கள்…. சிலது நம்மளுக்கும் தோணி இருக்கும். நான் கூட எதுனா கதைய படிச்சிட்டு அத பத்தியே 2 3 நாள் நினைச்சிட்டு இருந்து இருக்கேன். கொஞ்ச நாள்னால பரவாயில்ல போல…
எல்லாரு பேரும் படிச்சிட்டு ஒரே கன்பியூஷன். சரி பூ பேருலாம் ஒரு குடும்பம் நினைச்சா குறிஞ்சி குறுக்கால வந்தா… சரி பொண்ணுங்க எல்லா பேரும் பூனு நினைச்சா தாமரை வந்தான். அட போங்கடா… யாரு என்னனு தெரிலனா போகுதுனு படிச்சா ஒரு 3 அத்தியாயம்ல யாரு என்னனு செட் ஆகிட்டேன். அப்பறம் ரோஜா பேரு நல்லா இருக்கு…
அப்பறம் குறைக்கு குறை சரியா போச்சி என்னடா லாஜிக் இது… செம்பருத்தி லாஜிக் அப்படி தான் இருக்கும். ஆனா எனக்கு ஒன்னும் புரியல… சிம்மன் அம்மா??? பாவம் தான்… பாதுகாப்பில்லா உலகமடா…
இந்த கதைக்கு இப்படி அப்படினு என்ன என்னவோ கற்பனை பண்ணி வச்சி இருந்தேன். இப்படி முடிவுலா முடிவு ஆக்கிட்டீங்களே…
நான் கூட இந்த கதை படிக்கறவங்களுக்கு எப்படியோ ஆனா கதாசிரியருக்கு தான் ரொம்ப கடினமா இருக்கும் நினைச்சேன்… கதைல வர சில கருத்துக்கள் கதாசிரியரோட கருத்துக்களோட முடிஞ்சளவு ஒத்த போகும்… இல்ல அப்ப இருக்க அவங்க மனநிலை பொருத்து கூட அந்த கருத்துக்கள் இருக்கும். அப்படி பாத்தா பாரியோட கருத்த contradict பண்ணாம எப்படி கதாசிரியர் கதைய முடிப்பாங்க… இல்ல எல்லாரயும் கெட்டவங்க ஆக்கிடுவாங்களோ… இல்ல என்ன பண்ணுவாங்கனு ரொம்ப யோசிச்சேன்… ஆனா இப்படி ஒரு முடிவ எதிர்பாக்கல… ஆனா இதயும் கூட ஒரு முடிவாவே எடுத்துக்கலாம்ல… காலம் எல்லாத்தையும் மாத்தும்… பிரகாக்கு கூட சின்ன spark…
வாழ்த்துக்கள் @vsv22 🌹💐🌹
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
கனவுகள் வெல்ல காரியம் துணை கதை அருமை. கன்னியாகுமரி கண்டம் இருந்ததை பற்றிய ஆய்வு இதனிடையே காதல் நடக்கக் கூடாது என்று தடுக்கிறாங்க .பவித்ராவும் ஒதுங்கி போய்விட அபினவ் ஆய்வை படிக்க விக்ரம் கோபம் போய் வர திரும்பவும் கண்டம் கண்டம் தாண்டி தேடுதல் நிலநடுக்கம் இயற்கை சம்பந்த பேரழிவு ஏற்பட்டும் அவர்களை காப்பாற்றி வெற்றிகரமாக ஆய்வை முடிக்க விக்ரம் கைது செய்ய பவித்ரா கனவை வெற்றிகரமாக முடிக்க விக்ரம் வருவானா பவித்ரா தேடி. முடிவு செம. கதையும் நல்ல போனது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
எழுந்திடும் காதல் காவியம் கதை அருமை. பிரஹா திவ்யன் நாலு முறை சந்திப்பு ஒருநாள் பேச்சு . பிரஹா பெரியப்பா பெரியம்மா அண்ணாவுடன்வசிக்கிறாள் ததன்னால் அவர்களுக்கு பிரச்சினை வரக்கூடாது என்று பதிலும் சொல்லவில்லை ஆனாலும் ஏதோ நம்பிக்கை இருவருக்கும் திவ்யனும் காதல் கைகூடும் என்று அவனின் கடமையை சரிவர முடிக்கவும் அவளை சந்திக்கவும் நட்பின் உதவியால் முகவரி கிடைக்கவும் பின்னர் போய் சம்மதத்தை வாங்கி முடிக்க மூன்று வருட காத்திருப்பு காதல் கைகூடுவது அழகு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
#வாகைசூடவாபோட்டிக்கதை
என்றென்றும் அன்புடன் சந்தனா
vsv48
Kavi Chandra சிஸ்டர் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வாவ்... இதைத்தான் முதலில் சொல்ல வருகிறது.. சற்று அழுத்தமான கதை தான்..
சந்தனாவை அழ வைத்த எழுத்தாளரின் மேல் கோபம் வருகிறது..
ஏன் இப்படி என்ற கேள்வி அவளுக்கு மட்டும் இல்லை நமக்கும் தான் எழுகிறது. கண்ணீருடன்..
ரஞ்சன்.. சோபி..
ரஞ்சன் மீது அளவு கடந்த காதலை கொண்டுள்ளாள் ஷோபனா.. ஒவ்வொன்றையும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்வதும் மூன்று வருடம் அவனுக்காக காத்திருந்து அவனை திருமணம் முடிப்பதும் அழகு 🥰
மனோ, தீனா,குட்டியின் நட்பும் அவர்களின் சிறு வயது விளையாட்டும் அவ்வளவு அருமை 🥰
மனோவை குட்டி கவனம் எடுத்து பார்த்துக் கொள்வதும் அவனின் மீது எல்லையில்லா அன்பை வைத்திருப்பதும் அவனுக்கு ஒன்றென்றால் துடிப்பது அழகு என்றால் மனோ குட்டியின் மீது வைத்திருக்கும் பாசமும் காதலும் அவளை யாரிடம் விட்டுக் கொடுக்க முடியாத நிலைப்பாடும், கோபமும் அருமை. 🥰
இப்படியான ஒரு நிலை சந்தனாவிற்கு வந்திருக்க வேண்டாம் என்ற நிலைப்பாடுதான் படிப்பவர்களுக்கும் ஏற்படும்..
ரொம்ப அழ வெச்சிட்டீங்க ரைட்டர்ஜி😔 நீங்க யாருன்னு தெரிஞ்ச பிறகு இருக்கு உங்களுக்கு 😔😔
சஞ்சனாவின் அன்னை பூரணி வைராக்கியத்துடன் மகளை வளர்ப்பதும் அவரின் பயமும் எதார்த்தம்.
அழகான எழுத்து நடையுடன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰
Good luck 🥰 🌹
Currently viewing this topic 2 guests.
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Dhars Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page