All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 21

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் -21
படபடப்புடன் ஸ்ரீயுடன் பேசிக் கொண்டிருந்தாள் சகஸ்தா. ஸ்ரீக்கு தற்போது தான் குழந்தை உண்டாகி இருந்தது.

ஸ்ரீயின் அறையில் தான்
இருவரும் இருந்தனர். அவ்வறைக்கு வந்த வேணி சகஸ்தாவிடம் அழகிய மெல்லி பேபி பிங் நிற சேலையொன்றைக் கட்டக் கொடுத்தார்.அவளோ சேலையை கையில் வாங்கிக் கொண்டு திருதிருவென விழிக்க,அவள் பார்வையில் என்ன புரிந்ததோ,ஸ்ரீ மென் சிரிப்புடன் அவளுக்கு சேலை கட்ட உதவி செய்தவள் மிதமான ஒப்பனையும் செய்து விட்டாள். " ஹேய் டால் இந்த லிப்ஸ்டிக் போட்டுக்கோ அதுவும் பிங் நிறத்தில் போட்டு விட்டவள். "ரிஷி அறை தெரியும் தானே போய்க்குவ தானே" என கிண்டல் செய்ய

"அக்கா என சிணுங்கியவள் நீங்க ரெஸ்ட் எடுங்க" என சொல்லிக் கொண்டு இருக்கும் போது ரஞ்சித் அவ் அறையினுள் நுழைந்தான்." யார்டா அது நான் இருக்கும் போது என் பொண்டாட்டிய கொஞ்சுறது என்றபடி உள்ளே வந்தான்.

"ஆமா நம்ம சகஸ்தா எங்க ஆளே காணம் என ரஞ்சித் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழல விட, " பார்த்தியா ஸ்ரீ என மனைவியிடம் வினவ ,ஸ்ரீயோ "ஆமா ஆமா பார்த்தன் பார்த்தன் உங்க ஆட்டத்த "என்றாள் ரஞ்சித்தை முறைத்தபடி என்னமா, என அவன் அவர் பார்வையில் சரண்டர் ஆக அவர்களின் அந்நியோனியத்தை கண்டவள்.

அவ் அறையை விட்டு வெளியேறி ரிஷியின் அறையை நோக்கிச் சென்றாள். அவனின் அறையின் முன் நின்றவள், கதவை திறந்து கொண்டு உள்ளே கால்கள் பின்ன மெதுவாக நடந்து சென்றாள். அறையை சுற்றி பார்வையை சுழல விட ரிஷியை அவ் அறையில் காணவில்லை.பக்கவாட்டுக் கதவைத் திறந்தபடி வந்தவன் அவளை மேலிருந்து கீழ் விசிலடித்தபபடி அவளை சுற்றி வந்து பார்த்தான்.

அவனின் விசிலில் வெட்கத்தால் தலையைக் குணிந்து கொண்டாள்.இரு எட்டில் அவளை அடைந்தவன்." தனது சேர்ட்டின் கையை மடித்து விட்டபடி "என்ன் ஆரம்பிக்கலாமா" என்றான்"சகஸ்தாவோ அவன் பார்வை வீச்சை தாங்காது மற்றைய புறம் திருப்பினாள்.

அவனும் அவளை மிகவும் அருகில் நெருங்க அவனின் மூச்சுக் காற்று அவளின் முதுகைத் துளைத்தது.,முதுகோடு சேர்த்து பின்னிருந்து அனைத்தவன்அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டான்.அவள் மேனியோ அவன் ஸ்பரிசதத்இல் சிலிர்த்தது சில்லிட்டுப் போனது.

ரிஷியோ அவளை விட்டு விலகியவன் அங்கே மேசையில் இருந்த சிறிய துணியை எடுத்தவன் அவள் கண்களைக் கட்ட,அவளோ "பாஸ் " என காற்றில் கைகளைத் துலாவினாள்.

அவள் கையைப பிடித்தவன் அவளை பக்கத்து அறைக்குள் அழைத்து வந்தான்,அவள் கையை விட்டவன் அவள் கண் கட்டை அவிழ்க்க,அவளுக்கோ பிரமிப்பு,அவ்வறலயைக் கண்டதும் ,அறை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு,மனதை இதமாக்கும் லாவண்டர் மலய்களின் சுகந்தமும்,தான் சுவரில் வரைந்த ஓவியத்தில் இறுதியாக அவள் பார்வை நிலைக்க அவ் ஆள் உயரப் ஓவியத்தைச் சுற்றி சிறிய எல்ஈடி மின்குழிழ்கள் பல வண்ணங்களில் ஒளிர்ந்தது.

அவளோ அனைத்தையும் பார்த்தவளது பார்வையில் ரசிப்பும் மகிழ்ச்சியும் ஒரு வித மோனநிலையில் இருந்தாள்.அவள் கைகளோடு தன் கைகளைப் பினைத்துக் கொண்டான்.

அவளோ அவன் ஸ்பரிசத்தில் தன்னுனர்விற்கு வந்தாள்,அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க,உன் லவ்வ நீ வாயால சொல்லனும்னு இல்ல இந்த ஒரு ஓவியமே சொல்லும் என்றபடி அவளை இறுக அனைத்திருந்தான்.

அன்று அவளை அவளது வீட்டில் இறக்கி விட்டு வந்தவன் தாய் தந்தையிடம் பேசி சாரு மற்றும் சீலனிடமும் பேசி இரு வாரத்திலேயே திருமண நாளையும் குறித்ததில இருந்து அனைத்தையும் திட்டமிட்டபடி செய்தனர்.

ரிஷியோ சகஸ்தாவை அனைத்தபடி மஞ்சத்தை தஞ்சமடைய அவளில் தன் தேடலைத் தொடங்கினான். அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் சினுங்கினாள், அவனை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சம் விடவில்லை, அவளை விட்டு விலகி அவளைப் பார்க்க,அவள் சேலை வேறு ஆங்காங்கு விலகி, அவள் அங்கங்கள் வேறு தெரிந்தும் தெரியாமலும். இருக்க, அவன் பார்வை போகும் இடங்களைப் பார்த்தவள் படபடப்புடன் போர்வையால் தன்னை மூட, அவள் போர்வையைப் பறித்தவன் சேர்ட்டை கழட்ட,அவளின் பார்வையோ அவனின் உடற்பயிற்சியால் உரமேரிய உடலில் படிந்தது.

அவனோ அப்படியே அவள் மேல் படர்ந்தவன் தன் கைகளால் வளைவு நெழிவுகளில் வருட,அவளோ கூச்சத்தில் நெழியத் தொடங்கினாள்.

அறை முழுவதும் ஏற்றப்பட்டிருந்த மெழுகும் உருக அவளும் அவன் தொடுகைக்கு மெழுகாகினாள். அவள் சேலையில் கை வைக்க " பாஸ் ப்ளீஸ் " கூச்சமா இருக்கு என சினுங்க" "பேபி நீ ப்ளீஸ் பன்ற விசயமே வேற இருக்கு" என்றவன் அவள் ஆடையாகவே மாறிப்போனான்.

முத்தமிட்டான்,தழுவினான்,தன் மொத்த காதலையும் அவளிடம் காட்டினான். அவளை மொத்தமா உருக்கியே விட்டான். பின் அவளை அனைத்தபடி தான் தூங்கிப் போனான்.

காலையில் பேச்சுச் சத்தத்தில் கண் விழிக்க ரிஷி தான் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.இடையில் சாட்ஸ் மட்டுமே அணிந்திருந்தான். உடற்பயிற்சி செய்திருப்பான் போலும்  வியர்வை ஆங்காங்கு வழிந்து கொண்டிருந்தது.

அவள் அசைவை உணர்ந்து திரும்பிப் பார்க்க , போர்வை பாதி உடலை மறைத்தும் மறையாததுமாக அவள்.அலைபேசியில் பேசியபடி மஞ்சத்தை நோக்கி வந்தவன் அலைபேசி இனைப்பை துண்டித்து அலைபேசியை மேசையின்  மேல் வைத்து விட்டு, அவளருகில் மஞ்சத்தில் அமர, அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே வெட்கம்.அவள் கண்ணத்தில் கை வைத்தவன் "குட் மார்னிங் டால்" என்றான் ,அவளும் " குட் மார்னிங் பாஸ்" என்றாள்.

அவன் கையோ வெளித் தெரிந்த அவள் அங்கத்தை வருட அவன் கையின் குளுமையில் அவள் உடல் சிலிர்த்தது.திடுக்கிட்டு அவனைப் பார்க்க, அப்பட்டமாக அவன் விழியிலோ மோகம் ,போர்வையால் இழுத்து தன்னை கழுத்து வரை அவள் போர்த்த ,விடுவானா அவன் அவனும் அப் போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

நேரம் சென்று எழுந்தவள் அருகில் பார்க்க  ரிஷி இல்லை , நேரமோ ஒன்பது கீழே செல்லவே சங்கடம் வேறு , தலைக்கு குளித்தவள் நீளமான ப்ராக் ஒன்றை அணிந்து கீழே வர , யாருமே அவளிடம் எதுவும் கேட்கவில்லை,அவள் சங்கடம் உணர்ந்து.

சுபியும் ரஞ்சித்தும் காலை உணவை உண்டு கொண்டிருந்தார்கள் .சகஸ்தாவும் அவர்களுடன் இனைந்து கொள்ள பேச்சும் சிரிப்புமாக நேரம் கடந்தது.

அவள் பார்வை ரிஷியைத் தேட,வீட்டிலுள்ள அலுவலக அறையில் இருந்து தந்தையுடன் வந்தான் அவன்.அவள் பார்வை தன்னைத் தேடுவதைக் கண்டவன் அவள் பார்வை தன்னில் விழுந்ததும் மென்புன்னகையுடன் கண்சிமிட்டினான்.

இதோ மனதில் நின்றவள் 21
எப்படி இருக்குனு சொல்லுங்க ப்ரண்ட்ஸ் 😁😁


   
ReplyQuote

You cannot copy content of this page