All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 4 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ் 
 
பிரிதிலிபியில் போட்டி கதை ஒண்ணு எழுதிட்டு இருக்கேன்.. விருப்பம் உள்ளவர்கள் படித்து பாருங்க..
"யாரோவாய் அன்று..! யாதுமாய் இன்று..!!", - பிரதிலிபியில் படிக்க :,
 
 
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
 
அந்த ஆப் இன்ஸ்டால் செஞ்சு 16எபி வரை தொடர்ந்து படிக்கலாம்.. அதற்கு பின் படிக்க தினமும் ஒரு எபி ஓபன் ஆகும்.. அவ்வளவு எல்லாம் எனக்கு பொறுமை இல்லைனா உடனே சப்ஸ்க்ரைப் செஞ்சும் படிக்கலாம்..
 
தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
"யானும் நீயும் எவ்வழியறிதும்..!! 1& 2", - பிரதிலிபியில் படிக்க :,
 
 
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ் 
 
ஒரு மன்னிப்பு கடிதத்தோடு வந்திருக்கேன்.. முதலில் உங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய சாரி 🙏🙏🙏
 
உங்களுக்கு எல்லாம் என் உடல்நிலையை பற்றி தெரியும். அதனால் தான் அவசரப்படாம இப்போ எல்லாம் பொறுமையா எழுதுறேன்..
 
இப்போ புத்தக கண்காட்சிக்கான கதையை எழுதி முடிக்க வேண்டிய சூழ்நிலை. ஒரே நேரத்தில் என்னால் இரண்டு கதைகளை இப்போது இருக்கும் உடல் நிலையில் எழுத முடிவதில்லை..
 
கொஞ்சம் அதிகமா ஸ்ட்ரெஸ் எடுத்தா மைக்ரேன் வேறு ஸ்டார்ட் ஆகி படுத்தி எடுத்து விடுகிறது.. அதனாலேயே பிரிதிலிபி கதையை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருந்தேன்..  
 
ஆனால் புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதற்குள் நான் நேரடி கதையை முடித்து பிரின்டிங்கிற்கு கொடுக்க வேண்டும்..
 
இப்போது எனக்கு வேறு வழி இல்லை மீள் நேசம் முகிழ்காதோ கதையின் இரண்டாம் பாகத்தை டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்குகிறேன்..
 
ஏனெனில் அவசரப்பட்டு அதையும் இப்போது தொடங்கி விட்டு சரியாக அத்தியாயங்களை கொடுக்க முடியாமல் தவிப்பதை விட, 20 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு நேரடி புத்தகத்திற்கான கதையை முடித்துவிட்டு ஓடி வந்து விடுகிறேன்.. 
 
என் சூழ்நிலையை புரிந்து காத்திருப்பீர்கள் என நம்புகிறேன் 
 
புரிதலுக்கு நன்றி ❤️❤️
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page