All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நின்னுக்கோரி வர்ணம்
 
Notifications
Clear all

நின்னுக்கோரி வர்ணம்

Page 2 / 4
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 15
 
இரண்டு நாட்களுக்குப் பிறகு,
 
கர்நாடக தலைநகர்.
 
வானம் சோம்பல் முறித்துக் கொண்டிருக்க, இன்னும் சுறுசுறுப்பான ஒரு புதிய தினத்திற்கு தயாராகவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மக்களின் உடைகளை வியர்வையில் துவைத்து காய போடுகிற சூரியன், தற்சமயம் வயலன்ஸ் காட்டாமல் அப்பாவியாய் பார்த்துக் கொண்டிருந்தான். கிட்ட பார்வை பிரச்சனை போல, தூர  காட்சிகளை கலக்கமாக அமைத்திருந்தது அதிகாலை பனி.
 
அந்த ஹோட்டலில் 10 மாடியில். முன்பக்கம் கார் பார்க்கிங், சிறிய புல்வெளி, நீரூற்று, பின்பக்கம் பெரிய நீச்சல் குளம், வெளிர் நீல நிற தண்ணீரில் ஹோட்டல் வாசிகள் சிலர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். நீச்சல் குளத்தை சுற்றியிருந்த இடங்களில், வண்ணக்குடைகளுக்கு கீழே நீச்சல் உடையில் கவர்ச்சி கவன சிதறல்கள். ரிசப்ஷனில் பேசும்போது காது ஜிமிக்கிகள் அசையும் இரண்டு ரிசப்ஷனிஸ்ட்கள், கிரவுண்ட் ப்ளோரில் ரெஸ்டாரண்ட், ஐந்தாவது ப்ளோரில் இருக்கும் ஸ்பா, ஜிம் எல்லாவற்றையும் தவிர்த்து விட்டு, ரூம் நம்பர் 74 க்குள் நுழைந்தோம் என்றால்,
 
ஷீபா கண் விழித்தாள். கண்விழித்ததும் எக்கச்சக்கமாக வெறுப்பு சூழ்ந்தது. கட்டிலில் பக்கத்தில் குப்புற படுத்து கிடந்த சரத்தை பார்த்தாள். ராத்திரி நிகழ்ச்சிகள், திறந்துவிட்ட டேம் போல், பொத்துக் கொண்டு ஞாபகத்துக்கு வந்தன. பெங்களூருக்கு வரமாட்டேன் என்று சொன்னவளை கட்டாயப்படுத்தி கூட்டிக் கொண்டு வந்து, ராத்திரி ஒரு சில முறை ஆசை தீர கலைத்திருந்தான். இரவு எப்போது தூங்கினோம் என்று அவளுக்கு சரியாக ஞாபகம் இல்லை.
 
குப்புறபடுத்து தூங்கிக் கொண்டிருந்தவனை, பார்க்க பார்க்க எரிச்சலாக இருந்தது. எழும்பிப் பெட் சீட்டை விலக்கிக் கொண்டு பார்த்தாள். டிரஸ் எதுவும் போடவில்லை. ராத்திரி எல்லாம் முடிந்து, தூங்கும் போது டிரஸ் எடுத்து போட்டுக்கொள்ள கூட உடம்பில் தெம்பு இல்லாமல், பெட் சீட்டை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விட்டாள். 
 
பக்கத்தில் கிடந்த, அவளின் ப்ரா, டாப்ஸ், லாங் ஸ்கிர்ட் எல்லாவற்றையும் அள்ளி எடுத்துக்கொண்டு பாத்ரூமை நோக்கி சென்றாள்.
 
பாத்ரூமுக்குள் நுழைந்ததும், கூந்தலை சுருட்டி முடித்துக் கொண்டாள். வாஷ்பேசின் கண்ணாடியில் இறுகிப்போன முகத்துடன் அவளின் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இடது பக்க மார்பு காம்பை சுற்றி, பல் கடி காயம். தொட்டு பார்க்கும் போது சுருக் சுருக்கென்று வலித்தது. 
 
எப்படி அவனால் இவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடிகிறது?  டயர்ட் ஆகாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறான். செக்ஸ் வெறி பிடித்தவன், வயகரா ஏதாவது போடுவான் போலிருக்கிறது. அடி வயிறும், தொடையும் அதிகமாக வலித்தது. வழக்கமாக காண்டம் போட்டு செய்கிறவன், இரண்டு நாட்களுக்கு முன்னால் நான் பேசியதற்காகவே, இந்த முறை காண்டம் பயன்படுத்தவில்லை. 
 
எனக்குள்ளே அவன் வெளியிட்ட திரவம். உடல் பூராவும் எச்சில் தடங்கள். ச்சீசீ!!! நினைக்கும் போது அவளுக்கு கூசியது. அருவருப்பாக இருந்தது. அப்படியே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டால் என்ன? 
 
உதவிக்கு யாருமே இல்லாத அவள் அம்மா, கதறி அழுவது போல் ஃப்ளாஷ் கட்டில் காட்சி தோன்றி மறைந்தது.
 
அழக்கூடாது என்று நினைத்தவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது. உதட்டை கடித்து, அழுகையை அடக்கி கொண்டாள். உதட்டையும் மீறி விம்மல்கள் வெளிப்பட்டன.
 
நான் பிரகனண்ட் ஆனால், வேலையை விட சொல்வான், யாருக்கும் தெரியாமல், வாழ்க்கை பூராவும் அவன் செட்டப்பாகவே இருக்க வேண்டும். இவனை மாதிரி அநியாயக்காரனுக்கு மனைவியாக இருப்பதே பெரிய தண்டனை. இதில் செட்டப்பாக வாழ்வதெல்லாம் நரகம்.
 
சரத்திடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை? ஒருவேளை தப்பித்தால் கூட... இந்த ரணத்தில் இருந்து வெளியே வர முடியுமா? வருவதற்கு ரொம்ப ரொம்ப நாட்கள் ஆகலாம்.
 
அவனைப் பற்றி யோசிப்பதே, மகா எரிச்சலாக இருக்க, ஷவர் வால்வை திருகினாள். தண்ணீர் அவள் மேனியை தீண்டும் ஆவலில், உற்சாகமாய் அவள் மேல் பாய்ந்தது.
 
15 நிமிடத்திற்கு பிறகு, பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். சரத் முழித்து இருந்தான். கட்டில் மேல் கேமராவை வைத்து ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.
 
சரத்: Good morning. சீக்கிரமா முழிச்சிட்டியா?
 
ஷீபா ஆமாவென்று தலையாட்டினாள்.
 
சரத்: காபிக்கு சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும். Come here. நான் எடுத்த போட்டோஸ் பாரு.
 
ஷீபா: அதைப் பார்த்து நான் என்ன பண்ண போறேன்? உங்க போட்டோகிராபியில் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.
 
சரத் எகத்தாளமாக சிரித்தான்.
 
"உன்ன தானே போட்டோ எடுத்துருக்கேன்... பாரு."
 
என்னை எப்போ எடுத்தான்? யோசித்தபடியே கட்டிலருகே சென்றாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தாள். திடுக்கிட்டாள்.
 
அவளின் நிர்வாண போட்டோஸ். நேற்று ராத்திரி சம்பவம் முடிந்து, டிரஸ் போட்டுக் கொள்ள கூட திராணியில்லாமல், பெட்ஷீட் மூடி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், திருட்டுத்தனமாக போட்டோ எடுத்திருக்கிறான்.
 
ஷீபா பார்க்க பார்க்க ஆவேசமானாள். 
 
"என்ன சரத் இது விளையாட்டு? முதல்ல அதை டெலிட் பண்ணுங்க.."
 
"ஏன் டெலிட் பண்ணனும்? நல்லா இருக்குல்ல. நான் அப்பப்ப பாத்துக்குவேன். இருக்கட்டும். என்கிட்ட தானே இருக்குது."
 
"இப்ப டெலிட் பண்ண முடியுமா முடியாதா?", ஷீபா குரலை உயர்த்தி, ஆக்ரோஷமாக கேட்க,
 
"ஏன் இப்ப டென்ஷன் ஆகுற?relax. இப்படி ஹை பிச்சுல கத்தினா, உனக்குத்தான் அனாவசியமா ஏதாவது ப்ராப்ளம் வரும். எனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்குன்னு உனக்கு தெரியும். ஆனா நான் எதுவும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் சும்மா என்னோட சேஃப்டிக்காக எடுத்தேன்...முதல்ல என்ன நம்பு. அப்பதான் உனக்கு நல்லது."
 
"ப்ளீஸ் சரத். அத டெலிட் பண்ணுங்க... ப்ளீஸ்", ஷீபா குரலை தாழ்த்தி, கெஞ்சும் குரலில் கேட்டாள்.
 
"அம்மா வேலையை விட சொல்றாங்க, கல்யாணம் பண்ணனும், என்ன விட்டு போகணும்னு நீதானே சொல்லிட்டு இருக்குற. I need a hold. எனக்கும் ஒரு பிடி வேணாமா? அதனால்தான் ஃபோட்டோ எடுத்தேன். நான் உன்னை என்ன கொடுமையா பண்றேன்? உன்னை என் கூடவே வச்சுக்கிறேன்னு சொல்றேன். என்கூட இருன்னு  சொல்கிறேன். நீ ஆசைப்பட்டதெல்லாம் செஞ்சி தரேன்னு சொல்றேன். நீ இப்ப இருக்கிறதை விட வசதியா வாழலாம்னு சொல்றேன். அதை புரிஞ்சிக்க மாட்டேங்கறியே."
 
அவன் எதற்காக அப்படி நடந்துருக்கிறான் என்று ஷீபாவுக்கு புரிந்தது. எல்லாம் திட்டம் தீட்டி தான் செய்கிறான்.
 
ஷீபா: ப்ளீஸ், ப்ளீஸ் அதை டெலிட் பண்ணுங்க.
 
சரத்: Dont worry baby. நீ என் கூடவே இரு. போட்டோவும் என் கூடவே பத்திரமா இருக்கும். நீ என்னை விட்டு விலகினால்.... போட்டோவும்.... அவன்  வாக்கியத்தை முடிக்காமல், அவளை குறுகுறுவென்று பார்த்தான்
 
ஷீபாவுக்கு உள்ளுக்குள் ஏகத்துக்கு கொதித்துக் கொண்டிருந்தாலும், ஆவேசத்தை காட்டி  பிரயோஜனம் இல்லை என்பதால், அமைதியானாள்.
 
ஷீபா: கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றியே, எல்லாருக்கும் தெரியிற மாதிரி உன்னால பண்ணிக்க முடியுமா?
 
சரத்: என்ன திடீர்னு ஒருமையில் பேசுற? thats ok. Skip it. கல்யாணம் என்னால் பண்ணிக்க முடியாது தான். ஆனால் உன்னை பெர்மனன்ட்டா  என் கூடவே வச்சுக்குவேன். நான் கொஞ்ச நாளில், சென்னை ட்ரான்ஸ்பர் ஆகி போனதும், பாண்டிச்சேரி HR மேனேஜரா நீயே இருக்கலாம். வேலை, செல்வாக்கு, பணம் எல்லாம் கிடைக்கும். அப்புறம் உனக்கு என்ன குறைச்சல்? மன்திலி ஒன்ஸ் பெங்களூர் ட்ரிப் எனக்காக நீ செஞ்சா போதும்.
 
ஷீபா எதுவும் பேசாமல் உம்மென்று இருந்தாள். அவள் தலையில் இடியே விழுந்தது போலிருந்தது. அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடலாம் என்று நினைத்தால், இப்படி ஒரு லாக் பண்ணுவான் என்று அவள் நினைக்கவே இல்லை.
 
கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,
 
சரத்: வெயிட்டர் காபி கொண்டு வந்துட்டான்னு நினைக்கிறேன். நான் ஆபீஸ் போயிட்டு ஈவினிங் வந்துடறேன். நீ ரூம்ல ரெஸ்ட் எடு. டின்னர் இன்னைக்கு வெளில போய் சாப்பிடலாம். Lets enjoy the evening. தேவையில்லாமல் மனசை போட்டு குழப்பிக்காதே. ஓகே?
 
ஷீபா எதுவும் சொல்லவில்லை.
 
சரத் மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசவில்லை. எப்படியும் யோசித்துப் பார்த்து வழிக்கு வந்து விடுவாள் என்று அவனுக்கு புரிந்து போனது. புத்திசாலித்தனமாக அவளை வழிக்கு கொண்டு வந்ததை நினைத்து, அவனுக்கு அவனே மனசுக்குள் வெரி குட் சொல்லிக் கொண்டான்
 
சரத் எழும்பி போய் கதவை திறந்தான்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 16
 
ஞாயிற்றுக்கிழமை 
இரவு 10 மணி
 
மரக்காணத்தில், முக்கியமற்ற இடத்தில், மரங்கள் சூழ்ந்த அந்த தெருவுக்குள் கோபாலகிருஷ்ணன் சான்ட்ரோ காரை செலுத்தினான். முழுதாக வளர்ந்த வீடுகள், அரைகுறையாக வளர்ந்த வீடுகள், காலி மனைகள் அந்த நீண்ட தெருவில் நிரம்பியிருந்தன. ஆளுயர காம்பவுண்ட் சுவர் வீட்டை நெருங்கியதும் காரை நிறுத்தினான். கார் கதவை திறந்து வெளியே வந்து, கேட்டை திறந்தான். திரும்பவும் காருக்குள் ஏறி, கேட்டுக்குள் காரை செலுத்தி சிறிய போர்ட்டிக்கோ முன்னால் காரை நிறுத்தினான்.
 
கார் சத்தம் கேட்டதும், வாசலில் வந்து எட்டிப் பார்த்த அவன் மனைவி ஜானகி,
 
"வாங்க, வாங்க, வந்துட்டீங்களா? ஏன் இவ்வளவு லேட்?"
 
காருக்குள் இருந்த சிறிய பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே இறங்கினான். வீட்டை நோக்கி சோர்வாக நடந்தான். அவன் மனைவி கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.
 
அவளை நெருங்கி, பேக்கை அவள் கையில் கொடுத்துவிட்டு,
 
"சொல்றேன், சொல்றேன், முதல்ல ஸ்ட்ராங்கா ஒரு காபி போடு. கவிதா என்ன பண்றா?"
 
"நீங்க வருவீங்கன்னு இவ்ளோ நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தா, இப்ப தான் தூங்க போனாள்."
 
"அவ தூங்கட்டும். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்."
 
ஜானகி பேகை வாங்கிக்கொண்டு, திரும்பி நடந்தாள். 
 
கோபாலகிருஷ்ணன் டவல் எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்து, முகம் கை கால்களை கழுவிக் கொண்டு, 5 நிமிடம் கழித்து வெளியே வந்தார். ஹால் சோபாவில் ஆசுவாசமாக அமர்ந்தார்.
 
ஜானகி காபி எடுத்துக்கொண்டு வந்து சோபா முன்னாலிருந்த டீபாயில் வைத்துவிட்டு, அவர் பக்கத்தில் அமர்ந்தாள்.
 
"ஏங்க இன்னைக்கு இவ்வளவு லேட்... ஏதாவது பிரச்சனையா?"
 
"பெரிய பிரச்சினையாகி இருக்கணும். கடவுள் புண்ணியத்துல பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சிட்டேன்..."
 
"என்னங்க சொல்றீங்க?", ஜானகி குரலில் பதட்டம்.
 
"ஆமாம்மா... வழக்கம்போல ஈசிஆர் ல நம்ம வீட்டுக்கு போயிட்டு, மரங்களுக்கு தண்ணி பாய்ச்சிட்டு, வெளிய எல்லாம் சுத்தப்படுத்தினேன். வழக்கமா செய்ற வேலைகள் தான். ஏழு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்புனேன். மெயின் ரோட்டில் காரை திறப்பும்போது குறுக்க எவனோ வந்து விழுந்தான். சுதாரிச்சி, அவன் மேல மோதாமல் பிரேக் போட்டு நிறுத்திட்டேன்.
 
தலையில கட்டியிருந்த உருமாவை எடுத்து மூஞ்ச மறச்சி கட்டிக்கிட்டு, திடீர்னு துப்பாக்கி எடுத்து நீட்டிட்டான்."
 
ஜானகி: அய்யய்யோ!!!
 
கிருஷ்ணன்: இசிஆர் ரோட்ட பத்தி தான் உனக்கு தெரியுமே. இரண்டு பக்கமும் வாகனங்கள் ஜெட் ஸ்பீடுல  போகும் வரும். அவசர ஆத்திரத்துக்கு கை நீட்டினா கூட எவனும் நிறுத்த மாட்டான். துப்பாக்கிய நீட்டினவன், காரை விட்டு வெளியே வர சொல்லி சிக்னல் காமிச்சான். நான் பயத்துல வெளியே வந்தேன். ஏண்டா அம்பி!!! என்னடா வேணும் உனக்குன்னு கேட்டேன். காருக்குள்ள எட்டிப் பார்த்தான்.  செயினையும், மோதிரத்தையும் கழட்ட சொன்னான். பர்ஸை கேட்டான். பாக்கெட்ல வச்சிருந்த மொபைல் ஃபோனையும் வாங்கிட்டான். அதோட விட்டுடுவான்னு நெனச்சேன். அவன் விடல,  துப்பாக்கியால என்ன குறி பார்த்துகிட்டு, என்னை தள்ளி நிக்க சொன்னான். கார்ல போய் ஏறிக்கிட்டான்."
 
ஜானகி அதிர்ச்சியாக,
 
"நகை, பணம்ல்லாம் போச்சா? வரும்போது காரில் தானே வந்தீங்க?"
 
கிருஷ்ணன்: முழுசா கேளுடி. காரை எடுத்துட்டு அவன் கிளம்பிட்டான். நான் போற வர்ற வாகனங்களிடம் ஹெல்ப் கேட்டு கத்தினேன். எவனும் நிக்கல. திருடனுக்கு சரியா கார் ஓட்ட தெரியலன்னு நினைக்கிறேன். தட்டு தடுமாறி ஓட்டிட்டு போயிட்டு இருந்தான். என் நல்ல நேரத்துக்கு, உடனே எதிர்த்தால, பைக்ல ரெண்டு பேர் வந்தாங்க. ரோட்ல நின்னு நான் கதறிக்கிட்டு இருந்ததை பார்த்ததும், என்ன விஷயம்னு அவங்க கேட்டாங்க. நான் விஷயத்தை சொல்லிட்டு இருக்கும்போதே தூரத்தில் போயிட்டு இருந்த காரை கை காமிச்சேன். பைக்கை திருப்பிட்டு, விரட்டிட்டு போனாங்க.
 
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அங்கேயே நிற்கலாமா? இல்ல, லிப்ட் கேட்டு, பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடலாமான்னு யோசிக்கிட்டே நின்னேன். டைம் வேற போயிட்டே இருந்துச்சு. யாரும் லிப்டும் தரல. ஒரே ஒருத்தன் மட்டும் நிறுத்தினான்.  போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும்ன்னு சொன்னதும், வேலை இருக்குன்னு அவனும் கிளம்பி போயிட்டான். அரை மணி நேரத்திலேயே, நம்ம கார் தூரத்தில் வர்றதை பார்த்தேன். எனக்கு போன உசுரு அப்பதான் வந்துச்சு. வந்தவங்கள்ல ஒருத்தரு பின்னாலேயே பைக்கை ஓட்டிட்டு வந்தாரு.
 
காரை ஓட்டிட்டு வந்தவர் பனியனோட இறங்கினார்.
சார்!! எப்படியோ வெரட்டி புடிச்சி, பைக்கை கார் குறுக்கால விட்டு, பைட் பண்ணி,  நகையையும், காரையும் மீட்டுட்டோம். ஆனால் ஆளை புடிக்க முடியல. துப்பாக்கி மட்டுமல்ல, கத்தி வேற வச்சிருந்தான். என் கையை கிழிச்சிட்டு எஸ்கேப் ஆயிட்டான்ன்னு சொன்னார்கள். சட்டையை கிழிச்சு, கைல கட்டிட்டு, வந்திருந்தார். எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது, சாட்சாத் அந்த கிருஷ்ண பரமாத்மாவையே பார்த்த மாதிரி இருந்துச்சு."
 
ஜானகி பூஜையறையில் வைத்திருந்த போட்டோக்களில் இருந்த எல்லா சாமி பெயர்களையும் சொல்லி, நன்றி தெரிவித்துக் கொண்டாள்.
 
"யாருங்க அவங்க? நன்றி சொன்னீங்களா?"
 
"சொல்லாமல் இருப்பேனா?  என் மனசு திருப்தி ஆகுற வரைக்கும் சொன்னேன். ஹாஸ்பிடல் போலாம், கைக்கு ட்ரீட்மென்ட் பார்க்கலாம்னு எவ்வளவோ கேட்டேன். அவங்க பரவால்ல சார், நாங்க பார்த்துக்கிறோம்ன்னு சொன்னாங்க. அவங்க யாரு என்ன விஷயம்ன்னு கேட்கும் போது தான், சினிமாக்காரங்க, ஷூட்டிங்காக அந்த ஏரியாவில் வாடகைக்கு வீடு தேடிட்டு வந்த விஷயத்தை சொன்னாங்க. அவங்க செஞ்ச உதவிக்கு பிரதி உபகாரமா, நம்ம வீட்டிலேயே வாடகைக்கு தங்கிக்குங்கன்னு ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணினேன். அவங்க முதல்ல உங்களுக்கு எதுக்கு சார் கஷ்டம்னு சொன்னாங்க. நான் தான் அவங்கள வற்புறுத்தி, நீங்க கண்டிப்பா என் வீட்ல தான் தங்கனும்ன்னு சொன்னதனால ஒத்துக்கிட்டாங்க. அவங்க இருக்க போறதே ஒரு மாசம் தானாம். ஷூட்டிங் முடியுற வரைக்கும் தான் இருப்போம்னு சொன்னாங்க. நீங்க எவ்வளவு நாள் வேணாலும் தாராளமாக பயன்படுத்திக்குங்கன்னு சொன்னேன்.
 
கோபாலகிருஷ்ணன் முகத்தில், வீட்டுக்கு வந்த போது தெரிந்த ஆயாசம் மறைந்து, கடவுளின் அனுகிரகம் கிடைத்த திருப்தியும், பிரதியுபகாரம் செய்த பெருமிதமும் தெரிந்தது.
 
ஜானகி: நல்ல காரியம் பண்ணுனீங்க. அட்வான்ஸ்  கேட்காதீங்க. வாடகை மட்டும் வாங்குனா போதும். நம்ம வீட்டுக்கு ஒரு நாள் சாப்பிட கூப்பிடுங்க.
 
அவள் முகத்தில் நகையும், பணமும், காரும் தப்பித்த திருப்தி.
 
கிருஷ்ணன்: சரி, சரி... கண்டிப்பா கூப்பிடுறேன்.   அந்தப் ரெண்டு பேரு முகத்திலயும் அப்படி ஒரு தாட்சண்யம். குறிப்பா அதுல ஒருத்தர் முகத்தில அபார தீட்சண்யம். இந்த லோகத்தில நல்லவங்களும் இருக்காங்கன்னு நிரூபிச்சிட்டாங்க.
 
பெருமாளே... என்று மன கண்ணால் கடவுளை சேவித்துக் கொண்டார்.
 
ஜானகி ஆர்வமாக, "அவங்க பேர் என்னன்னு சொல்லவே இல்லையே..."
 
எட்டாம் நம்பர் சாராயக்கடைக்கு பக்கத்தில் இருக்கும், ஸ்டார் ஒயின் ஷாப் பாரில்,
 
கைகளை ஆசீர்வதிப்பது போல் உயர்த்தி, அருள் பாலிக்கும் பார்வையுடன், "சம்பவாமி யுகே யுகே", என்றான் அபார தீக்ஷண்ய முகத்தை உடைய ஜானி.
 
சொல்லிவிட்டு, மற்றொரு கையில் இருந்த விஸ்கி கிளாஸை, வாயில் வைத்து கொட்டி கவிழ்த்தான்.
 
ரிஷாந்த்: எப்படியோ நம்ம சாமி ஆக்டிங்கை சரியா போட்டதால், எல்லாம் நல்லபடியா நடந்துச்சு.
 
வீராச்சாமி: டேய் நான்ல்லாம் நாடகத்தில, கூத்துல ராஜாபார்ட் வேஷம் கட்டுறவன்.  என்ன போய், afterall வழிப்பறி திருடன் ரோல்ல நடிக்க வச்சுட்டீங்களே. என் இமேஜே போயிருச்சு. எவ்வளவு ரிஸ்க் எடுத்துருக்கேன் தெரியுமா? ஏதோ ஐயர்ன்கிறதால சரியா போச்சு. வேற எவனாச்சும் இருந்தா, நேரா பாஞ்சி கழுத்தை புடிச்சிருப்பான். அப்புறம் துப்பாக்கியை டிராமா கம்பெனில கொடுக்கணும். அமௌன்ட்டை வெட்டிருங்க.
 
லோகேஷ்: தீபாவளி துப்பாக்கி தானே அது?
 
சாமி: தீபாவளி துப்பாக்கியா? ஸ்டேஜ் டிராமால பயன்படுத்துற துப்பாக்கிடா மயிறு. ஏதோ நான் கேட்டதுனால தான் கொடுத்தானுங்க. வேற எவன் கேட்டிருந்தாலும் தந்துருக்க மாட்டாங்க.
 
ரிஷாந்த்: சரி கோபப்படாதே. ஃப்ரீயா விடு சாமி. (ஜானியைப் பார்த்து) வீடு தர மாட்டேன்னு சொல்லிட்டுருந்த அவுஸ் ஓனர் வாயாலேயே, நீங்கதான் வீட்ல தங்கணும்னு சொல்ல வச்சிட்டீங்க. அடுத்தது என்ன பிளான்?
 
ஜானி அவர்கள் மூவரையும் நிதானமாக பார்த்தான்.
 
லோகேஷ் சிக்கன் லெக் பீஸை கடித்து இழுத்துக் கொண்டிருந்தான். சாமி சரக்கில் சோடா மிக்ஸ் பண்ணி, கிளாசை கையில் எடுத்து, மூன்றாவது ரவுண்டு குடிக்க ஆயுத்தமானான். ரிஷாந்த் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டிருந்தான்.
 
அடுத்தது ஜானி சொன்னதை கேட்ட மூவரும்....
 
செய்து கொண்டிருந்த வேலையை, அப்படியே நிறுத்திவிட்டு, அவனை அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் -17
 
ஜானி சொன்ன விஷயம் இதுதான்:
 
"பண்ணை வீட்டுக்குள் நுழைந்து சுசி கூட பேச முடியுதான்னு பாக்கணும்"
 
அவன் சொன்னதால் அதிர்ந்து போன லோகேஷ், கடித்து இழுத்துக் கொண்டிருந்த லெக் பீஸின் சிறு பகுதி கீழே விழப்போனது. கவ்வி கொண்டான். வீராசாமி வாயருகே கொண்டு போன  கிளாஸ்ல இருந்த சரக்கு சிந்த பார்த்தது. பதறிப் போய் தவிர்த்துக் கொண்டான். தீக்குச்சியால் சிகரெட்டை கொளுத்திக் கொண்டிருந்த ரிஷாந்த், மீசையை பொசுக்க பார்த்தான். கடைசி மைக்ரோ நொடியில் சுதாரித்துக் கொண்டான்.
 
லோகேஷ்: என்னண்ணா சொல்றீங்க? அவன் வீட்டுக்குள் எப்படி போக முடியும்.  செக்யூரிட்டி டைட்டா வச்சிருக்கான்னு சொல்றீங்க.
 
ரிஷாந்த்: கரெக்ட்,  வீட்டுக்கு வெளியே சிசிடிவி இன்ஸ்டால் பண்ணிருக்கான். அவன் ஆபிசுக்கு போனதுக்குப்புறம் பின்பக்கமா சுவர் ஏறி குதிச்சு, எப்படியோ சிசிடிவியை டபாய்ச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும், அவன் தங்கச்சி உள்ள இருப்பா, நாய் எதுவும் இருக்குதான்னு தெரியல்லை. நாங்க மொத தடவை பார்க்கும்போது எங்க கண்ணுக்கு படல. சுசியை தனியா மீட் பண்றதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி.
 
வீராசாமி: தங்கச்சி தங்கச்சின்னு சொல்றீங்க, அவ பேரை சொல்ல மாட்டேங்கிறீங்களே!!
 
ரிஷாந்த்: அத தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? உண்மையான தங்கச்சியா, இல்லன்னா அதுவும் அவனோட செட்டப்பானு தெரியல.
 
வீராசாமி இளித்தான்.
 
"அதனாலதான் கேட்டேன்"
 
லோகேஷ்: அண்ணா,  ஈசிஆர் ல கடந்த ஒரு வருஷமா பத்து பொண்ணுங்களுக்கு மேல காணல. பாடியும் கிடைக்கல. அது சம்பந்தமா போலீஸ்ல என்ன பண்ணிருக்காங்க? விசாரணை எந்த ரேஞ்சில் இருக்கு. இதைப்பற்றில்லாம் தெரிஞ்சிக்க வேண்டாமா? ஒருவேளை இதற்கெல்லாம் பண்ண வீட்டுக்காரன் காரணம் இல்லாமல், வேறு யாராச்சும் அல்லது ஏதாவது ஒரு பெரிய கூட்டம் காரணமா இருக்கலாம், இல்லையா?
 
ஜானி: இருக்கலாம். நமக்கு முதல் தேவை சுசியை பார்க்கணும். அவ அந்த வீட்டில கஷ்டப்பட்டுட்டு இருக்கிறது உண்மையான்னு தெரிஞ்சுக்கணும். உண்மையா இருந்தா, அவளை மீட்டே ஆகணும். யாருக்காக இல்லனாலும் ரிஷ்க்காக... இரண்டாவது தான், ஈசிஆர்ல நடக்கும் கொலைகள். அதுக்கு கிரிதர் தான் காரணம்னா ஏதாவது எவிடன்ஸ் கிடைக்குதான்னு பாக்கணும். வேறு யாராவது காரணமா இருந்தா, பிரச்சினையை போலீஸ்ல விட்டுற வேண்டியதுதான். First things first, நாளைக்கு இசிஆர் வீட்டுக்கு தேவையான ஒரு சில பொருட்களை மட்டும் எடுத்துக்கிட்டு, போயிட வேண்டியதுதான். ரிஷ், நீ ஆபீசுக்கு ரெண்டு வாரம் லீவ் போட்டுரு. நான் நைட் ஷிப்ட் தானே முடிஞ்சா போயிட்டு வரேன், இல்லன்னா லீவ் போட்டுகிறேன்.
 
ரிஷாந்த்: எப்படியும் வேலைய விட்டு தூக்கிருவானுங்க. லீவ் போடுறதுக்கு பதிலா பேசாம ரிசைநேஷன் லெட்டர் கொடுத்துடறேனே.
 
ஜானி: இப்ப ரிசைன் பண்ண வேண்டாம். டைபாய்டுன்னு போன் பண்ணி சொல்லிரு. நான் போய் மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்துடறேன்.  அவன் வீட்டையும், அவனையும் க்ளோசா வாட்ச் பண்றது தான் உன் வேலை.
 
ரிஷாந்த்: பாஸ், அதெல்லாம் ஓகே.  இவ்ளோ பாதுகாப்பை மீறி அவன் பண்ண வீட்டுக்குள் நுழைஞ்சி, எப்படி சுசி கிட்ட பேசுறது? கண்டுபிடிச்சிர மாட்டானா?
 
ஜானி சிரித்தபடியே, "நாம ஏன் திருட்டுத்தனமான நுழையணும். கிரியே நம்மளை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டா... பிரச்சனை வராதுல்ல. அவன் அழைப்பின் பேரில் தான் நாம் உள்ள போக போறோம்."
 
அனைவரும் டபுள் ஆச்சரியமானார்கள்.
 
ரிஷாந்த்:  எப்படி பாஸ் பாசிபிள்?
 
ஜானி: எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க...
 
எல்லோரும் கூட்டாக அய்யய்யோ என்றார்கள்.
 
ஜானி: கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை; மட்டித்தனத்துக்கு நயம் இல்லை.
 
ரிஷாந்த்: என்ன சொல்ல வரீங்க  புரியலையே!!!
 
ஜானி: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாதுன்னு தலைவரே சொல்லியிருக்கிறார்.... என்று சொல்லி சிரித்தான்.
 
அதே நேரம், இந்த கதைக்கு முக்கியமான அந்த இசிஆர் பண்ணை வீட்டில்,
 
வானத்தில் நிலா தான்தோன்றித்தனமாக அலைந்து கொண்டிருந்தது. காம்பவுண்ட் சுவரோரமாக இருந்த மரங்களின் மண்டையில் ஈரம். காற்றில் குளிர். அலைகளின் இரைச்சல் பிரதானமாக கேட்டது.
 
பங்களா போர்டிகோ முன்னால், அரை இருட்டில் இரண்டு பேர் நின்றிருந்தனர். ஒருவன் கையில் சிகரெட்டின் சிவப்பு புள்ளி தெரிந்தது.
 
ஜூம் பண்ணி அருகே சென்றால், யாரென்று தெரிந்தது. ஒருவன் செக்யூரிட்டி, மற்றொருவன் கிரிதர்.
 
கிரிதர்: சூரஜ் நம்ம ரோஸி, ரெக்ஸிக்கு சாப்பாடு போட்டியா?
 
செக்யூரிட்டி சூரஜ்: போட்டேன் சார்
 
சூரஜ் வடநாட்டிலிருந்து வந்தவன் என்று முகத்தைப் பார்த்தாலேயே தெரிந்து கொள்ளலாம். 
 
கிரி திரும்பிப் பார்த்தான். சைடு காம்பவுண்ட் சுவரோரமாக,  இரண்டு முரட்டுத்தனமான டாபர்மேன் நாய்கள் எதையோ மோப்பம் பிடித்து கொண்டிருந்தன.
 
கிரி: ரூமை ரெடி பண்ணு, ரெஜி தூங்கிட்டாளான்னு பாத்துட்டு வரேன். தாரிகா வந்தாளா?
 
சூரஜ் இல்லை என்று தலையாட்டினான்.
 
"நீ போ', என்று கிரி தலையாட்டி சிக்னல் செய்ய, சூரஜ் நகர்ந்தான். கிரி பங்களாவை நோக்கி சென்றான்.
 
பங்களாவுக்குள் நுழைந்தவன், ஹால் சோபாவில் தாரிகா அமர்ந்திருப்பதை பார்த்ததும், அர்த்தத்துடன் சிரித்தான்.
 
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், முதுகு பக்கம் எக்கச்சக்கமான காலி இடம், வெளிர் பச்சை வழவழ புடவையின் தலைப்பு அவள் தோளிலிருந்து சும்மா சும்மா சரிந்து கொண்டிருந்தது. முன்னுச்சி முடிகளை பியூட்டி பார்லரில் ஸ்டைலாக கத்தரித்து இருந்தாள். உப்பலான கன்னங்கள், அபாயகரமான லோஹிப். உதடுகளுக்கு லேசான லிப்ஸ்டிக். இரவு நேரம் என்பதால் மேக்கப் அதிகம் இல்லை.
 
கிரி அவளை கடந்து சென்றான். கீழ்தளத்தில், கடைசிக்கு முந்தின ரூம் கதவை நோக்கி சென்றான். ரூம் கதவு பூட்டப்படாமல் சும்மா மூடியிருந்தது. சத்தம் வராமல் தள்ளி உள்ள எட்டிப் பார்த்தான். பெட்டில் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். தூங்கும் போதும் கூட... அவள் முகத்தில் பயமும், பரிதவிப்பும் உறைந்து போயிருந்தது.
 
அவள்???
 
சற்று முன்னால் செக்யூரிட்டியிடம் ரெஜி என்று விசாரித்தானே! அதே ரெஜி தான். ரெஜினா. ரிஷாந்த்தை பொறுத்த வரைக்கும் சுசி. அவள் பார்ப்பதற்கு... வேண்டாம் தூங்கிக் கொண்டிருப்பவளை வர்ணிக்க வேண்டாம், அவள் முழிக்கட்டும்.
 
பின்னர், சத்தம் இல்லாமல் கதவை வெளிப்பக்கமாக பூட்டினான். திரும்பி நடந்தான். தாரிகா எழும்பி நின்று அவனுக்காக காத்திருந்தாள். இருவரும் பங்களாவை விட்டு வெளியே வந்து, பங்களாவின் சைடுல இருந்த கேரேஜ் நோக்கி நடந்தார்கள்.
 
வெளியே இருந்த டியூப் லைட்டுகள் தேவையான வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தாலும், சுற்றிலும் இருந்த மரங்களின் இருள் போர்வையால், இருட்டின் கையே ஓங்கியிருந்தது.
 
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
 
புதிதாக ஏதாவது வேலையை செய்பவர்கள் அல்லது வேலைக்கு சேர்பவர்கள் மத்தியில் பரபரப்பு, ஆர்வம், எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும். ஆனால் ரொம்ப நாட்களாக ஒரே வேலையை செய்பவர்கள் மத்தியில், சலிப்பு கலந்த அசால்ட்தனம் தெரியும். இருவர் நடையிலும் அதே அசால்ட்தனம். அவர்கள் மௌனத்தில் சத்தமாக வெளிப்பட்டது கொடூரம்.
 
கேரேஜ் மாதிரி தோற்றமளித்த அவுட் ஹவுசின் கதவுகளை செக்யூரிட்டி சூரஜ் திறந்து வைத்திருந்தான். இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
 
கேரேஜ் உள்ளே, கடைசி ரூமுக்குள் நுழைந்தார்கள். செக்யூரிட்டி வாசலில் வந்து நின்றிருந்தான். கடைசி ரூமில் கண்களை உறுத்தாத நீல வெளிச்சம். கட்டிலில் பிரிக்கெட் டைலர் இன்னும் உடைகள் இல்லாமல் கட்டிவைக்கப்பட்ட  நிலையில் தான் இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னால் காணாமல் போனதாக கருதப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி. மகாபலிபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன், அதி தீவிரமாக தேடிவரும் அதே சுற்றுலா பயணி.
 
அவள் உடலில் ஆங்காங்கே கீறல்கள். அரை மயக்கத்தில் இருந்தவளின் உதடுகளில் ஏதோ முனகல். கைகளில் ஊசி செலுத்தப்பட்டதற்கான அடையாளம். போதை ஊசி.
 
தாரிகாவும், கிரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் -17
 
ஜானி சொன்ன விஷயம் இதுதான்:
 
"பண்ணை வீட்டுக்குள் நுழைந்து சுசி கூட பேச முடியுதான்னு பாக்கணும்"
 
அவன் சொன்னதால் அதிர்ந்து போன லோகேஷ், கடித்து இழுத்துக் கொண்டிருந்த லெக் பீஸின் சிறு பகுதி கீழே விழப்போனது. கவ்வி கொண்டான். வீராசாமி வாயருகே கொண்டு போன  கிளாஸ்ல இருந்த சரக்கு சிந்த பார்த்தது. பதறிப் போய் தவிர்த்துக் கொண்டான். தீக்குச்சியால் சிகரெட்டை கொளுத்திக் கொண்டிருந்த ரிஷாந்த், மீசையை பொசுக்க பார்த்தான். கடைசி மைக்ரோ நொடியில் சுதாரித்துக் கொண்டான்.
 
லோகேஷ்: என்னண்ணா சொல்றீங்க? அவன் வீட்டுக்குள் எப்படி போக முடியும்.  செக்யூரிட்டி டைட்டா வச்சிருக்கான்னு சொல்றீங்க.
 
ரிஷாந்த்: கரெக்ட்,  வீட்டுக்கு வெளியே சிசிடிவி இன்ஸ்டால் பண்ணிருக்கான். அவன் ஆபிசுக்கு போனதுக்குப்புறம் பின்பக்கமா சுவர் ஏறி குதிச்சு, எப்படியோ சிசிடிவியை டபாய்ச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சாலும், அவன் தங்கச்சி உள்ள இருப்பா, நாய் எதுவும் இருக்குதான்னு தெரியல்லை. நாங்க மொத தடவை பார்க்கும்போது எங்க கண்ணுக்கு படல. சுசியை தனியா மீட் பண்றதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி.
 
வீராசாமி: தங்கச்சி தங்கச்சின்னு சொல்றீங்க, அவ பேரை சொல்ல மாட்டேங்கிறீங்களே!!
 
ரிஷாந்த்: அத தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? உண்மையான தங்கச்சியா, இல்லன்னா அதுவும் அவனோட செட்டப்பானு தெரியல.
 
வீராசாமி இளித்தான்.
 
"அதனாலதான் கேட்டேன்"
 
லோகேஷ்: அண்ணா,  ஈசிஆர் ல கடந்த ஒரு வருஷமா பத்து பொண்ணுங்களுக்கு மேல காணல. பாடியும் கிடைக்கல. அது சம்பந்தமா போலீஸ்ல என்ன பண்ணிருக்காங்க? விசாரணை எந்த ரேஞ்சில் இருக்கு. இதைப்பற்றில்லாம் தெரிஞ்சிக்க வேண்டாமா? ஒருவேளை இதற்கெல்லாம் பண்ண வீட்டுக்காரன் காரணம் இல்லாமல், வேறு யாராச்சும் அல்லது ஏதாவது ஒரு பெரிய கூட்டம் காரணமா இருக்கலாம், இல்லையா?
 
ஜானி: இருக்கலாம். நமக்கு முதல் தேவை சுசியை பார்க்கணும். அவ அந்த வீட்டில கஷ்டப்பட்டுட்டு இருக்கிறது உண்மையான்னு தெரிஞ்சுக்கணும். உண்மையா இருந்தா, அவளை மீட்டே ஆகணும். யாருக்காக இல்லனாலும் ரிஷ்க்காக... இரண்டாவது தான், ஈசிஆர்ல நடக்கும் கொலைகள். அதுக்கு கிரிதர் தான் காரணம்னா ஏதாவது எவிடன்ஸ் கிடைக்குதான்னு பாக்கணும். வேறு யாராவது காரணமா இருந்தா, பிரச்சினையை போலீஸ்ல விட்டுற வேண்டியதுதான். First things first, நாளைக்கு இசிஆர் வீட்டுக்கு தேவையான ஒரு சில பொருட்களை மட்டும் எடுத்துக்கிட்டு, போயிட வேண்டியதுதான். ரிஷ், நீ ஆபீசுக்கு ரெண்டு வாரம் லீவ் போட்டுரு. நான் நைட் ஷிப்ட் தானே முடிஞ்சா போயிட்டு வரேன், இல்லன்னா லீவ் போட்டுகிறேன்.
 
ரிஷாந்த்: எப்படியும் வேலைய விட்டு தூக்கிருவானுங்க. லீவ் போடுறதுக்கு பதிலா பேசாம ரிசைநேஷன் லெட்டர் கொடுத்துடறேனே.
 
ஜானி: இப்ப ரிசைன் பண்ண வேண்டாம். டைபாய்டுன்னு போன் பண்ணி சொல்லிரு. நான் போய் மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்துடறேன்.  அவன் வீட்டையும், அவனையும் க்ளோசா வாட்ச் பண்றது தான் உன் வேலை.
 
ரிஷாந்த்: பாஸ், அதெல்லாம் ஓகே.  இவ்ளோ பாதுகாப்பை மீறி அவன் பண்ண வீட்டுக்குள் நுழைஞ்சி, எப்படி சுசி கிட்ட பேசுறது? கண்டுபிடிச்சிர மாட்டானா?
 
ஜானி சிரித்தபடியே, "நாம ஏன் திருட்டுத்தனமான நுழையணும். கிரியே நம்மளை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டா... பிரச்சனை வராதுல்ல. அவன் அழைப்பின் பேரில் தான் நாம் உள்ள போக போறோம்."
 
அனைவரும் டபுள் ஆச்சரியமானார்கள்.
 
ரிஷாந்த்:  எப்படி பாஸ் பாசிபிள்?
 
ஜானி: எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க...
 
எல்லோரும் கூட்டாக அய்யய்யோ என்றார்கள்.
 
ஜானி: கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை; மட்டித்தனத்துக்கு நயம் இல்லை.
 
ரிஷாந்த்: என்ன சொல்ல வரீங்க  புரியலையே!!!
 
ஜானி: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாதுன்னு தலைவரே சொல்லியிருக்கிறார்.... என்று சொல்லி சிரித்தான்.
 
அதே நேரம், இந்த கதைக்கு முக்கியமான அந்த இசிஆர் பண்ணை வீட்டில்,
 
வானத்தில் நிலா தான்தோன்றித்தனமாக அலைந்து கொண்டிருந்தது. காம்பவுண்ட் சுவரோரமாக இருந்த மரங்களின் மண்டையில் ஈரம். காற்றில் குளிர். அலைகளின் இரைச்சல் பிரதானமாக கேட்டது.
 
பங்களா போர்டிகோ முன்னால், அரை இருட்டில் இரண்டு பேர் நின்றிருந்தனர். ஒருவன் கையில் சிகரெட்டின் சிவப்பு புள்ளி தெரிந்தது.
 
ஜூம் பண்ணி அருகே சென்றால், யாரென்று தெரிந்தது. ஒருவன் செக்யூரிட்டி, மற்றொருவன் கிரிதர்.
 
கிரிதர்: சூரஜ் நம்ம ரோஸி, ரெக்ஸிக்கு சாப்பாடு போட்டியா?
 
செக்யூரிட்டி சூரஜ்: போட்டேன் சார்
 
சூரஜ் வடநாட்டிலிருந்து வந்தவன் என்று முகத்தைப் பார்த்தாலேயே தெரிந்து கொள்ளலாம். 
 
கிரி திரும்பிப் பார்த்தான். சைடு காம்பவுண்ட் சுவரோரமாக,  இரண்டு முரட்டுத்தனமான டாபர்மேன் நாய்கள் எதையோ மோப்பம் பிடித்து கொண்டிருந்தன.
 
கிரி: ரூமை ரெடி பண்ணு, ரெஜி தூங்கிட்டாளான்னு பாத்துட்டு வரேன். தாரிகா வந்தாளா?
 
சூரஜ் இல்லை என்று தலையாட்டினான்.
 
"நீ போ', என்று கிரி தலையாட்டி சிக்னல் செய்ய, சூரஜ் நகர்ந்தான். கிரி பங்களாவை நோக்கி சென்றான்.
 
பங்களாவுக்குள் நுழைந்தவன், ஹால் சோபாவில் தாரிகா அமர்ந்திருப்பதை பார்த்ததும், அர்த்தத்துடன் சிரித்தான்.
 
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், முதுகு பக்கம் எக்கச்சக்கமான காலி இடம், வெளிர் பச்சை வழவழ புடவையின் தலைப்பு அவள் தோளிலிருந்து சும்மா சும்மா சரிந்து கொண்டிருந்தது. முன்னுச்சி முடிகளை பியூட்டி பார்லரில் ஸ்டைலாக கத்தரித்து இருந்தாள். உப்பலான கன்னங்கள், அபாயகரமான லோஹிப். உதடுகளுக்கு லேசான லிப்ஸ்டிக். இரவு நேரம் என்பதால் மேக்கப் அதிகம் இல்லை.
 
கிரி அவளை கடந்து சென்றான். கீழ்தளத்தில், கடைசிக்கு முந்தின ரூம் கதவை நோக்கி சென்றான். ரூம் கதவு பூட்டப்படாமல் சும்மா மூடியிருந்தது. சத்தம் வராமல் தள்ளி உள்ள எட்டிப் பார்த்தான். பெட்டில் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். தூங்கும் போதும் கூட... அவள் முகத்தில் பயமும், பரிதவிப்பும் உறைந்து போயிருந்தது.
 
அவள்???
 
சற்று முன்னால் செக்யூரிட்டியிடம் ரெஜி என்று விசாரித்தானே! அதே ரெஜி தான். ரெஜினா. ரிஷாந்த்தை பொறுத்த வரைக்கும் சுசி. அவள் பார்ப்பதற்கு... வேண்டாம் தூங்கிக் கொண்டிருப்பவளை வர்ணிக்க வேண்டாம், அவள் முழிக்கட்டும்.
 
பின்னர், சத்தம் இல்லாமல் கதவை வெளிப்பக்கமாக பூட்டினான். திரும்பி நடந்தான். தாரிகா எழும்பி நின்று அவனுக்காக காத்திருந்தாள். இருவரும் பங்களாவை விட்டு வெளியே வந்து, பங்களாவின் சைடுல இருந்த கேரேஜ் நோக்கி நடந்தார்கள்.
 
வெளியே இருந்த டியூப் லைட்டுகள் தேவையான வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தாலும், சுற்றிலும் இருந்த மரங்களின் இருள் போர்வையால், இருட்டின் கையே ஓங்கியிருந்தது.
 
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
 
புதிதாக ஏதாவது வேலையை செய்பவர்கள் அல்லது வேலைக்கு சேர்பவர்கள் மத்தியில் பரபரப்பு, ஆர்வம், எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும். ஆனால் ரொம்ப நாட்களாக ஒரே வேலையை செய்பவர்கள் மத்தியில், சலிப்பு கலந்த அசால்ட்தனம் தெரியும். இருவர் நடையிலும் அதே அசால்ட்தனம். அவர்கள் மௌனத்தில் சத்தமாக வெளிப்பட்டது கொடூரம்.
 
கேரேஜ் மாதிரி தோற்றமளித்த அவுட் ஹவுசின் கதவுகளை செக்யூரிட்டி சூரஜ் திறந்து வைத்திருந்தான். இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
 
கேரேஜ் உள்ளே, கடைசி ரூமுக்குள் நுழைந்தார்கள். செக்யூரிட்டி வாசலில் வந்து நின்றிருந்தான். கடைசி ரூமில் கண்களை உறுத்தாத நீல வெளிச்சம். கட்டிலில் பிரிக்கெட் டைலர் இன்னும் உடைகள் இல்லாமல் கட்டிவைக்கப்பட்ட  நிலையில் தான் இருந்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னால் காணாமல் போனதாக கருதப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி. மகாபலிபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன், அதி தீவிரமாக தேடிவரும் அதே சுற்றுலா பயணி.
 
அவள் உடலில் ஆங்காங்கே கீறல்கள். அரை மயக்கத்தில் இருந்தவளின் உதடுகளில் ஏதோ முனகல். கைகளில் ஊசி செலுத்தப்பட்டதற்கான அடையாளம். போதை ஊசி.
 
தாரிகாவும், கிரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 18
 
கட்டிலின் பக்கத்தில் இருந்த சேரில், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள் தாரிகா. எந்த அளவுக்கு போதை ஊசியை ஏற்ற வேண்டும் என்று தாரிகாவுக்கு தெரியும்.
 
கிரிதர் அவளை பார்க்க, ஸ்டார்ட் என்பது போல் கண்ணை காட்டினாள். 
 
அவன் உடைகளை கழட்டினான். பிரிக்கெட் டைலர் மேல் படர்ந்தான். தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே, அவள் போதையின் பிடியில் முனகி கொண்டிருந்தாள். கிரி  செயல்பட ஆரம்பிக்க,  ஆடியன்ஸ் போல் அமர்ந்து தாரிகா பார்த்து கொண்டிருந்தாள். கட்டில் கடகடவென ஆடும் சத்தம் மட்டும் மெலிதாக முதல் ரூமில் கேட்க ஆரம்பித்தது. சூரஜ்ஜின் பான்பராக் வாயில், கேவலமான ஒரு சிரிப்பு தோன்றியது.
 
செக்யூரிட்டி வேலைகள் போக, தாரிகா மற்றும் கிரிதரின் இரைகளை சுத்தப்படுத்துவது, உணவளிப்பது போன்ற எக்ஸ்ட்ரா கடமைகளும் சூரஜ்க்கு உண்டு. தேவைக்கு அதிகமான சம்பளமும், அவன் எதிர்பாராத போன்ஸ்களும் கிடைப்பதால், அளவுக்கதிகமான ஆர்வத்துடன் சூரஜ் செயல்படுவான்.
 
கட்டில் ஆடும் சத்தம் வேகம் பிடித்தது. தாரிகா சாய்ந்து உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப வேகம் பிடித்தால், சீக்கிரம் முடிந்து விடும். ஸ்லோ ஸ்லோ என்பது போல் கை காண்பித்தாள். 
 
தாரிகாவுக்கு உள்ளுக்குள் எக்கச்சக்க பரவசம். நேரடியாக உடலுறவில் ஈடுபடுவதை விட, மற்றவர்கள் செய்வதை பார்ப்பதில் தான் அவளுக்கு அதிக கிளுகிளுப்பு. சிறுவயதிலிருந்தே வந்த perversion.
 
அங்கே கையை வை, இங்கே வாயை வை, அதை செய், இதை செய் என்று தாரிகா சைகை செய்ய, அதற்கு தகுந்தபடி கிரி செயல்பட்டான். அவள் சொன்னபடி கேட்கும் பொம்மை அவன். தாரிகாவை சந்தோஷப்படுத்துவது தான் வாழ்க்கையின் தலையாய கடமை என்று அவனுக்குள்ளே ஒரு எண்ணம்.
 
அவர்கள் கூட்டணி ஏற்பட்ட ஆரம்ப தினங்கள், தாரிகா மனசுக்குள் பிளாஷ் கட்டாக ஓடியது.
 
தரங்கெட்டவர்களின் பிளாஷ்பேக் தரங்கெட்ட தனமாக தானே இருக்கும். அதனால் படிக்க விருப்பம் இல்லாதவர்கள்,  கட்டத்துக்குள் இருக்கும் அடுத்து வரும் பேராக்களை தவிர்த்து விடலாம். கதையில் பெரிதாக எதுவும் விட்டுப் போய் விடாது.
 
🔴🔴[[[ தாரிகாவை விட ஐந்து வயது மூத்தவன் கிரி. பதின்ம வயதுகளில், அவர்களின் அப்பாவும் அம்மாவும் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போக, கம்பெனி நிர்வாகத்தை மாமாவின் உதவியுடன் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் கிரிக்கு ஏற்பட்டது. கம்பெனி நிர்வாகத்தில் எப்படில்லாம் அவன் கை தேர்ந்தான் என்று தெரிவிப்பதல்ல, இந்த கதை. அதனால் அதை விட்டு விடலாம். தாரிகாவுக்கும், கிரிக்கும் மனப்பிறழ்வுகள் ஏற்படுகிறது என்று தெரியாத சிறுவயதிலேயே, மொட்டை மாடியில் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். தாரிகாவின் வளர்ந்து வரும் மார்பகங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டபோது கிரிக்கு லேசான குற்ற உணர்வு கூட இருந்தது. ஆசை அதிகமாக அதிகமாக குற்ற உணர்வு கரைந்து போனது.  அவளை பார்க்கும் போதெல்லாம் கிரியின் கண்களில் ஆசை கொப்பளிப்பது, தாரிகாவுக்கு தெரியும். அவள் அந்த வயதில் எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. யாரிடமும் சொல்லவும் இல்லை. கூடப் பிறந்தவள் என்பதால், அவளை அடைய முடியாது என்ற வருத்தம் அவனிடம் தெரிவதை, அவள் பார்த்திருக்கிறாள். 
 
Porn மூவிஸ் பார்ப்பது தாரிகாவுக்கு பிடிக்கும். அவள் ரூமில் கிடந்த சிடிகளை கிரி பார்த்திருக்கிறான். தாரிகாவின் perversive behaviour ஆரம்பித்தது இப்படித்தான்.
 
கம்பெனி நிர்வாகத்தை கிரி ஏற்ற பிறகு, வேலையில் பிசியானதால், பதின்ம வயது சில்மிஷங்களை ரொம்ப நாளைக்கு மறந்து போனான். மனப்பிறழ்வுகளும் வெளிப்படாமல் அடங்கியிருந்தது. இடையில் மாமா பெண் கீதாவுடன் அவனுக்கு திருமணமும் நடந்தது. இல்லற வாழ்க்கையும், பெரிய இன்ட்ரஸ்ட் இல்லாமல் கடமைக்கு போய்க் கொண்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட, முறையான உறவில் கிரிக்கு இன்ட்ரஸ்ட் இல்லை.
 
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்துக்காக, கிரி தாரிகாவின் ரூம் பக்கமாக போக, அவள் கண்ணாடி முன்னால் நின்று, உடைமாற்றிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு வயது 21. அவளின் அரை நிர்வாணத்தை பார்த்து  ஸ்தம்பித்துப் போனான். சிறு வயது ஏக்கங்கள் அவனை சூறாவளியாய் சூழ்ந்தது.
 
கதவருகே கிரி நிற்கிறான்  என்று தெரிந்ததும், அவள் பெரிதாக வெட்கப்படவில்லை. இருந்தாலும்,  துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு என்ன விஷயம் என்று கேட்டாள்.
 
பழைய எதார்த்தமான உரசல்கள், தடவல்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வர... அவன் உடம்பு சூடானது. கீதாவுடனான இயல்பான கணவன் மனைவி உறவில், அவனுக்கு தோன்றாத பரவசம், கிளுகிளுப்பு. இப்போது தாரிகாவிடம் தோன்றியது. 
 
கிரி: சைஸ் கொஞ்சம் சின்னதா இருக்கே!
 
மார்பை பற்றி தான் சொல்கிறான் என்று அவனுக்கு புரிந்தது.
 
தாரிகா: இல்லையே, 34 சின்ன சைசா என்ன?
 
கிரி: 34 ஆ உன் சைஸ்??? பாக்கும்போது சைஸ் கம்மியா தெரிஞ்சது.
 
ஏன் பார்த்தே என்று கண்டிக்கவில்லை. சைஸ் ஏன் கம்மியாக தெரிந்தது என்று தான் அவளுக்கு கவலை.
 
கிரி: இன்னொரு தடவை காமி, கரெக்ட்டா பாத்து சொல்றேன்.
 
தாரிகா: நெஜமாவா சொல்ற?
 
கிரி:  நிஜம்தான். காமி.
 
ஏற்கனவே perverted ஆக இருந்த அவர்கள் இருவருக்கும், செய்வது தவறு என்று தோணவில்லை. சிறுவயதில் அவன் ஒளிந்து, மறைந்து, ரகசியமாக பார்த்ததெல்லாம் அவளுக்கு தெரியும். சரி பிழைத்து போகட்டும்.
 
அவள் திரும்பினாள். காட்டினாள்.
 
தள்ளி நின்று பார்த்தவனுக்கு கைகள் பரபரத்தன.
 
கையை தூக்கி அசிங்கமாக ஒரு சைகை செய்தான்.
 
யோசிக்காமல் அவள் OK என்று தலையாட்டினாள்.
 
கிரி ரூமுக்குள் நுழைந்து கதவை பூட்டி கொண்டான். 
 
அந்த ஒரு தடவை மட்டும் தான் அவன் சொல்வதை  அவள் கேட்டாள். அதன் பிறகெல்லாம், அவள் சொல்வதை தான் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
 
அவர்கள் இருவரும் ரகசியமாக செய்யும் தவறை, ஒரு நாள் கீதா பார்த்து விட... கண்டித்தாள். இருவரும் கேட்பதாக இல்லை. அன்றிரவு தூங்கியவள். மறுநாள் எழும்பவே இல்லை. அது இயற்கையா செயற்கையா என்று யாருக்கும் தெரியாது. மாமா கொஞ்ச நாள் feel பண்ணிக் கொண்டிருந்தார். பின்னர் அவரும் இறந்து போனார்.
 
கிரியுடனான தொடர்பு தாரிகாவுக்கும் போரடிக்க ஆரம்பித்தது. அவளுக்கு புதிய அனுபவங்கள் தேவைப்பட்டது. அவளை கல்யாணம் செய்து கொடுக்கவோ, வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அவனுக்கு விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று அவளிடம் கேட்கும் போது, தாரிகாவுக்கு மற்றவர் செய்வதை பார்ப்பதில் பரவசம் என்பதை தெரிந்து கொண்டான். அவளை திருப்தி படுத்தியே ஆக வேண்டும். 
 
முதன் முறையாக ஒரு விலைமாதுவை கூட்டிக் கொண்டு வந்து கேரேஜில் வைத்து பண்ணி காண்பித்தான். விலைமாதுவும் நன்றாகவே ஒத்துழைத்தாள். ஆனால் அவ்வளவாக  தாரிகாவுக்கோ, கிரிக்கோ கிளர்ச்சி ஏற்படவில்லை. 
 
விலைமாதுவின் ஒத்துழைப்பு என்பதும் ஒரு முறையான உறவு தான். அதனால்தான் கிளர்ச்சி ஏற்படவில்லை. ஒத்துழைப்பு இல்லாமல், வலுக்கட்டாயமாக, பலாத்காரமாக செய்தால் என்ன என்று தாரிகா ஒரு யோசனை சொன்னாள். அதன் பிறகு தான், குற்றங்களின் ஆரம்பமாக,  பிரான்சில் இருந்து பாண்டிச்சேரிக்கு வந்த ரெபேக்கா என்ற பாரின் டூரிஸ்ட் காணாமல் போனது. அவளுடன் சேர்த்து 10க்கு மேற்பட்டவர்களை இன்னும் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அனபிஷியல் கணக்கு இன்னும் ஜாஸ்தி.]]]]🔴🔴
 
Cut to present,
 
கிரி வாயில் வைத்திருந்த சிகரட்டை லைட்டரால் உயிர்ப்பித்தான். உடைகளை எடுத்து உடுத்த ஆரம்பித்தான்
 
"இன்னைக்கு எப்படி என் பெர்பார்மன்ஸ்?"
 
" Not bad."
 
"என்ன குட் சொல்ல மாட்டேங்குற. நீ சொன்னபடில்லாம் செய்தேனே?"
 
"நீ நல்லாத்தான் பண்ணுனே. இவள் எனக்கு போரடித்து விட்டாள். physical features அவ்ளோ இம்ப்ரஸிவா இல்ல. இவளை டிஸ்போஸ் பண்ணிட்டு வேற யாரையாவது சீக்கிரம் புடி.."
 
"ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள போர் அடிச்சிருச்சா? போலீஸ் கெடுபிடிகள் ஜாஸ்தி ஆயிடுச்சு. முந்தி மாதிரி இப்ப சீக்கிரம் தூக்க முடியல... கொஞ்சம் டைம் வேணும். பொறுமையா இரு."
 
தாரிகா முகத்தில் அதிருப்தி. அவளும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டாள்.
 
கிரி: "எதுக்கு இப்ப முகத்தை சுளிக்கிற? நீ சொல்லி ஏதாவது செய்ய மாட்டேன்னு சொல்லிருக்கனா.. கொஞ்சம் வெயிட் பண்ணு, கண்டிப்பா பண்றேன்னு தானே சொன்னேன்.."
 
தாரிகா: " leave it. உன்கிட்ட ஒரு சில விஷயங்கள் பேசணும்னு நினைச்சேன். ரெஜினா முந்தி மாதிரி என்கூட பேச மாட்டேங்கிறா. ஏன் இவ்வளவு ரகசியம்? கள்ளக்கடத்தல் ஏதாவது பண்றீங்களா? தவறான தொழில் செய்றீங்களான்னு முந்தில்லாம் துருவி துருவி கேள்வி கேப்பா. இப்ப எதுவுமே கேட்க மாட்டேங்கிறா. எனக்கு என்னமோ நம்ம விஷயங்கள் அவளுக்கு  தெரிஞ்சிருச்சான்னு டவுட்டா இருக்கு."
 
கிரி அவள் சொன்னதை காதில் வாங்காமல், சுவாரசியமாக புகையை ஊதிக் கொண்டிருந்தான்.
 
தாரிகா: என்னடா, நான் சொல்லிட்டு இருக்கேன், நீ அக்கறையா கேக்க கூட மாட்டேங்கிற?
 
கிரி: ஃபர்ஸ்ட் இன்னைக்கு பெர்ஃபார்மன்ஸ் குட் னு சொல்லு. அப்புறம் நீ சிரிச்சா தான் நான் கேட்பேன்... என்று சிறு குழந்தை போல் அடம் பிடித்தான்.
 
தாரிகா: ஓகே ஓகே குட்... என்று சொல்லி சிரித்தாள்.
 
கிரி: அப்பாடா, இப்பதான் நிம்மதி. இப்ப என்னன்னு சொல்லு.
 
தாரிகா ஏற்கனவே ரெஜினா பற்றி சொன்னதை மறுபடியும் சொன்னாள்.
 
மேலும்,
 
"முன்னால நிறைய கேள்வி கேப்பா- வீட்டையே சுத்தி சுத்தி வருவா. இப்ப என்னடான்னா ரூமுக்குள்ளயே அடஞ்சி கிடக்கிறா. பாதி நேரம் படுக்கையில் விழுந்து கிடக்கிறா. மூஞ்சி பூரா ஏதோ பறி கொடுத்த மாதிரி சோகம். எனக்கு என்னவோ அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். பிரச்சனை ஏதாவது பண்ணுனா அவளையும் போட்ற வேண்டியதுதான்."
 
கிரி: என்ன பண்ணலாம்னு நீயே பார்த்து சொல்லு. நீ சொல்றபடியே செஞ்சிருவோம்.
 
இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தார்கள்.
 
கேரேஜ் வாசலில் நின்ற சூரஜ் அவர்களை பார்த்து வணக்கம் வைத்தான். இருவரும் அவனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார்கள். அவர்கள் சென்றதும், சூரஜ் உள்ளே நுழைந்தான். கட்டிலில் அரை மயக்கத்தில் அவள் இன்னும் உருண்டு கொண்டே இருந்தாள். திரும்பவும் வெளியே வந்து முதலாளி போயிட்டாரா என்று எட்டிப் பார்த்தான். அவர்கள் இருவரும் பங்களாவுக்குள் நுழைந்து கொண்டு இருந்தார்கள். சூரஜ் திரும்ப உள்ளே வந்தான். கட்டில் அருகே நின்றான். பேண்ட் பெல்டில் கையை வைத்து அவசரமாக கழட்டினான்.
 
மறுநாள் காலை 11 மணி
 
பண்ணை வீட்டின் கேட்டுக்கு வெளியே சூரஜ் உலாத்தி கொண்டிருந்தான். ரோட்டின் ஓரமாக சென்று பான்பராக் எச்சிலை துப்பினான்.
 
ரோடு ஆரம்பத்தில் இருக்கும் முதல் வீட்டின் முன்னால், கார் வந்து நிற்பதை பார்த்தான்.
 
'அந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தானே வருவார்? யார் இது பகல் வேளையில் வருவது?' என்று சூரஜ் எட்டிப் பார்க்க....
 
காருக்குள் இருந்து இறங்கிய ஜானியும், ரிஷாந்த்தும் சோம்பல் முறித்தார்கள். லோகேஷ் வேலைக்கு சென்றிருந்தான். வீராசாமிக்கு வீட்டில் ஏதோ ஒரு முக்கியமான வேலை, அதனால் வரவில்லை.
 
ரிஷாந்த்: பாஸ் அங்க பாருங்க. அந்த செக்யூரிட்டி வெளியில நிக்கிறான். நம்மள தான் முழிச்சு முழிச்சு பார்க்கிறான்.
 
ஜானி: முழிக்கட்டும். நாம  வந்துட்டோம்ல, இனிமே என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்க தானே போறானுங்க. 
 
என்று சொல்லிவிட்டு தலையை உயர்த்திப் பார்த்தான். 
 
வானத்தில் ஏதோ ஒரு பறவை கூட்டம், நீள  V ஷேப்பில், சுதந்திரமாக, மகிழ்ச்சியாக பறந்து சென்று கொண்டிருந்தன.
 
ரிஷாந்த் உற்சாகமாக வீட்டுச் சாவியை தூக்கி கேட்ச் பிடித்தபடி, "மாப்பு உனக்கு வைக்கிறோம்டா ஆப்பு...", என்றான்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 19
 
கட்டிலின் பக்கத்தில் இருந்த சேரில், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள் தாரிகா. எந்த அளவுக்கு போதை ஊசியை ஏற்ற வேண்டும் என்று தாரிகாவுக்கு தெரியும்.
 
கிரிதர் அவளை பார்க்க, ஸ்டார்ட் என்பது போல் கண்ணை காட்டினாள். 
 
அவன் உடைகளை கழட்டினான். பிரிக்கெட் டைலர் மேல் படர்ந்தான். தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே, அவள் போதையின் பிடியில் முனகி கொண்டிருந்தாள். கிரி  செயல்பட ஆரம்பிக்க,  ஆடியன்ஸ் போல் அமர்ந்து தாரிகா பார்த்து கொண்டிருந்தாள். கட்டில் கடகடவென ஆடும் சத்தம் மட்டும் மெலிதாக முதல் ரூமில் கேட்க ஆரம்பித்தது. சூரஜ்ஜின் பான்பராக் வாயில், கேவலமான ஒரு சிரிப்பு தோன்றியது.
 
செக்யூரிட்டி வேலைகள் போக, தாரிகா மற்றும் கிரிதரின் இரைகளை சுத்தப்படுத்துவது, உணவளிப்பது போன்ற எக்ஸ்ட்ரா கடமைகளும் சூரஜ்க்கு உண்டு. தேவைக்கு அதிகமான சம்பளமும், அவன் எதிர்பாராத போன்ஸ்களும் கிடைப்பதால், அளவுக்கதிகமான ஆர்வத்துடன் சூரஜ் செயல்படுவான்.
 
கட்டில் ஆடும் சத்தம் வேகம் பிடித்தது. தாரிகா சாய்ந்து உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப வேகம் பிடித்தால், சீக்கிரம் முடிந்து விடும். ஸ்லோ ஸ்லோ என்பது போல் கை காண்பித்தாள். 
 
தாரிகாவுக்கு உள்ளுக்குள் எக்கச்சக்க பரவசம். நேரடியாக உடலுறவில் ஈடுபடுவதை விட, மற்றவர்கள் செய்வதை பார்ப்பதில் தான் அவளுக்கு அதிக கிளுகிளுப்பு. சிறுவயதிலிருந்தே வந்த perversion.
 
அங்கே கையை வை, இங்கே வாயை வை, அதை செய், இதை செய் என்று தாரிகா சைகை செய்ய, அதற்கு தகுந்தபடி கிரி செயல்பட்டான். அவள் சொன்னபடி கேட்கும் பொம்மை அவன். தாரிகாவை சந்தோஷப்படுத்துவது தான் வாழ்க்கையின் தலையாய கடமை என்று அவனுக்குள்ளே ஒரு எண்ணம்.
 
அவர்கள் கூட்டணி ஏற்பட்ட ஆரம்ப தினங்கள், தாரிகா மனசுக்குள் பிளாஷ் கட்டாக ஓடியது.
 
தரங்கெட்டவர்களின் பிளாஷ்பேக் தரங்கெட்ட தனமாக தானே இருக்கும். அதனால் படிக்க விருப்பம் இல்லாதவர்கள்,  கட்டத்துக்குள் இருக்கும் அடுத்து வரும் பேராக்களை தவிர்த்து விடலாம். கதையில் பெரிதாக எதுவும் விட்டுப் போய் விடாது.
 
🔴🔴[[[ தாரிகாவை விட ஐந்து வயது மூத்தவன் கிரி. பதின்ம வயதுகளில், அவர்களின் அப்பாவும் அம்மாவும் ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போக, கம்பெனி நிர்வாகத்தை மாமாவின் உதவியுடன் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் கிரிக்கு ஏற்பட்டது. கம்பெனி நிர்வாகத்தில் எப்படில்லாம் அவன் கை தேர்ந்தான் என்று தெரிவிப்பதல்ல, இந்த கதை. அதனால் அதை விட்டு விடலாம். தாரிகாவுக்கும், கிரிக்கும் மனப்பிறழ்வுகள் ஏற்படுகிறது என்று தெரியாத சிறுவயதிலேயே, மொட்டை மாடியில் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். தாரிகாவின் வளர்ந்து வரும் மார்பகங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டபோது கிரிக்கு லேசான குற்ற உணர்வு கூட இருந்தது. ஆசை அதிகமாக அதிகமாக குற்ற உணர்வு கரைந்து போனது.  அவளை பார்க்கும் போதெல்லாம் கிரியின் கண்களில் ஆசை கொப்பளிப்பது, தாரிகாவுக்கு தெரியும். அவள் அந்த வயதில் எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. யாரிடமும் சொல்லவும் இல்லை. கூடப் பிறந்தவள் என்பதால், அவளை அடைய முடியாது என்ற வருத்தம் அவனிடம் தெரிவதை, அவள் பார்த்திருக்கிறாள். 
 
Porn மூவிஸ் பார்ப்பது தாரிகாவுக்கு பிடிக்கும். அவள் ரூமில் கிடந்த சிடிகளை கிரி பார்த்திருக்கிறான். தாரிகாவின் perversive behaviour ஆரம்பித்தது இப்படித்தான்.
 
கம்பெனி நிர்வாகத்தை கிரி ஏற்ற பிறகு, வேலையில் பிசியானதால், பதின்ம வயது சில்மிஷங்களை ரொம்ப நாளைக்கு மறந்து போனான். மனப்பிறழ்வுகளும் வெளிப்படாமல் அடங்கியிருந்தது. இடையில் மாமா பெண் கீதாவுடன் அவனுக்கு திருமணமும் நடந்தது. இல்லற வாழ்க்கையும், பெரிய இன்ட்ரஸ்ட் இல்லாமல் கடமைக்கு போய்க் கொண்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட, முறையான உறவில் கிரிக்கு இன்ட்ரஸ்ட் இல்லை.
 
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்துக்காக, கிரி தாரிகாவின் ரூம் பக்கமாக போக, அவள் கண்ணாடி முன்னால் நின்று, உடைமாற்றிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு வயது 21. அவளின் அரை நிர்வாணத்தை பார்த்து  ஸ்தம்பித்துப் போனான். சிறு வயது ஏக்கங்கள் அவனை சூறாவளியாய் சூழ்ந்தது.
 
கதவருகே கிரி நிற்கிறான்  என்று தெரிந்ததும், அவள் பெரிதாக வெட்கப்படவில்லை. இருந்தாலும்,  துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு என்ன விஷயம் என்று கேட்டாள்.
 
பழைய எதார்த்தமான உரசல்கள், தடவல்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வர... அவன் உடம்பு சூடானது. கீதாவுடனான இயல்பான கணவன் மனைவி உறவில், அவனுக்கு தோன்றாத பரவசம், கிளுகிளுப்பு. இப்போது தாரிகாவிடம் தோன்றியது. 
 
கிரி: சைஸ் கொஞ்சம் சின்னதா இருக்கே!
 
மார்பை பற்றி தான் சொல்கிறான் என்று அவனுக்கு புரிந்தது.
 
தாரிகா: இல்லையே, 34 சின்ன சைசா என்ன?
 
கிரி: 34 ஆ உன் சைஸ்??? பாக்கும்போது சைஸ் கம்மியா தெரிஞ்சது.
 
ஏன் பார்த்தே என்று கண்டிக்கவில்லை. சைஸ் ஏன் கம்மியாக தெரிந்தது என்று தான் அவளுக்கு கவலை.
 
கிரி: இன்னொரு தடவை காமி, கரெக்ட்டா பாத்து சொல்றேன்.
 
தாரிகா: நெஜமாவா சொல்ற?
 
கிரி:  நிஜம்தான். காமி.
 
ஏற்கனவே perverted ஆக இருந்த அவர்கள் இருவருக்கும், செய்வது தவறு என்று தோணவில்லை. சிறுவயதில் அவன் ஒளிந்து, மறைந்து, ரகசியமாக பார்த்ததெல்லாம் அவளுக்கு தெரியும். சரி பிழைத்து போகட்டும்.
 
அவள் திரும்பினாள். காட்டினாள்.
 
தள்ளி நின்று பார்த்தவனுக்கு கைகள் பரபரத்தன.
 
கையை தூக்கி அசிங்கமாக ஒரு சைகை செய்தான்.
 
யோசிக்காமல் அவள் OK என்று தலையாட்டினாள்.
 
கிரி ரூமுக்குள் நுழைந்து கதவை பூட்டி கொண்டான். 
 
அந்த ஒரு தடவை மட்டும் தான் அவன் சொல்வதை  அவள் கேட்டாள். அதன் பிறகெல்லாம், அவள் சொல்வதை தான் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
 
அவர்கள் இருவரும் ரகசியமாக செய்யும் தவறை, ஒரு நாள் கீதா பார்த்து விட... கண்டித்தாள். இருவரும் கேட்பதாக இல்லை. அன்றிரவு தூங்கியவள். மறுநாள் எழும்பவே இல்லை. அது இயற்கையா செயற்கையா என்று யாருக்கும் தெரியாது. மாமா கொஞ்ச நாள் feel பண்ணிக் கொண்டிருந்தார். பின்னர் அவரும் இறந்து போனார்.
 
கிரியுடனான தொடர்பு தாரிகாவுக்கும் போரடிக்க ஆரம்பித்தது. அவளுக்கு புதிய அனுபவங்கள் தேவைப்பட்டது. அவளை கல்யாணம் செய்து கொடுக்கவோ, வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அவனுக்கு விருப்பமில்லை. என்ன செய்யலாம் என்று அவளிடம் கேட்கும் போது, தாரிகாவுக்கு மற்றவர் செய்வதை பார்ப்பதில் பரவசம் என்பதை தெரிந்து கொண்டான். அவளை திருப்தி படுத்தியே ஆக வேண்டும். 
 
முதன் முறையாக ஒரு விலைமாதுவை கூட்டிக் கொண்டு வந்து கேரேஜில் வைத்து பண்ணி காண்பித்தான். விலைமாதுவும் நன்றாகவே ஒத்துழைத்தாள். ஆனால் அவ்வளவாக  தாரிகாவுக்கோ, கிரிக்கோ கிளர்ச்சி ஏற்படவில்லை. 
 
விலைமாதுவின் ஒத்துழைப்பு என்பதும் ஒரு முறையான உறவு தான். அதனால்தான் கிளர்ச்சி ஏற்படவில்லை. ஒத்துழைப்பு இல்லாமல், வலுக்கட்டாயமாக, பலாத்காரமாக செய்தால் என்ன என்று தாரிகா ஒரு யோசனை சொன்னாள். அதன் பிறகு தான், குற்றங்களின் ஆரம்பமாக,  பிரான்சில் இருந்து பாண்டிச்சேரிக்கு வந்த ரெபேக்கா என்ற பாரின் டூரிஸ்ட் காணாமல் போனது. அவளுடன் சேர்த்து 10க்கு மேற்பட்டவர்களை இன்னும் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அனபிஷியல் கணக்கு இன்னும் ஜாஸ்தி.]]]]🔴🔴
 
Cut to present,
 
கிரி வாயில் வைத்திருந்த சிகரட்டை லைட்டரால் உயிர்ப்பித்தான். உடைகளை எடுத்து உடுத்த ஆரம்பித்தான்
 
"இன்னைக்கு எப்படி என் பெர்பார்மன்ஸ்?"
 
" Not bad."
 
"என்ன குட் சொல்ல மாட்டேங்குற. நீ சொன்னபடில்லாம் செய்தேனே?"
 
"நீ நல்லாத்தான் பண்ணுனே. இவள் எனக்கு போரடித்து விட்டாள். physical features அவ்ளோ இம்ப்ரஸிவா இல்ல. இவளை டிஸ்போஸ் பண்ணிட்டு வேற யாரையாவது சீக்கிரம் புடி.."
 
"ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள போர் அடிச்சிருச்சா? போலீஸ் கெடுபிடிகள் ஜாஸ்தி ஆயிடுச்சு. முந்தி மாதிரி இப்ப சீக்கிரம் தூக்க முடியல... கொஞ்சம் டைம் வேணும். பொறுமையா இரு."
 
தாரிகா முகத்தில் அதிருப்தி. அவளும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டாள்.
 
கிரி: "எதுக்கு இப்ப முகத்தை சுளிக்கிற? நீ சொல்லி ஏதாவது செய்ய மாட்டேன்னு சொல்லிருக்கனா.. கொஞ்சம் வெயிட் பண்ணு, கண்டிப்பா பண்றேன்னு தானே சொன்னேன்.."
 
தாரிகா: " leave it. உன்கிட்ட ஒரு சில விஷயங்கள் பேசணும்னு நினைச்சேன். ரெஜினா முந்தி மாதிரி என்கூட பேச மாட்டேங்கிறா. ஏன் இவ்வளவு ரகசியம்? கள்ளக்கடத்தல் ஏதாவது பண்றீங்களா? தவறான தொழில் செய்றீங்களான்னு முந்தில்லாம் துருவி துருவி கேள்வி கேப்பா. இப்ப எதுவுமே கேட்க மாட்டேங்கிறா. எனக்கு என்னமோ நம்ம விஷயங்கள் அவளுக்கு  தெரிஞ்சிருச்சான்னு டவுட்டா இருக்கு."
 
கிரி அவள் சொன்னதை காதில் வாங்காமல், சுவாரசியமாக புகையை ஊதிக் கொண்டிருந்தான்.
 
தாரிகா: என்னடா, நான் சொல்லிட்டு இருக்கேன், நீ அக்கறையா கேக்க கூட மாட்டேங்கிற?
 
கிரி: ஃபர்ஸ்ட் இன்னைக்கு பெர்ஃபார்மன்ஸ் குட் னு சொல்லு. அப்புறம் நீ சிரிச்சா தான் நான் கேட்பேன்... என்று சிறு குழந்தை போல் அடம் பிடித்தான்.
 
தாரிகா: ஓகே ஓகே குட்... என்று சொல்லி சிரித்தாள்.
 
கிரி: அப்பாடா, இப்பதான் நிம்மதி. இப்ப என்னன்னு சொல்லு.
 
தாரிகா ஏற்கனவே ரெஜினா பற்றி சொன்னதை மறுபடியும் சொன்னாள்.
 
மேலும்,
 
"முன்னால நிறைய கேள்வி கேப்பா- வீட்டையே சுத்தி சுத்தி வருவா. இப்ப என்னடான்னா ரூமுக்குள்ளயே அடஞ்சி கிடக்கிறா. பாதி நேரம் படுக்கையில் விழுந்து கிடக்கிறா. மூஞ்சி பூரா ஏதோ பறி கொடுத்த மாதிரி சோகம். எனக்கு என்னவோ அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். பிரச்சனை ஏதாவது பண்ணுனா அவளையும் போட்ற வேண்டியதுதான்."
 
கிரி: என்ன பண்ணலாம்னு நீயே பார்த்து சொல்லு. நீ சொல்றபடியே செஞ்சிருவோம்.
 
இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தார்கள்.
 
கேரேஜ் வாசலில் நின்ற சூரஜ் அவர்களை பார்த்து வணக்கம் வைத்தான். இருவரும் அவனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார்கள். அவர்கள் சென்றதும், சூரஜ் உள்ளே நுழைந்தான். கட்டிலில் அரை மயக்கத்தில் அவள் இன்னும் உருண்டு கொண்டே இருந்தாள். திரும்பவும் வெளியே வந்து முதலாளி போயிட்டாரா என்று எட்டிப் பார்த்தான். அவர்கள் இருவரும் பங்களாவுக்குள் நுழைந்து கொண்டு இருந்தார்கள். சூரஜ் திரும்ப உள்ளே வந்தான். கட்டில் அருகே நின்றான். பேண்ட் பெல்டில் கையை வைத்து அவசரமாக கழட்டினான்.
 
மறுநாள் காலை 11 மணி
 
பண்ணை வீட்டின் கேட்டுக்கு வெளியே சூரஜ் உலாத்தி கொண்டிருந்தான். ரோட்டின் ஓரமாக சென்று பான்பராக் எச்சிலை துப்பினான்.
 
ரோடு ஆரம்பத்தில் இருக்கும் முதல் வீட்டின் முன்னால், கார் வந்து நிற்பதை பார்த்தான்.
 
'அந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் தானே வருவார்? யார் இது பகல் வேளையில் வருவது?' என்று சூரஜ் எட்டிப் பார்க்க....
 
காருக்குள் இருந்து இறங்கிய ஜானியும், ரிஷாந்த்தும் சோம்பல் முறித்தார்கள். லோகேஷ் வேலைக்கு சென்றிருந்தான். வீராசாமிக்கு வீட்டில் ஏதோ ஒரு முக்கியமான வேலை, அதனால் வரவில்லை.
 
ரிஷாந்த்: பாஸ் அங்க பாருங்க. அந்த செக்யூரிட்டி வெளியில நிக்கிறான். நம்மள தான் முழிச்சு முழிச்சு பார்க்கிறான்.
 
ஜானி: முழிக்கட்டும். நாம  வந்துட்டோம்ல, இனிமே என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்க தானே போறானுங்க. 
 
என்று சொல்லிவிட்டு தலையை உயர்த்திப் பார்த்தான். 
 
வானத்தில் ஏதோ ஒரு பறவை கூட்டம், நீள  V ஷேப்பில், சுதந்திரமாக, மகிழ்ச்சியாக பறந்து சென்று கொண்டிருந்தன.
 
ரிஷாந்த் வீட்டுச் சாவியை தூக்கி கேட்ச் பிடித்தபடி, "மாப்பு உனக்கு வைக்கிறோம்டா ஆப்பு...", என்றான் உக்கிரமாக.
 
            இடைவேளை


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 20
 
சூரஜ் கனவு காட்சியில் இருந்து வராமல் இருந்ததால், ரிஷாந்த் அவன் முகத்தின் முன்னால் சொடக்கு போட, சூரஜ் சுதாரித்தான்.
 
"சார், சார்.. சொல்லுங்க சார்?"
 
ரிஷாந்த்: கனவு அப்புறம் காணலாம். அடுத்த மூணு மாசத்துல, ஷூட்டிங் ஆரம்பிச்சுரும். எல்லாத்துக்கும் ரெடியா இரு.
 
சூரஜ்: எனக்கு எந்த மாதிரி கேரக்டர்ன்னு சொல்லுங்க சார். நானும் வேலையை விட்டுடுறேன். இந்த வேலை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. போதுமான அளவு சம்பளம் தர்றாங்க. ஆனா ஜாப் சேட்டிஸ்பேக்சனே கிடைக்கல.
 
ரிஷாந்த்: ஜாப் சேட்டிஸ்பெக்ஷன் இல்லையா???... பற்களை நறநறவென அரைத்து கொண்டான்.
 
சூரஜ்: ஆமா சார்... என் கேரக்டர் பத்தி சொல்லுங்க சார்.
 
ஜானி: கொஞ்சம் வெயிட் பண்ணு. இப்பதான் கதை எழுத ஆரம்பிச்சிருக்கோம். எப்படியும் கொஞ்ச நாளைக்கு இங்கதான் இருக்க போறோம். அதுக்குள்ள என்ன கேரக்டர்ன்னு நான் சொல்லிடறேன். அதுவரைக்கும் நீ வேலையை விட வேண்டாம். இங்கேயே இரு. அப்பதான் நம்ம சந்திக்கிறதுக்கு ஒரு வசதியா இருக்கும். புரியுதா?
 
சூரஜ்: புரியுது சார்.
 
ரிஷாந்த்: சரி இப்ப நீ போ. தேவைப்படும்போது நான் கூப்பிடுறேன். உன் போன் நம்பர் குடு.
 
சூரஜ் சிங் நம்பரை சொல்ல ஆரம்பித்தான்.
 
Varsh office
மறுநாள் மாலை
 
சுவரில் பொருத்தியிருந்த டிஜிட்டல் கடிகாரம், தன்னுடைய செவ்வக திரையில் 6 மணி என்று காட்டிக் கொண்டிருந்தது. ஹெச்ஆர் ரூமில் இன்டர்காமில் யாரிடமோ பேசி விட்டு ஃபோனை வைத்த ஷீபா, வேலை நேரம் முடிந்ததால் கிளம்புவதற்கு தயாராக இருந்தாள். மனதில் இருக்கும் கவலைகளை யாரிடமாவது இறக்கி வைத்தால், தேவலாம் என்று தோன்றியது.
 
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!  எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு  இளைப்பாறுதல் தருவேன்", என்று சொன்னவரிடம், எல்லா பாரத்தையும் இறக்கி வைத்து விட வேண்டியது தான்.
 
சரத் மீட்டிங் ரூமில் ஏதோ ஒரு மீட்டிங்கில் இருந்தான். மீட்டிங் முடிந்து அவன் வருவதற்குள் கிளம்பி விட வேண்டுமென நினைத்திருந்தாள். அவன் முகத்தை பார்க்கும் போதெல்லாம், உள்ளுக்குள் குமுறி கொண்டு வந்தது. ஆப்ரேஷன் செய்வதற்கு கடன் வாங்கினேன் என்று அம்மாவிடம் சொல்லி, வீட்டை ஏதாவது பேங்கில் mortgage பண்ணி, பணத்தை இந்த சனியனிடம் கொடுத்து விட வேண்டும்.
 
வாங்கிட்டு என்னை விட்டு விடுவானா??? கொடுத்தால் கூட விடமாட்டான் போலிருக்கிறதே.
 
HR ரூமில், மற்றொரு எக்ஸிக்யூட்டிவ் பிரவீன் கம்ப்யூட்டரில் கண்களை பதித்திருந்தான்.
 
ஷீபாவின் போன் அடிக்க மறுமுனையில் ஜூலி, அவளுடைய பிரண்ட். 
 
ஷீபா போனை எடுத்து,
 
"ஹே... வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன். நானே ஒரு 5 மினிட்ஸ்ல பண்றேன். வெயிட் பண்ணு...", என்று சொல்லிவிட்டு வைத்தாள்.
 
பிரவீனிடம் பை சொல்லிவிட்டு கிளம்பினாள்.
 
HR ரூமை விட்டு வெளியே வந்து, காரிடரின் சொற்ப தூரத்தை கடந்து, மூலையிலிருந்த கதவு வழியாக வெளிப்பட்டாள். ஃபுட் கோர்ட்டில் பேசிக் கொண்டிருந்தவர்களின் இரைச்சல் காதை தாக்கியது. அவளைப் பார்த்து அங்கிருந்த ஒரு சில பேர் சிரித்தார்கள். அவர்களுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு, வெளி வாசலுக்கு  வரும்போது வெளியே மழை தூரிக் கொண்டிருந்தது. வாசலில் நின்று கொஞ்ச நேரம் பார்த்தாள். அவளுடன் மேலும் ஒரு சில பேரும் நின்றிருந்தார்கள். ஷிப்ட் முடிந்து கிளம்புவர்களாக இருக்கும்.
 
மழை கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிப்பது போல் தோன்ற,
 
ஷீபா மறுபடியும் ஆபீசுக்குள் வந்து, ஃபுட் கோர்ட்டை கடந்து, லிப்ட்டை நோக்கி சென்றாள். லிப்ட்டுக்குள் ஏறி போர்த் ஃப்ளோர் பட்டனை அழுத்தினாள்.
 
ஆவி நடமாட்டம் இருக்கிறது என்ற  பேச்சுக்கு பிறகு, ஃபோர்த் ஃப்ளோர் பக்கம் யாருமே போவதில்லை. உடைந்த சேர்கள், டேபிள்கள் போன்ற டன்ஜன் பொருட்களை போட்டு நிரப்பியிருந்தனர். போர்த் ப்ளோர் வந்ததும், லிப்ட்டுக்குள் இருந்து வெளிப்பட்டாள். சற்று தூரத்தில் ப்ளோர் வாசல் தெரிந்தது. 
 
ஃப்ளோருக்குள் நுழையும் வாசல் வரைக்கும் போகாமல், பாதி வழியிலேயே நின்று ஜூலிக்கு போன் செய்தாள்.
 
நீள காரிடரில் ஒரு முறை முன்னாலும் பின்னாலும் பார்த்தாள். யாரும் இல்லை.
 
"என்னடி, என்ன விஷயமா போன் பண்ணின?"
 
"என்ன விஷயமா? அந்த ராஸ்கல் கிட்ட விஷயத்த சொல்லி பிரச்சினையிலிருந்து, இந்த முறை வெளிய வந்துருவேன்னு சொன்னியே. பேசுனியா? அத பத்தி கேட்க தான் பண்ணினேன். ஆமா நீ இப்ப எங்க இருக்க?"
 
"எங்க ஆபீஸ்ல தான் இருக்கேன். இன்னும் வீட்டுக்கு கிளம்பல்லை. மழை பேஞ்சுட்டு இருக்கு. போர்த் ப்ளோருக்கு வந்து பேசுறேன்."
 
"அய்யய்யோ!! அங்க எதுக்கு போன, அதுவும் இந்த நேரத்துல... வேண்டாம் வந்துரு.."
 
"அட போடி!!! என் கதையை கேட்டால், பேய் கூட மனசு இறங்கும். நீ எதுக்காக போன் பண்ணிருப்பேன்னு தெரியும். உன் கூட பேசறதுக்காக தான் இங்க வந்தேன். இங்கே யாரும் வர மாட்டாங்க. உனக்கு தெரியும்ல."
 
ப்ளோர் வாசலில் தெரிந்த நிழலசைவை ஷீபா கவனிக்கவில்லை.
 
"Ok Ok விஷயத்துக்கு வா. என்னாச்சு??"
 
பெங்களூருக்கு கிளம்புவதற்கு முன்னால், நடந்த பேச்சு வார்த்தையில் ஆரம்பிச்சு, பெங்களூரில் சரத் நடந்துக்கிட்ட முறை, போட்டோ எடுத்தது என்று அனைத்தையும் அழுதபடியே ஜூலியிடம் சொன்னாள். அவளால் தாங்க முடியவில்லை. விசும்பி விசும்பி அழுதாள்.
 
"Hey baby... அழாதடி.. ஐயோ, என் cutie pie பக்கத்துல இல்லாம போயிட்டேனே... கண்ணை தொடைச்சுக்கோ.  அந்த fucker அப்படியா பண்ணினான்? முன்னால இருந்ததை விட பிரச்சனை ஜாஸ்தி ஆயிடுச்சே. முதல் தடவை, உன் மேல கை வச்ச அன்னைக்கே அவன ஏதாவது செஞ்சிருக்கணும். நீ வேலையை விட்டு நின்னுருக்கணும். நான்தான் அப்பவே உன் கிட்ட சொன்னேன்ல்ல... நீ கேக்கல. இப்ப என்ன பண்றது? பேசாம அவன் கிட்ட சொல்லாம கொள்ளாம ரிசைன் பண்ணிட்டு சென்னை வந்துரு. உன்ன நான் பாத்துக்குறேன்."
 
அழுததால் ஷீபாவின் முகம் மேலும் சிவந்து போனது. வார்த்தை வராமல் உதடு துடித்தது. ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள்.
 
சில நொடிகளுக்கு பிறகு,
 
"இல்லடி, அது சரிப்பட்டு வராது. அம்மா இங்க இருக்காங்க. வீடு இங்கே இருக்கு. நாசூக்கா மிரட்டுராண்டி... அவனுக்கு என் வீடு தெரியும். எந்த காரணத்துக்காகவும், அம்மா வீட்டை விட்டுவிட்டு சென்னைக்கு வர மாட்டாங்க. இந்த வீடும், பசங்களுக்கு எடுக்கிற டியூஷனும் தான் அவங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல்.  எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருக்கேன்."
 
ஜூலி: எவ்வளவு நாளைக்கு தான் அவன் அட்டகாசம் பண்ண முடியும். என்னைக்கோ ஒருநாள் அதுக்கு அவனுக்கு பதில் கிடைக்கத்தான் போகுது. நீ தைரியமா இரு.
 
ஷீபா: சரிடி, மழை நின்னுட்ட மாதிரி இருக்கு. நான் வீட்டுக்கு போயிட்டு அப்புறமா பேசறேன்...", என்று சொல்லி போனை வைத்தாள்.
 
ஜூலியிடம் பேசும்போது, அவள் கஷ்டங்கள் சரியாகவில்லை என்றாலும், மனசுக்கு இதமாக இருக்கும்.
 
ரொம்ப படபடப்பாக இருந்தது. சில முறை  ஆழமாக மூச்சு வாங்கிக் கொண்டாள்.
 
கர்சிப் எடுத்து கண்களை துடைத்துக் கொண்டாள். கைப்பையில் இருந்து சிறிய கண்ணாடியை எடுத்து முகத்தை பார்த்துக் கொண்டாள். 
 
உதடுகளில் போலியான சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். என்னதான் உதட்டோரம் சிரிப்பு வெளிப்பட்டாலும்,  கண்களில் கவலை கசிந்தது. " Iam good and happy" முகமூடியை முகத்துக்கு போட்டுக் கொண்டாள். அவள் சோகங்கள் உள்ளுக்குள் புதைந்து போனது. எல்லாரும் பொறாமைப்படும் ஷீபாவாக மாறினாள். 
 
லிப்ட்டை நோக்கி நடந்தாள்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 21
 
மனசு பூரா பாரமாக இருந்ததால், நாலாவது ஃப்ளோருக்கு வரும் போது ஷீபாவுக்கு பயம் எதுவும் இல்லை. இப்போது ஜூலியிடம் எல்லாவற்றையும் கொட்டிய பிறகு, பாரம் போய் பயம் வந்தது
 
காரிடரின் தனிமை அவளை கர்ண கொடூரமாய் முறைத்து பார்த்தது. யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல் தோணுதே!!!
 
இறந்து போன அந்தப் பொண்ணு பேரு என்ன?? மகாலட்சுமி.
 
கொஞ்ச நாளைக்கு முன்னால், ஆபீஸ் முன்னாலேயே ஆக்சிடெண்டில் இறந்து போனாள். அவள் முகம் ஒரு முறை ஞாபகத்திற்கு வந்து போனது.
 
பாவம்!!!
 
சீக்கிரம் இடத்தை காலி பண்ண வேண்டும். 
 
காலடி சத்தம் வராமல், விறுவிறுவென லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
 
டக்... டக்..
 
பின்பக்கம் ஏதோ காலடி சத்தம் கேட்க, நெஞ்சுக்குள் பதட்டமாக ஒரு பயக் கீறல்.
 
திரும்பி பார்க்கலாமா?
 
வேண்டாம்.. நாலெட்டில் லிப்ட் வந்துவிடும். எந்த ஃப்ளோரில் நிற்குதோ!!! 
 
கடவுளே!! நாலாவது ப்ளோர்லயே இருக்க வேண்டும்.
 
அவள் மூச்சு விட விட... அவளின் மார்பு விம்மி விம்மி அடங்கியது.
 
வேகத்தை அதிகப்படுத்தி லிப்ட்டை நோக்கி அவள் போக முயலும் போது,
 
"ஒரு நிமிஷம்..." என்று ஒரு குரல் கேட்க,
 
பழக்கப்பட்ட குரல்.
 
ஜானியின் குரல்.
 
ஷீபா திரும்பி பார்த்தாள்.
 
நாலாவது ப்ளோரின் நுழைவாயிலில்,
 
கையில் புகையும் சிகரெட்டுடன்  ஜானி நின்றிருந்தான்.
 
ஒருவேளை நான் போனில் பேசுனதெல்லாம் கேட்டிருப்பானோ!!!
 
ஷீபாவின் கால்களுக்கு கீழே, தரை நழுவி கீழே இறங்குவது போலிருந்தது.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 22
 
ஷீபாவின் அழகான முகம் ரத்தத்தை தொலைத்து விட்டு, வெளுத்துப் போயிருந்தது.
 
இவன் இந்நேரத்தில் இங்கே என்ன செய்றான்? வெளியே மழை பெய்வதால், ஸ்மோக் பண்ணுவதற்காக வந்திருப்பானோ? நான் பேசுனதெல்லாம் கேட்டுருப்பானா? என்ன நினைப்பானு தெரியலையே. தப்பா நினைப்பானா? கோபப்படுவானா?
 
ஷீபாவுக்கு ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்கள்.
 
ஜானி சிகரெட்டை கீழே போட்டு நசுக்கி, உயிரிழந்த துண்டை காலால் ஓரமாக தள்ளி விட்டான். நேராக ஷீபாவை நோக்கி சென்றான்.
 
ஷீபா: ஜானி, நீ இங்கே.... நா...ன்...
 
அவள் வார்த்தைகளுக்காக தடுமாறிக் கொண்டிருக்க அவளை நெருங்கிய ஜானி, எதுவும் பேசாமல், பாக்கெட்டில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
 
ஷீபா பேப்பரை வாங்கி, பிரித்துப் பார்த்தாள். ரிஷாந்த்தின் மெடிக்கல் சர்டிபிகேட்.
 
ஜானி: இரண்டு வாரத்துக்கு அவனால் வர முடியாது. டைபாய்டுனால கஷ்டப்படுறான். இன்பார்ம் பண்றதுக்காக ஆபீசுக்கு சீக்கிரமா வந்தேன்.
 
ரிஷாந்த்துக்கு, திடீரென்று எதனால் டைபாய்டு வந்தது என்று ஷீபாவுக்கு தெரியும். 
 
பழைய நட்போடு ஏதாவது அக்கறையாய் கேட்பானா? ஏன் என்கிட்ட இவ்வளவு நாள் சொல்லல என்று கோவிச்சிப்பானா? அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
 
ஜானியின் முகம், துடைத்து வைத்த ஒயிட் போர்டு போல, எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது.
 
ஜானி: சரி நீ முதல்ல போ. ரெண்டு பேரும் போர்த் ஃப்ளோர்ல இருந்து ஒண்ணா லிப்டில் போய் இறங்குனா, பாக்குறவன் சந்தேகப்படுவான். அப்புறம் உங்க சரத் சார் கேள்விப்பட்டாருன்னா கோச்சிக்குவாரு. நீ கெளம்பு...
 
ஷீபாவுக்கு களுக்கென்று கண்களில் நீர் தழும்பியது. அவ்வளவுதானா? வேறு எதுவுமே இல்லையா என்பது போல் அவனைப் பார்த்தாள்.
 
வேறு எதுவுமே இல்லை. எப்ப நீ கிளம்புவ?.... என்பது போல் பார்த்தான்.
 
ஷீபா: நான் போன்ல.... என்று பேச ஆரம்பிக்க,
 
ஜானி இடைமறித்து, " நீ முதல்ல போ" என்பது போல் கையை நீட்டினான்.  ஷீபா, மனக்குமைச்சலுடன் வேறு வழி இல்லாமல் லிப்ட்டை நோக்கி நடந்தாள்.
 
நான் பேசுனதை அவன் கேட்டானா, கேட்கலையான்னும் கூட தெரியல. இருந்தாலும் என்ன பிரச்சனைன்னு ஒரு ஃபார்மாலிட்டிக்காவது விசாரிச்சு இருக்கலாம். ஊர் பெயர் தெரியாத பொண்ணுங்களுக்கு கூட உதவி செய்றான். நான் அவனுக்கு வேண்டாதவளா போயிட்டேன். எனக்கு வேணும். நல்லா வேணும். நான் தானே அவங்க கூட பேசுவதை தவிர்த்தேன். கண்டுக்காம போனேன்.  எனக்கு தேவைதான்.
 
யோசனையில் மூழ்கி தத்தளித்தபடியே, லிஃப்ட்டை நெருங்கி, பட்டனை அழுத்தினாள். 
 
லிப்ட் கதவுகள் திறக்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னால், ஜூலியிடம் இறக்கி வைத்த பாரம் போய் லேசாக உணர்ந்தவள், இப்போது சுக்கல் சுக்கலாய் உடைந்து போய் லிப்டுக்குள் நுழைந்தாள்.
 
Crescent seafoods company
Kaalapet
 
மறுநாள் காலை 10 மணி
 
கம்பெனி எம்டி கிரிதரை பற்றி ஜானியும், ரிஷாந்த்தும் சொன்ன தகவல்களை கேட்டதிலிருந்து லோகேஷுக்கு வேலைக்கு வரவே பிடிக்கவில்லை. இருந்தாலும், ஜானி அவனை கொஞ்ச நாளைக்கு போக சொல்லிருந்தான்.
 
ஆபீசுக்கு பின்னால் ஃபேக்டரியில் கிளீனிங், ப்ராசசிங், பேக்கிங் செக்ஷன் இருந்தது. பெண்களும் ஆண்களும் வெளிர்  நீல நிற யூனிபார்முடன், வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். பேக்கிங் செக்ஷனில் சூப்பர்வைசராக லோகேஷை போட்டிருந்தார்கள். சூப்பர்வைசருக்கு யூனிபார்ம் கிடையாது.
 
நேற்று ஜானி சொன்ன விஷயங்கள், ஞாபகத்திற்கு வந்தது.
 
"கிரிதர் பத்தி சந்தேகம் வராத அளவுக்கு விசாரிச்சு பாரு. உங்க ஃபேக்டரில சந்தேகப்படும்படியா ஏதாவது விஷயங்கள் இருக்குதான்னு தேடி பார்."
 
பேக்கிங் செக்ஷனுக்குள்  நுழைவதற்கு முன்னால், ஆபீசுக்கு வெளியே ஹோண்டா சிட்டி கார் நிற்கிறதா என்று பார்த்தான். இல்லை.  எம்டி இன்னும் வந்திருக்கவில்லை. 
 
ஃபேக்டரியை சுற்றி ஸ்கேனிங் செய்தான். ஒரு சில பேரிடம் எம்டியை பற்றி நைசாக விசாரணையை போட்டான். அவன் விசாரித்த வகையில், எல்லாரும் பொதுவாக சொன்ன ஒரே பதில், "ஜென்டில்மேன்"
 
அடேய் உங்க ஜென்டில்மேன் என்ன வேலை பாக்குறாரு, தெரியுமாடா!!!
 
எல்லோரும் ஒரே மாதிரியாக சொன்னதும், அவனுக்கே சந்தேகம் வந்தது. உண்மையில் ஜானிண்ணா சந்தேகப்படுவது சரிதானா அல்லது தப்பான நபரை சந்தேகப்படுகிறாரா?
 
சீனியர் சூப்பர்வைசர் சேகர் மட்டும், எதுக்கு அவர பத்தி விசாரிக்கிறீங்க??? என்று கிராஸ் கொஸ்டின் கேட்க, முதலாளியை பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே என்று லோகேஷ் சமாளித்தான்.
 
அதற்கு சேகர்," வேலைய பஸ்ட் தெரிஞ்சுக்கங்க. அதுக்கப்புறம் முதலாளியை தெரிஞ்சுக்கலாம்", என்று கடுப்பாக சொன்னதும், அமைதியானான்.
 
அதன் பிறகு போகும் போது, வரும் போதெல்லாம், சேகர் அவனை பார்த்த பார்வையே சரியில்லை.
 
லோகேஷ் MV:  இவனிடம் பார்த்து தான் பேச வேண்டும். ஒருவேளை அவன் கையாளாக இருக்கலாம்.
 
"இருந்தாலும், நீங்க பண்ணது தப்பு. விஷயம் என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் பேசாம வந்தது, எனக்கு சரியா படல", என்றான் ரிஷாந்த்.
 
ஜானி: வேற என்ன பண்ண சொல்ற? அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு வந்திருக்கனுமா? நாம ஆறுதல் சொல்றது அவளுக்கு முக்கியமா என்ன? அப்படி இருந்திருந்தா நம்ம கிட்ட பேசுறத நிறுத்திருக்கவே மாட்டாளே.
 
ரிஷாந்த்: சும்மா அதையே சொல்லாதீங்க. தப்பு பண்றதுனால ஒரு குற்ற உணர்ச்சியினால, நம்ம கிட்ட பேசுறத அவாய்ட் பண்ணிருப்பாங்க. எப்படில்லாம் அவன்  sex torture கொடுத்திருக்கான் பாருங்க. அவங்க நம்ம கிட்ட பேசுறாங்க, பேசல, அதெல்லாம் யோசிக்க கூடாது. பாவம்!!! கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்.
 
ஜானி எதுவும் சொல்லாமல்,  அமைதியாக இருந்தான். 
 
ரிஷாந்த்துக்கு தெரியும், சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனையை நேரடியாக சொன்னால் போதும், அண்ணன், மனசு இளகி  இன்வால்வ்மெண்டோட இறங்கிருவாரு. சுசி விஷயத்திலேயே, நான் ரிக்வெஸ்ட் பண்ணதனால் இறங்கிருக்கிறார்.
அதே மாதிரி, ஷீபாவும் கேட்டிருந்தால், நிச்சயமாக உதவி செய்திருப்பார். ஆனால் அவள் கேட்கல்லை. அவள் கண்டுக்காமல் போனது மேலும் கோபம். ஷீபாவுக்கு போன் பண்ணி அண்ணனிடம் பேச சொல்ல வேண்டும்.
 
ஜானி: ஷீபா விஷயம் ஒன்னும் தலை போற பிரச்சனை இல்ல. அவளா தேடிக்கிட்டது தானே. அத அப்புறம் பாத்துக்கலாம்.
 
ரிஷாந்த்: Ok, Ok, நெக்ஸ்ட் பிளான் என்ன சொல்லுங்க?
 
ஜானி:  நான் சொல்ற மாதிரி பண்ணு....
 
மூடு மாறி, உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தான்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 23
 
அனுமந்தை இபி சப் ஸ்டேஷன்
 
EB ஆபீஸ் காம்பவுண்டுக்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு  ரிஷாந்த், ஆபீஸ்க்குள் நுழைந்தான். ஆபீசுக்கு வெளியே பரபரப்பாக தெரிந்த தலைகளை விட்டு விட்டு... வெட்டியாக ஏதாவது தலைகள் தெரிகிறதா என்று பார்த்தான். 60% வழுக்கையான தலை ஒன்று வெட்டியாக, யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தது. அவனை நெருங்கி, அனுமந்தை கிரசன்ட் தெரு இபி லைன் யார் பார்க்கிறா என்று விசாரித்தான்.
 
"ஒரு நிமிஷம் லைன்ல இரு சரவணா.... நம்ம ஆரோக்கியராஜி தான் பாக்குறாப்படி... உள்ள JE கூட பேசிட்டு இருக்காரு. இப்ப வருவாரு.", என்றான். சொல்லிவிட்டு, மறுபடியும் போனில் சுவாரஸ்யமாக பேச ஆரம்பித்தான்.
 
ரிஷாந்த் ஆபிசுக்கு வெளியவே வெயிட் பண்ணி கொண்டிருந்தான்.
 
ஈபி பில் கட்ட வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. வேலை எதுவுமே இல்லை என்றாலும், பாதி பேர் பரபரப்பாக வந்தார்கள், போனார்கள்.
 
கொஞ்ச நேரத்தில்,
 
"இதோ வர்றாரே அவருதான்...", என்று கை நீட்டி ஆளை காண்பித்தான், போனில் பேசிக் கொண்டிருந்தவன்.
 
ரிஷாந்த் ஆளைப் பார்க்க, வத்தலாக ஒருவன் வந்தான். பேரில் மட்டும் தான் ஆரோக்கியராஜ்க்கு ஆரோக்கியம் இருந்தது.
 
ரிஷாந்த் அவனிடம்,
"சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா ஒரு விஷயம் பேசணும்..."
 
காம்பவுண்ட் ஓரமாக, வேப்பமரத்தடியை நோக்கி இருவரும் சென்றார்கள்.
 
"சொல்லுங்க... எனக்கு வேலை இருக்கு" என்றான் ஆரோக்கியராஜ், கவர்மெண்ட் எம்பிளாய்சுக்கே உரிய எரிச்சலுடன்.
 
"அனுமந்தை தாண்டி, ஈசிஆர் ரோட்ல, கிரசன்ட் தெருவில் இருக்கிற பண்ணை வீட்லருந்து ஈபி ஆபிஸ்க்கு யாராவது கால் பண்ணாங்கன்னா, எனக்கு கால் பண்ணி, நீங்க தகவல் தெரியப்படுத்தனும். அதுக்கு என்ன ஃபார்மாலிட்டி நீங்க எதிர்பார்க்கிறீர்களோ, உங்களுக்கு நான் செஞ்சிடறேன் ...", என்று சொல்லிவிட்டு பாக்கெட்டில் பணத்தை எடுப்பதற்காக கையை வைத்தான்.
 
ஆரோக்கியராஜ்: புரியல... அவங்க வீட்டிலிருந்து எதுக்கு ஈபி ஆபிஸ்க்கு கால் பண்ண போறாங்க?
 
ரிஷாந்த்: கரண்ட் கட்டாயி ரொம்ப நேரம் வரலன்னா, கால் பண்ணுவாங்க இல்லையா? அப்படி பண்ணாங்கன்னா இன்பார்ம் பண்ண முடியுமா?
 
ஆரோக்கியராஜ் கோவமாக, "யார் நீங்க??? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க???   அவங்க வீட்லருந்து ஈபி ஆபீசுக்கு கால் பண்ணா, உங்களுக்கு நான் எதுக்கு தகவல் சொல்லணும்?"
 
ரிஷாந்த்: அதுக்கு இல்லண்ணா.... ஒருத்தருக்கு உதவி செய்வதற்காக தான் கேட்கிறேன்.  என்ன விஷயம்னு முழுசா கேளுங்க... உங்களுக்கு கேட்கிற பொறுமை இருந்தா நான் நிச்சயமா சொல்றேன். அதுக்கப்புறம் சொல்லுங்க. சும்மா செய்ய வேண்டாம். நீங்க கேக்குறத நான் பண்றேன்.
 
ஆரோக்கியராஜ் ரிஷாந்த்தை மேலும் கீழுமாக பார்த்தான்: பணம் கொடுத்துட்டா, எதையும் சாதிச்சிடலாம்னு நினைப்பா?
என்ன விஷயமா இருந்தாலும், EB ரூல்ஸ்க்கு புறம்பா நடக்க மாட்டேன்.  
 
வத்தல் கணக்கா இருந்துட்டு ரூல்ஸ் பேசுறானே என்று ரிஷாந்த் கடுப்பாக,
 
"ரூல்ஸ்க்கு புறம்பா இதுல என்ன இருக்கு? அவங்க வீட்டிலிருந்து கால் வந்துச்சுனா எனக்கு தெரியப்படுத்துங்கன்னு சொல்றேன். அது மட்டும் போதும்.
 
ஆரோக்கியராஜ்: நான்தான்  முடியாதுன்னு சொல்லிட்டேனே. தேவையில்லாம சும்மா தொந்தரவு பண்ணிட்டு இருந்தீங்கன்னா, போலீசுக்கு போன் பண்ணுவேன்.
 
ஜானி: ஸ்டாப்... ஸ்டாப்...ஸ்டாப் இது தேறாது. திரும்ப வந்துரு.
 
ஆரோக்கியராஜிடம் ஏதோ பேசப்போன ரிஷாந்த், ஓவர்லாப்பில் ஜானியின் வாய்ஸ் கேட்டு, பேச்சை நிறுத்தினான். சீன் freeze ஆனது.  
 
32 X இல் ஃபாஸ்ட் பேக்வேர்ட் செய்த வீடியோ டேப் போல், பின்பக்கமாக செல்ல, ரிஷாந்த் பின்பக்கமாக வேகமாக நடந்தான்.  
 
இபி ஆபிஸை விட்டு, பின்பக்கமாக நடந்தபடி வெளியே வந்தான். பைக்ல  ஏறினான், பைக்கை பேக்வேர்ட்சில் ஓட்டி சென்றான். 
 
ஜானி முன்னால் வந்து நின்றான்.
 
ஜானி: அந்த சீன் வேண்டாம்,  டெலிட் பண்ணிடலாம். இப்படியே போய் பேசினா... நிச்சயமா EB காரன் ஓவரா பேசுவான். அதனால வேற ஐடியா பண்ணலாம்.
 
ரிஷாந்த்துக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
 
ஜானி: ஒண்ணுமில்ல....அது என்னோட இமேஜினேஷன். Forget it.
 
ரிஷாந்த்: வேற என்ன பாஸ் பண்றது?
 
ஜானி: என்ன பண்றது? சாமி தான் கண்ண தொறக்கணும்.
 
மொபைல் ஆஸ்பத்திரி கடையில், கஸ்டமர் யாரும் இல்லாமல், தூங்கிக் கொண்டிருந்த சாமி கண்ணை திறந்தான்.
 
அவன் போன் அடித்துக் கொண்டிருந்தது. கால் ஃபிரம் ஜானி, எடுத்துப் பேசினான்.
 
ஒரு மணி நேரம் கழித்து,
 
வெறும் சாமி... சப்இன்ஸ்பெக்டர் ஆறுசாமியாக மாறி இருந்தான். ட்ராமா கம்பெனியிலிருந்து எடுத்து வந்த போலீஸ் டிரசை சாமி போட்டிருக்க, ஈபி ஆபீஸ் முன்னால் நின்றிருந்தான். 
 
போன் பேசிக் கொண்டிருந்தவன்:  அதோ வர்றாரே, அவர்தான் சார் ஆரோக்கியராஜ்.
 
ஏற்கனவே ரிஷாந்த் பார்த்த... அதே காய போட்ட வத்தல்.
 
சாமி ஆரோக்கியராஜிடம், "உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்..."
 
"பேசலாம் சார்... வாங்க."
 
இருவரும் வேப்பமரத்தடியில் ஒதுங்கினார்கள்.
 
"பாண்டியில் முதலியார் பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தெரியுமா?"
 
"தெரியாது சார்.."
 
"அப்ப.... நான் அங்கருந்து தான் வரேன்..."
 
"சொல்லுங்க சார். என்ன வேணும்??"
 
"அனுமந்தை ஈசிஆர் ரோட்ல, கிரசென்ட் தெருவில் இருக்கிற பண்ணை வீட்ல, பாண்டிச்சேரி enforcement directorateல இருந்து ஆபிஸர்ஸ் ரெய்டு பண்ண போறாங்க. கிரசன்ட் கம்பெனிகாரங்க வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்து வச்சிருக்கிறதா கம்ப்ளைன்ட். அதனால போன் கனெக்சன், கரண்ட் கனெக்சன் எல்லாத்தையும் கட் பண்ணிடுவோம். உங்க ஆபீசுக்கு, கரண்ட் இல்லைன்னு கம்ப்ளைன்ட் எதுவும் வந்துச்சுன்னா... நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். எனக்கு தகவல் மட்டும் தெரிவியுங்கள் போதும்..."
 
வருமான வரி சோதனை என்றால், கரண்ட் கனெக்சனை எதற்கு கட் செய்ய வேண்டும் என்று ஆரோக்கியராஜ்க்கு லேசாக சந்தேகம் தோன்ற....
 
ஆரோக்கியராஜ்: ஓகே சார்... ஆனால் எதுக்குன்னு புரியலையே.
 
சாமி அவனை விரைப்பாக ஒருமுறை  பார்த்து விட்டு, கைமுஷ்டியை முறுக்கி கொண்டான்.
 
"அதிகாரிகள் எதுக்கோ செய்ய சொல்றாங்க. அதுக்கு காரணம் இருக்கும். அவங்களுக்கு பாதுகாப்பு, உதவியும் செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. அதனால தான், நானே வந்து நேரடியாக உங்க கிட்ட பேசுறேன். Raid முடிஞ்சதும், எல்லா கனெக்சனும் கொடுத்துருவாங்க, நீங்க கவலைப்பட வேண்டாம். நீங்க இதுக்கு உதவி பண்ணீங்கன்னா... வரக்கூடிய குடியரசு தின விழாவில் உங்களுக்கு மெடல் கிடைக்கும்... பேப்பர்ல போட்டோவும் வரும்."
 
ஆரோக்கியராஜ் உற்சாகமாக எஸ் சார் என்றான்.
 
சாமி: ஆனால் விஷயம் பரம  ரகசியமா இருக்கணும். எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே கசிஞ்சிரக்கூடாது. புரியுதா??
 
ஆரோக்கியராஜ் yes sir என்று மறுபடியும் சொல்வதற்குள், ஓவர்லாப்பில் ஜானியின் குரல் கேட்டது.
 
"மறக்காம அவன் போன் நம்பரை வாங்கிட்டு, உன் போன் நம்பர் குடுத்துட்டு வா..."
 
சாமி மேல் பக்கமாக தலையை தூக்கி பார்த்து, சரிப்பா என்றான்
 
ஆரோக்கியராஜ்,"யாருகிட்ட சார் பேசுறீங்க?"
 
சாமி என்ன பதில் சொல்வதென்று யோசிக்க,
 
ஆரோக்கியராஜே பதில் சொல்லிக் கொண்டான்.
 
"ஓகே ஓகே... அதிகாரிகள் யாராவது ரகசிய மைக்ரோபோன்ல லைன்ல இருப்பாங்க... நாம பேசுறத கூட ஓட்டு கேட்டுட்டு இருக்கலாம். உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க கிளம்புங்க. நீங்க சொல்ற மாதிரியே பண்ணிறேன் சார்..."
 
சாமி: வெரி குட்...
 
சாமி அவன் போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினான். வெளியே மெயின் ரோட்டுக்கு வந்தான். பைக்கில் ரிஷாந்த் காத்திருந்தான்.
 
அவனை நோக்கி வந்த சாமி, "எப்படி நம்ம ஆக்டிங்???", என்று கேட்க,
 
ரிஷாந்த்: இங்கருந்து பேச வேண்டாம். வீட்டுக்கு போயிடலாம் வாங்க.
 
இருவரும் ஐயர் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.
 
வீட்டில் ஜானி அவர்களுக்காக காத்திருந்தான். இருவரும் நடந்த விஷயத்தை சொன்னார்கள்.
 
ரிஷாந்த்; கிரிதர் ஆபிசுக்கு கிளம்பிட்டானா?
 
ஜானி ஒரு மணி நேரத்துக்கு முன்னால தான்,  பண்ணை வீட்லருந்து ஒரு கார் போச்சு... உள்ள யார் இருந்தாங்கன்னு தெரியல. இப்பதான் லோகேஷ்க்கு போன் பண்ணி கேட்டேன். அவன் அங்க தான் இருக்கிறதா கன்ஃபார்ம் பண்ணினான். 
 
ரிஷாந்த்: அப்ப இதுதான் நல்ல டைம். வேலையை ஆரம்பிச்சிடலாம்.
 
ஜானி சாமியை பார்த்து,
"மெயின் ரோட்ல இருக்கிற டிரான்ஸ்பார்மரில் பியூஸ் கட்டையை புடுங்கிட்டு, மெயின் போஸ்ட்ல ஏறி, பண்ணை வீட்டுக்கு போற கரண்ட் கட் பண்ணி விடனும். நீ போஸ்ட் ஏறுவேன்னு தெரியும். அதனால தான் உன்னை கூப்பிட்டேன்..."
 
சாமிக்கு இப்போது தான் விஷயமே புரிந்தது.
 
"ஓஹோ!!! வெயிட் பண்ணி பார்ப்பாங்க. ரொம்ப நேரம் கரண்ட் வரலன்னா உடனே ஈபி ஆபிஸ்க்கு கால் பண்ணுவாங்க. அந்த வத்தல் நமக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லுவான். சொன்னதும், நான் லைன் மேன் மாதிரி, வீட்டுக்குள்ள போகணும். அதானே.... அய்யய்யோ!!! நான் உள்ள போக மாட்டேன். எனக்கு பயமாருக்கு."
 
ஜானி: கவலைப்படாதடா!!! முதல்ல போஸ்ட்ல ஏறி செக் பண்ற மாதிரி நடி... . நாங்க ரெண்டு பேரும் வந்து உன்கிட்ட எதார்த்தமா பேச்சு கொடுப்போம். செக்யூரிட்டி பாக்குற வரைக்கும் ஆக்டிங்கை போடுவோம். போஸ்ட்ல பிரச்சனை இல்ல, வீட்ல தான் எங்கயோ அடிச்சிட்டு போயிருக்குன்னு நைசா பேசி உள்ள போயிடலாம். நாங்க ரெண்டு பேரும் கூட வருவோம்... பயப்படாதே.
 
சாமி: நீங்க வர்றது தாண்டா இன்னும் பயமாருக்கு.
 
ரிஷாந்த்:  என்ன சாமி, நாம அப்படியா பழகிருக்கோம்.... என்று அவனை போய் கட்டிப் பிடித்து, மார்ல, கக்கத்துல கிச்சு கிச்சு மூட்டினான்.
 
சாமி:  ஐயோ!!!  நிறுத்துடா. பசங்களையே இவன் இப்படி தடவுறானே... பொண்ணுங்கன்னா என்னா தடவு தடவுவான்?
 
ரிஷாந்த் நல்ல பையன் போல் அப்பாவியாய் முகத்தை வைத்து, கையை கட்டிக் கொண்டு நின்றான்.
 
சாமி: எப்பா... விடுறா சாமி. நான் வர்றேன்... வர்றேன். ரொம்ப ஆக்டிங்கை போடாத.
 
ஜானி: வா, ஃபர்ஸ்ட் மெயின் ரோட்டுக்கு போயி பியூஸ் புடுங்கிட்டு, கரண்ட் கட் பண்ணி விடுவோம்.
 
ரிஷாந்த் உற்சாகமானான்.
 
"அப்பாடா!!! இன்னைக்கு எப்படியும் சுசியை பார்த்து பேசிரலாம். பாவம் என்ன நிலைமையில் இருக்கிறாளோ,  பேசிறலாம்ல  அண்ணா?"
 
ஜானி: முயற்சி பண்ணி பாப்போம். வீட்டுக்குள்ள போயிரலாம். அங்க என்னென்ன பிரச்சனை இருக்கோ... யாருக்கு தெரியும்? அவன் தங்கச்சி உள்ளதான இருக்கிறா. அவளை சமாளிக்கணுமே.
 
மூவரும் மெயின் ரோட்டுக்கு கிளம்பினார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 24
 
வானத்தில் மேகங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு காற்றில் கரைய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தன. இசிஆர் ரோடு உஷ்ணமில்லாத வெயிலில் நனைந்து கொண்டிருந்தது. வாகனங்கள் ரோட்டில் படிந்திருந்த வெயிலை சிதறடித்தபடி சென்று கொண்டிருந்தன.
 
ரோட்டோரமாக இருந்த சிறிய டிரான்ஸ்பார்மர்ரில், தொழில் வித்தையை சாமி காட்டினான். கடைசியாக பீஸ் கட்டையை புடுங்கியதும்... ஜானியும், ரிஷாந்த்தும் ஹோய் என்று கைதட்டினார்கள்.
 
சாமி: நான் என்ன ரிப்பன் வெட்டி, புது ஷாப்பிங் மாலையா திறக்கிறேன்... கை தட்டுறீங்க.. Country brutes.
 
ஜானி: கோச்சுக்காதீங்க. எவ்வளவு பெரிய காரியம் பண்றீங்க... உங்களை கைதட்டி உற்சாகப்படுத்த வேண்டாமா? நம்ம தெருவுல எனக்கு தெரிஞ்சு இரண்டே வீடு தான் இருக்கு. அநேகமா நம்ம ரெண்டு வீட்டில் மட்டும் தான் கரண்ட் போய்ருக்கும்.
 
சாமி: அப்படி சொல்ல முடியாது. ஒரு தெருவுக்காக ட்ரான்ஸ்ஃபார்மர் வச்சிருக்க மாட்டானுங்க. இந்த கட்டிங்க்கு முந்தின கட்டிங்,  இதுக்கு அடுத்த கட்டிங், எலக்ட்ரிக் சப்ளையும், இந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமா இருக்கலாம்.
 
ஜானி: அப்படின்னா சீக்கிரம்  போஸ்டில் ஏறி, பண்ணை வீட்டு கரண்டை மட்டும் கட் பண்ணிட்டு, டிரான்ஸ்பார்மரில் பீஸ் கட்டையை போட்டுரு.
 
ரிஷாந்த்: செக்யூரிட்டி பார்க்காத மாதிரி சீக்கிரமா பண்ணனும்.
 
மூவரும் அவர்கள் தெருவுக்குள் நுழைந்தார்கள். சாமி நேரத்தை போக்காமல், படபடவென போஸ்டில் ஏறி, பண்ணை வீட்டிற்கு போகும் வயர் எது என்று சரியாக பார்த்து திருக்கி விட்டான். திரும்ப மெயின் ரோட்டிற்கு சென்று, டிரான்ஸ்பார்மரில் பியூஸ் கட்டையை போட்டு ஆன் செய்தான்.
 
ஜானி: சூப்பரப்பு, இப்ப எல்லா இடத்திலும் கரண்ட் இருக்கும். பண்ணை வீட்ல மட்டும் இருக்காது. 
 
ரிஷாந்த்: எப்படியும் அவங்க வீட்டில் மட்டும் கரண்ட் இல்லைன்னு கண்டுபிடிக்கிறதுக்கு கொஞ்ச நேரமாகும். ஈபி காரன் போன் பண்ற வரைக்கும் நம்ம வீட்டிலேயே வெயிட் பண்ணுவோம்.
 
ஜானி: Yes... இன்னும் ஒரு சில வேலைகளும் இருக்கு. நான் வரும்போது எக்ஸ்ட்ரா போனும், சார்ஜரும் கொண்டு வந்தேன். நல்லா ஒர்க் ஆகுதான்னு செக் பண்ணிக்கணும். முக்கியமா ஒரு லெட்டர் எழுதணும்.
 
ரிஷாந்த்: லெட்டர் எதுக்கு?
 
ஜானி: வீட்டுக்குள்ள நுழைஞ்சு சுசி கூட பேச முடியலன்னா... அட்லீஸ்ட் லெட்டரையாவது கொடுக்க பார்க்கலாம்.
 
மூவரும் அவர்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
 
அதே நேரம்,
 
போனில் மெசேஜ் டோன் கேட்க, படுக்கையில் உருண்டு கொண்டிருந்த ஷீபா, பக்கத்தில் கிடந்த போனை எடுத்துப் பார்த்தாள். சரத்திடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.
 
"No prbm. Take rest. But u shud come tmrw. Imp. presentation"
 
நேற்றிரவு போர்த் ப்ளோரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, ஷீபா ரொம்பவே தளர்ந்து போயிருந்தாள். அதனால் காலையில் ஆபீசுக்கு போகாமல்," Not feeling well. Today i need leave", என்று மெசேஜ் அனுப்பியதற்கு தான், மேற்கண்ட ரிப்ளை சரத் பண்ணிருந்தான்.
 
Balls, நான் வரலைன்னா பிரசன்டேஷன் நடக்காதா!!! போடா!!!
 
ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஷீபாவின் அம்மா, டேபிள் மேலே  கிளாசை வைத்து விட்டு,
 
"இந்த ஹார்லிக்ஸையாவது குடி ஷீபு. வெறும் வயித்தோட இருக்கக் கூடாது. இன்னும் தலைவலி ஜாஸ்தியாகும். "
 
ஷீபா சரிமா என்று அவளைப் பார்த்து செல்லமாக தலையாட்டி, சொன்னாள்.
 
"சரி நீ ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் சமையல் கட்டுல வேலை இருக்கு.."
 
சொல்லிவிட்டு அவள் அம்மா சென்றாள்.
 
ஷீபா கட்டிலில் இருந்து எழும்பி உட்கார்ந்து, சோம்பல் முறித்தாள். கலைந்திருந்த தலைமுடியை புத்தர் போல் முடிந்து கொண்டாள்.  ஏதேதோ பிசிறான நினைப்புகள், மனசுக்குள் நீந்தி கொண்டிருந்தது. நேற்றிரவு தூக்கம் வராமல், நினைத்துக் கொண்டிருந்ததின் மிச்சம். அவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்த நாட்களில், அந்த ஒரு நாள், மின்னல் போல  மனசுக்குள் ஃப்ளாஷ் அடித்தது.
 
ஒயிட் டவுணில்,  Le Dupleix Restaurant, ஒரு சந்தோஷ நாளின் இரவு பொழுதில், ஷீபா, ரிஷாந்த் மற்றும் ஜானி ஒரு டேபிளை ஆக்கிரமித்து டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 
ரிஷாந்த்: உனக்கு மட்டும் தான் சொல்லத் தெரியுமா? நான் ஒரு ஜோக் சொல்றேன்  பாரு.
 
சவுத் ஆப்பிரிக்காவில், ஒரு நீக்ரோ தம்பதிக்கு குழந்தை பிறக்குது. குழந்தை பளீர்னு  வெள்ள வெளேர்னு இருந்தத பார்த்ததும், நீக்ரோ ஹஸ்பண்டுக்கு ரத்த வெறி. ஏன்னா அந்த ஊரில எல்லாருமே நீக்ரோக்கள். வெள்ளக்காரரு சர்ச் பாதர் மட்டும் தான்.
 
பெரிய கோடாரி எடுத்துக்கிட்டு, ஆக்ரோஷமா சர்ச்சுக்கு போனான். சர்ச்சில் யாருமே இல்ல. பாதர் தனியா பிரேயர் பண்ணிட்டு இருந்தார்.
 
பாதரை பார்த்து, 
"உங்களுக்கும் என் பொண்டாட்டிக்கும் எவ்வளவு நாளா தொடர்பு? நீங்க பண்ணது நியாயமா? எங்களுக்கு எப்படி வெள்ள குழந்தை பிறக்கும்ன்னு", ஆத்திரமா கத்தினான்.
 
பாதர் அவனை சமாதானப்படுத்துறதுக்காக சர்ச்சில் இருந்து வெளியே கூட்டிட்டு வந்தார். தூரத்தில் மேஞ்சிட்டு இருந்த ஆடுகளை காட்டினார்.
 
"கோபப்படாதே, அங்கே பார். அதெல்லாம் உன் ஆடுகள் தானே... எல்லாமே வெள்ளை ஆடுகள். நடுவுல ஒரே ஒரு கருப்பு ஆடு இருக்குது பார். எப்படி வந்துச்சு??? கடவுளின் படைப்பில் எல்லாமே possible தான்னு" அவன் கிட்ட அமைதியா எடுத்து சொன்னாரு.
 
அந்த நீக்ரோ திருட்டு முழி முழிச்சான்.
 
அவன் பாதரை பார்த்து, "ஃபாதர், உங்களுக்கும் என் மனைவிக்கும் இருக்கிற தொடர்பை நான் வெளியில சொல்ல மாட்டேன். அதே மாதிரி, இந்த ஆடுங்க விஷயத்தை தயவு செய்து, நீங்க வெளியே சொல்லிடாதீங்க", அப்படின்னுருக்கான்.
 
ஷீபாவுக்கு முதலில் புரியவில்லை, புரிந்ததும் ஷீபா சத்தமாக சிரிக்க, ஹோட்டலில் அனைவரும் திரும்பி பார்த்தார்கள். 
 
"Dirty rascal", என்று சொல்லியபடியே ஷீபா சேரிலிருந்து எழும்பி,  எதிரில் இருந்த ரிஷாந்தின் தோளில், பட்டு பட்டென்று அடித்தாள். 
 
ரிஷாந்த்: ஐயோ, வலிக்குது!!!
 
ஜானி: இதெல்லாம் என்ன? அவன் சொன்னதிலேயே சைவ ஜோக் இதுதான். இதுக்கு மேல பல ஐட்டங்கள் வச்சிருக்கான்.
 
அவர்களின் சிரிப்பு சத்தம் மட்டும், இப்போது அவள் காதுக்குள் எதிரொலித்துக் கொண்டிருக்க... ஃப்ளாஷாக வந்த அந்த காட்சி, fade out ஆகி ஷீபாவின் கண்ணில் இருந்து மறைந்து, புள்ளியாக கரைந்து போனது
 
ஷீபாவின் இதழோரம் அவளையும் அறியாமல் அந்த நாளின் சிரிப்பு கசிந்தது. அதைத்தொடர்ந்து விரக்தியான பெருமூச்சு.
 
இரவு பூரா, தனக்கு யாருமே இல்லையே என்று நினைத்து, வருத்தப்பட்டு தூக்கம் வராமல் தான், ஆபீசுக்கு இன்று போக முடியவில்லை. இனிமேல் அதை நினைத்து பிரயோஜனம் இல்லை. அதுதான் யாருமில்லை என்று ஆயிருச்சே... என் தலைவலி என் தலையெழுத்து. நான் அனுபவிச்சு தான் ஆக வேண்டும்... நம்பிக்கை இழந்து, வெறுமையானது அவள் மனது.
 
புத்தர் போன்று முடிந்திருந்த தலை முடியை சட்டென்று அவிழ்த்து விட்டாள். செழிப்பான கேசம் கழண்டு, சுழண்டு அவள் முதுகிலும், தோளிலும் தவழ்ந்தது.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 25
 
ஈசிஆர், ரிஷாந்த் வீடு
மதியம் 12 மணி
 
சாமி வாங்கி வைத்திருந்த டிபன் பார்சலை சாப்பிட்டு கொண்டிருந்தான். ஜானியும் ரிஷாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சாமியின் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தான்.
 
"உஷ்!!!  இபி காரன் தான் கால் பண்றான்"
 
சாமி போனை எடுத்து,
 
"Hello, SI அலெக்ஸ் பாண்டியன் பேசுறேன். சொல்லுங்க."
 
"இபி ஆபிஸ்க்கு வந்தப்ப, ஆறுசாமின்னு சொன்னிங்க."
 
"ஆங்... அது வந்து... கரெக்டு தான். எல்லாம் ஒரே ஸ்டேஷன் தான். இந்த அசைன்மெண்ட்ல அவரும் தான் இருக்கிறார்.  என்கிட்ட சொல்றீங்களா??? இல்ல, அவரையே பேச சொல்லட்டுமா?"
 
"யாரா இருந்தா என்ன சார்? விஷயத்தை சொல்லிடறேன். நீங்க பாத்துக்கோங்க. குடியரசு தின விழாவில், மெடல் மறந்துடாதீங்க. முக்கியமா பேப்பர்ல ஃபோட்டோ. அதை கண்டிப்பா மறந்துடாதீங்க..."
 
"ஓகே....ஓகே "
 
"கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான், கிரசன்ட் ரோடு பண்ணை வீட்டிலருந்து, அந்த ஓனரம்மா, ரொம்ப நேரமா கரண்ட் இல்லைன்னு சொன்னாங்க. உடனடியா வந்து செக் பண்ண சொன்னாங்க."
 
"ஓகே ஓகே. இனிமே நாங்க பாத்துக்குறோம். ரொம்ப நன்றி. உங்களுக்கு அவார்ட் கன்ஃபார்ம்..."... என்று சொல்லிவிட்டு வைத்தான்.
 
சாமி மற்ற இருவரையும் பார்த்து,"இப்பதான் பண்ண வீட்ல இருந்து EB-க்கு கால் வந்திருக்கு. உடனே நாம போனா சந்தேகம் வரும்.  அரை மணி நேரம் கழிச்சு வேலையை ஆரம்பிக்கலாம்."
 
ஜானி: ஓகே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க. வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா,   அவன் தங்கச்சியை சமாளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. வேலைக்காரியையும், செக்யூரிட்டியையும் வீராசாமி பார்த்துக்கணும். சுசி கிட்ட லெட்டர் கொடுக்க வேண்டியது ரிஷாந்த் வேலை. கிளம்பும்போது, மொபைல் வச்சிருக்கிற கவரை இடுப்புல மறக்காம சொருகிக்க...."
 
அரை மணி நேரத்திற்கு பிறகு,
 
வீராசாமி போஸ்டில் ஏறி வேலை செய்வது போல் சீன் போட்டுக் கொண்டிருக்க, கீழே ஜானியும், ரிஷாந்த்தும் நின்றபடி,  வழக்கத்துக்கு மாறாக, அவனுடன் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
இடையே ஜானி லோகேஷுக்கு கால் பண்ணி, கிரி ஆபீஸில் தான் இருக்கிறானா என்று ஒருமுறை கன்பார்ம் செய்து கொண்டான்.
 
சற்று நேரத்தில், அவர்கள் எதிர்பார்த்தபடியே பண்ணை வீட்டின் கேட்டிலிருந்து, சூரஜ் எட்டிப் பார்த்தான்.
 
ரிஷாந்த் கவுண்டமணி வாய்ஸில், "பாத்துட்டான் பாத்துட்டான்...", சத்தம் இல்லாமல் கூவினான்.
 
சூரஜ் சிங் அவர்களை நோக்கி வந்தான்.
 
மூவரும் ரெடியானார்கள்.
 
சூரஜ்: என்ன சார்? எல்லா இடமும் போய்ருக்கா, இல்ல எங்க வீட்டுக்கு மட்டும் தான் போய்ருக்கா?
 
வீராசாமி: போஸ்ட்ல எதுவும் பிராப்ளம் இல்ல. உங்க வீட்டுக்குள்ள தான் எங்கேயாவது அடிச்சிட்டு போயிருக்கணும். வீட்டில் போய் பார்க்கலாம்.
 
வீராசாமி போஸ்டில் இருந்து கீழே இறங்கினான். சூரஜ் முன்னால் நடக்க, வீராசாமி அவனை பின் தொடர்ந்தான். ஜானியும், ரிஷாந்த்தும் அதே இடத்தில் நின்றிருந்தார்கள். சற்று தூரம் நடந்த வீராசாமி திரும்பி, அங்கேயே நின்றிருந்த அவர்கள் இருவரையும் பார்த்து,
 
"என்ன அங்கேயே நிக்கிறீங்க? ஹெல்ப் தேவைப்படும் வாங்க", என்று அவர்கள் இருவரையும் கூப்பிட்டான்.
 
சூரஜ் மறுப்பு சொல்லவில்லை.
 
ரிஷாந்த்தும், ஜானியும் அவர்களை பின்தொடர்ந்தார்கள்.
 
அனைவரும் பண்ணை வீட்டில் கேட்டை தாண்டி, உள்ளே நுழைந்தார்கள்.
 
பண்ணை வீட்டுக்குள், அசத்தலான கான்கிரீட் சொர்க்கமாக அந்த பங்களா நெஞ்சை நிமிர்த்தி கொண்டிருந்தது. கேட்டருகே சிறிய கேபினில் வாட்ச்மேன் அறை. பச்சை பசேல் என்றிருந்த புல் வெளி. காம்பவுண்டுடன் கூட்டணி அமைத்திருந்த மரங்கள். போர்டிகோவுக்கும் கேட்டுக்கும் இடையே இருக்கும் பிரதேசத்தில், இரண்டு கிரிக்கெட் டீம்களுக்கு இடையே கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம்.
 
பங்களாவின் சைடுல இருந்த மெயின் ஸ்விட்ச் போர்ட்டை சூரஜ் காமிக்க, வீராசாமி பியூசை கழட்டிப் பார்த்தான். நல்லா இருந்த வயர்களை  கொணக்கி விட்டான்.
 
ரிஷாந்த், சற்று தள்ளியிருந்த அவுட் அவுஸை, ஜானிக்கு கண்ணை காமிக்க, ஜானி திரும்பி பார்த்தான். பார்ப்பதற்கு பெரிய சைஸ் கேரேஜ் மாதிரி தான் இருந்தது.
 
"இதுதான் அந்த அவுட் ஹவுசா?"
 
இருவரும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
 
ரிஷாந்த்துக்கு உள்ளுக்குள் பரபரவென்று இருந்தது. எப்போது சுசியை பார்க்கலாம்?  அவளிடம் நாங்கள் உனக்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை சொன்னால், எவ்வளவு சந்தோஷப்படுவாள். அதை அவள் முகத்தில் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது.
 
ஸ்குரூ டிரைவரை வைத்து வயர்களை நோண்டிக் கொண்டிருந்த வீராசாமி திரும்பி, செக்யூரிட்டியை பார்த்து,
 
"மெயின் போர்டுல எல்லாம் சரியா இருக்கு. வீட்டுக்குள்ள வயரிங்க்ல ஃபால்ட் இருக்கும். லோடு ஜாஸ்தியாகி ஷாட் ஆகுதுன்னு நினைக்கிறேன். உள்ள போய் பார்த்தா தான் தெரியும்", என்று கதை விட்டான்.
 
பங்களா வாசலில் வேலைக்காரி எட்டிப் பார்த்தாள்.
 
செக்யூரிட்டி: தேனு, கரண்ட் ரிப்பேர் பண்றதுக்கு வந்துருக்காங்க. அம்மா கிட்ட சொல்லிரு. காபி எடுத்துட்டு வா.
 
(வேலைக்காரி உள்ளே சென்றதும்...)
 
"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னால, அம்மாகிட்ட ஒரு வார்த்தை, அவ போய் சொல்லிரட்டும், அதன் பிறகு உள்ள போகலாம்."
 
அனைவரும் வாசலிலேயே காத்திருந்தார்கள்.
 
ஜானி ரிஷாந்த்தை பார்த்து கண்ணடித்துவிட்டு,
 
"என்ன அருமையான பங்களா!! திரிஷா இல்லனா நயன்தாரா... கால்சீட் எப்படியாவது வாங்கணும். பங்களா ஓனர்கிட்ட பர்மிஷன் வாங்கி, இங்கேயே ஒரு சாங் சீக்வென்ஸ் எடுக்கணும்.
எப்படி???"
 
ரிஷாந்த்: சூப்பர் சார், நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க.
 
திரிஷா இல்லனா நயன்தாரா என்றதும், சூரஜ் சிங்கின் கண்கள், கலர் கலராக மின்னியதை இருவரும் கவனித்தார்கள்.
 
சற்று நேரத்தில், வாசலருகே டக் டக் என்று சத்தம் கேட்க,
 
ஜானி, ரிஷாந்த் மற்றும் சாமியும் திரும்பி பார்த்தார்கள். திகைத்து போனார்கள்.
 
லூசான collared half sleeve t shirt மற்றும் 3/4 பேண்ட்டும் அணிந்து டக் டக் என்று குதிரை போல் அவள் வந்தாள். உள்ளே பிரா எதுவும் போடவில்லை என்று மார்புகளின் துள்ளலில் தெரிந்தது. பார்ப்பவர்களை அவஸ்தை படுத்த வேண்டுமென மேல் பட்டன்களை புறக்கணித்து இருந்தாள். 
 
கிரி தங்கச்சியாக தான் இருக்கணும்.
 
பியூட்டி பார்லரில் வெட்டிக்கொண்டு, தீவு தீவாக ப்ளீச் செய்யப்பட்ட முடி. லிப்ஸ்டிக்கு நடுவில் கொஞ்சோண்டு உதடுகள் தெரிந்தது. இடுப்பில் லேசான சதை மேடு சட்டையினூடே வெளிப்பட்டது. முன்னாடியே இப்படி இருக்கே... பின்னாடி எப்படியாவது பாத்திரனும்னு  சாமிக்கு திடீர் வைராக்கியம் ஏற்பட... எப்படியும் திரும்புவாளே என்று காத்திருந்தான்.
 
தாரிகா செக்யூரிட்டியை பார்த்து, யார் இவர்கள் என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள். அவள் பாடி லாங்குவேஜ்லயே எக்கச்சக்க திமிர் தெரிந்தது.
 
அவளைப் பார்த்ததும், சூரஜ் மட்டையாய் மடங்கி, அதீத பவ்யத்துடன்,
 
"மேடம்... இவர்தான் லைன் மேன். அவங்க ரெண்டு பேரும் ஐயர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கிற சினிமாக்காரங்க. உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேன்ல்ல. அது இவங்க தான். ஹெல்ப்காக வந்தாங்க. மெயின்ல சரியா இருக்கு. வீட்டுக்குள்ள தான் எங்கேயாவது அடிச்சுட்டு போயிருக்கும்னு லைன் மேன் சொல்றாரு. உள்ள வந்து தான் செக் பண்ணி பாக்கணும்..."
 
தாரிகா, ஜானியையும் ரிஷாந்த்தையும் மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். இருவருக்கும் என்னமோ உள்ளுக்குள் ரொம்பவே கூசியது.
 
பின்னர், ஓகே என தலையசைத்து, உள்ளே போகலாம் என்பது போல் வழி விட்டு நின்றாள்.
 
வீராசாமி மற்ற இருவரையும் பார்த்து, "கிச்சன்ல நான் செக் பண்றேன். அங்க லோடு அதிகமா இருக்கும். எப்படியும்  மத்த ரூம்ல ஏசி போட்டுருப்பாங்க. நீங்க ரெண்டு பேரும் ரூம்ல வயர் ஏதாச்சும் எரிஞ்சி இருக்கான்னு செக் பண்ணுங்க", என்று சொல்லிவிட்டு, வேலைக்காரியை பார்த்து, 
 
"கிச்சன் எங்கமா இருக்கு?" என்று வீராசாமி கேட்க, அவ "வாங்க" என்று முன்னால் சென்றாள்... வீராசாமி அவளை  தொடர்ந்து, ஹாலுக்குள் நுழைந்தான். வேலைக்காரி கிச்சனை நோக்கி செல்ல, வீராசாமி அவளை பின்தொடர்ந்தான். தாரிகாவின் பேக்கை பார்க்கவில்லையே என்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, ஜென்ம சாபல்யம் அடைந்து, நடையை தொடர்ந்தான்.
 
ஜானியும் ரிஷாந்தும் உள்ளே நுழைய, திகைத்து போனார்கள். பங்களா இன்டீரியரை வர்ணித்தால் நீங்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலின் வர்ணிப்பை உணர்வீர்கள். மார்பிள் போர்த்திய கால்பந்தாட்ட மைதானம், இல்லை... ஹால். வெல்வெட் சோபாக்கள். ஆங்காங்கே அழகுக்காக பித்தளை சிலைகள். அலங்கார விளக்குகள், வண்ண ஓவியங்கள், பணம் விளையாடியிருந்தது.
 
ஜானி தாரிகாவை பார்த்து, "மேடம், உங்க ரூம்ல வயர் ஷாட் ஆகிருக்கான்னு செக் பண்ணனும. கொஞ்சம் காட்டுறீங்களா?
 
தாரிகா: Ok, Follow me என்று சொல்லிவிட்டு, முன்னால் சென்றாள். ஜானி ரிஷாந்துக்கு கண்ணை காட்டி விட்டு சென்றான்.
 
ரிஷாந்த் செக்யூரிட்டியை பார்த்து: வேற ரூம்கள் இருக்கா?
 
செக்யூரிட்டி: அது நிறைய இருக்கு. மேல சாரோட பெட்ரூம், ஆபீஸ் ரூம் இருக்கு. கீழ மேடம் ரூம், அப்புறம்... அப்புறம்.... என்று அவன் சொல்லாமல் இழுக்க,
 
ரிஷாந்த்: சரி ஒவ்வொன்னா காமி... என்றான்.
 
செக்யூரிட்டி வாங்க என்று சொல்லிவிட்டு முன்னால் செல்ல, ரிஷாந்த் தட தடக்கும் இதயத்துடன் பின் தொடர்ந்தான்.
 
"சுசி, நீ எங்க இருக்க?????" என்று மனசுக்குள் கத்தினான்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 26
 
செக்யூரிட்டி ரிஷாந்த்தை பார்த்து, மாடிக்கு போகலாம் என்றான்.
 
நிச்சயமாக சுசியின் ரூம் கீழே தான் இருக்க வேண்டும். அதுவும் பக்கவாட்டில், ஜன்னல் இருக்கக்கூடிய ரூமாக தான் இருக்க வேண்டும். அதனால் மாடிக்கு போய் பிரயோஜனம் இல்லை என்று ரிஷாந்த் அவசர கணக்கு போட்டான்.
 
ரிஷாந்த்: முதல்ல கீழே உள்ள ரூம்ல்லாம் முடிச்சிட்டு, அதுக்கப்புறம் மேல போலாமே.
 
செக்யூரிட்டி: இல்ல சார், முதலில் மாடில சார் ரூமையும், ஆபீசையும் பார்த்திருங்க. கீழ அம்மா ரூமுக்கும், கிச்சனுக்கும், அவங்க ரெண்டு பேர் போய்ட்டாங்களே.
 
ரிஷாந்த்: கடைசியா இன்னொரு ரூம் இருக்குதே!!
 
செக்யூரிட்டி: அங்க ஒண்ணுமே இருக்காது சார், வாங்க மாடிக்கு போலாம்.
 
ரிஷாந்த்: ஏம்பா அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்? ஒன்னும் இருக்காதுன்னு நீ சொல்றது சரில்ல. பார்த்தா தானே பிராப்ளம் இருக்கா, இல்லையானு தெரியும்.
 
செக்யூரிட்டி முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்தான்.
 
"இல்ல சார் பஸ்ட் மாடில போய் பார்க்கலாம். அங்க பிராப்ளம் எதுவும் இல்லைன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சுனா... மேடம் கிட்ட போய் கேட்கிறேன். அவங்க ஓகே சொன்னாங்கன்னா, அந்த ரூமை திறந்து காமிக்கிறேன்.
 
என்னடா இவன் சொன்ன பேச்சை கேட்க மாட்டேங்கிறான். ரூமை திறக்க, தயக்கம் காட்டுவதில் இருந்து, அங்கே என்னமோ இருக்கிறது என்று உறுதியாகிறது. சுசியை நெருங்கி விட்டோம் என்று ரிஷாந்த் யோசிக்க... செக்யூரிட்டி மாடிபடியை நோக்கி நடந்தான்.
 
இதற்கிடையே, தாரிகா கதவை திறந்து ரூமுக்குள் நுழைய, ஜானி பின்தொடர்ந்தான். மலைத்துப் போனான். ரூம் என்று சொல்லக்கூடாது, பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவிதமான லேட்டஸ்ட் எலக்ட்ரானிக்ஸ் சமாச்சாரங்களும் இருந்தது.
 
ஜானி ரூமை சுற்றி பார்வையை ஓட்டினான். டேபிள் மேலே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர். ஓஹோ!!! இவள்தான் சிசிடிவி செக்கிங் இன்ஸ்பெக்டராக இருக்கணும். சுவர் ஓரமாக அட்டேச்டு வார்டுரோப், ஏசி,   பெரிய எல்சிடி டிவி, டிவிடி பிளேயர்,  லேப்டாப், ஹோம் தியேட்டர், எல்சிடி ப்ரொஜெக்டர். மோஷன் ஆக்டிவேட்டட் பெட்லைட், mini fridge,  air purifier, டேபிள் மேலே மொபைல் போன்கள், இன்னும் பெயர் தெரியாத எலக்ட்ரானிக் கருவிகள். இது போக ஆளுயர கண்ணாடி, பல்வேறு வகையான மேக்கப் சாதனங்கள், இன்னும் பல.
 
ஜானி வாயை பிளந்து, "அம்மாடியோவ் ... என்னங்க இவ்வளவு திங்ஸ் இருக்கு.  உங்க ரூம்ல லோடு ஜாஸ்தி அடிக்கும். அனேகமா இங்கிருந்து தான் ஷார்ட் சர்க்யூட் ஆகிருக்கும்.."
 
தாரிகா சிக்கனமாக சிரித்து, "அதை கண்டுபிடிச்சு சரி பண்ண தானே, நீங்க வந்துருக்கீங்க.."
 
ஜானி மெலிதாக தலையாட்டியபடி, "கண்டுபிடிக்கிறேன்... அதை கண்டுபிடிக்க தானே வந்திருக்கோம்."
 
ஜானி சொன்ன டயலாக்குக்கு, தாரிகா, "இதற்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ?", என்று அவனை ஏறிட்டு சந்தேகமாக பார்க்க... 
 
அவள் சந்தேகமாக பார்ப்பதை பார்த்த ஜானி, முந்திக்கொண்டு, 
"எனக்கு ஒரு சந்தேகம்....", என்றான்.
 
என்ன என்று கேட்பது போல் புருவங்களை உயர்த்தினாள்.
 
ஜானி: நீங்க எப்பவுமே இப்படித்தான் அழகா இருப்பீங்களா??? அல்லது இப்படித்தான் எப்பவுமே அழகா இருப்பீங்களா?
 
சிக்கனத்தை மீறி சிரித்தாள்.
 
தாரிகா: ரெண்டுமே ஒண்ணு தானே. சினிமாக்காரர் என்னை impress பண்ண பாக்குறாரா?
 
ஜானி: இம்ப்ரஸ் பண்ணலாமா? வாய்ப்பு இருக்கா?
 
சிக்கனத்தை வெகுவாக மீறி சிரித்தாள்.
 
மார்புகள் லேசாக குலுங்குமாறு சிரித்தாள். கழட்டி விடப்பட்ட முதல் இரண்டு டி-ஷர்ட் பட்டன்கள் வழியாக, அவள் மார்புகள், வெளிக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தன. Cleavage காட்சியை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
 
எதை காட்ட வேண்டும்? எவ்வளவு காட்ட வேண்டும்? என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாள். சுசி போனில் சொன்ன தங்கச்சி கேரக்டருக்கு எல்லாமே பொருந்துகிறது. சுசி இங்கே தான் இருக்க வேண்டும்.
 
தாரிகா:
 
"வாய்ப்பு இருக்கா இல்லையான்னு இனிமேதான் முடிவு பண்ணனும். Whats your story? சினிமால என்ன பண்றிங்க?"....
 
என்று கேட்டபடியே கட்டிலில் போய் உட்கார்ந்தாள்.
 
ஜானி M.V.: அண்ணன் கூடவே incestuous relationship வைத்திருப்பவள், நிச்சயம் பெரிய flirt ஆக தான் இருப்பாள்.
 
ரிஷாந்த் தேடி கண்டுபிடிப்பதற்கு நேரம் கொடுக்க வேண்டும். வேலை செய்வது மாதிரி நடிப்பதை விட.. கதை அளந்து நேரத்தை போக்குவது எளிது.
 
விட்ற வேண்டியதுதான்... கதையை...
 
ஜானி லேசாக கனைத்துக் கொண்டு ஆரம்பித்தான்.
 
"எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க.
 
அண்ணாவிப் புள்ளைக்கு ஏட்டுக்குப் பஞ்சமா?.. அம்பட்டன் புள்ளைக்கு மயித்துக்குப் பஞ்சமா?
 
அதே மாதிரி.... எங்க வாழ்க்கையில கதைக்கு என்ன பஞ்சம்? சினிமாவுல நாங்க சான்ஸ் தேடி....
 
ஈஸ்ட்மேன் கலரில், ரீல் ரீலாக சுற்ற ஆரம்பித்தான்.
 
கிச்சனில் வீராசாமி, சுவிட்ச் போர்டை கழட்டுவது போல்... பேருக்கு ஏதோ நோண்டி கொண்டிருந்தான். வேலைக்காரி பக்கத்தில் நின்று அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்
 
"ஏம்மா நாங்க வீட்டுக்குள்ள நுழையும்போது, செக்யூரிட்டி காபி எடுத்துட்டு வர சொன்னான். ஞாபகம் இருக்கா இல்லையா??? '
 
வேலைக்காரி: அய்யோ சாரிண்ணா... மறந்துட்டேன்.
... என்று காபி போட திரும்பினாள்.
 
அவள் சிரித்தபடியே திரும்பியதும், ஸ்க்ரூ ட்ரைவர் எடுத்து காது குடைந்து கொண்டே வீராசாமி ரிலாக்ஸ் ஆனான்.
 
"ஏம்மா உங்க முதலாளி எப்படி?"
 
காப்பி போட்டுக் கொண்டிருந்தவள், திடுக்கென்று அவனை திரும்பி பார்த்தாள். சிரித்துக் கொண்டிருந்த அவள் முகம் கடுமையாக மாறியிருந்தது.
 
வீராசாமி ஒரு நொடி ஜெர்கானான்.
 
"அதுக்கு ஏன்மா இப்படி திரும்பி பாக்குற?  வேலைய முடிச்சதும், ஒரு நூறு இருநூறு ரூபா எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கிக்கலாமேன்னு கேட்டேன். தப்பா?"
 
வேலைக்காரி: இங்க தேவையில்லாத கேள்விகள் கேட்கக்கூடாது. நீ எதுக்கு வந்தியோ அந்த வேலையை மட்டும் பாரு... 
 
என்று சொல்லிவிட்டு வெடுக்கென்று திரும்பி, மறுபடியும் காபி போட ஆரம்பித்தாள்.
 
இந்த பங்களாவில் எல்லாருமே சைக்கோ தான் போலிருக்கு என்று வீராசாமி நினைத்துக் கொண்டான்.
 
மாடி படியை நோக்கி சென்று கொண்டிருந்த செக்யூரிட்டியை பார்த்தபடியே நின்றிருந்தான் ரிஷாந்த்.
 
ஏதாவது ஐடியா பண்ணுடா!!!
 
ஐடியா, ஐடியா என்று கையில் சொடக்கு போட்டபடி யோசித்தான். ஜானிண்ணா இருந்தா ஏதாவது பண்ணிருப்பாரு. நமக்கு பட்டுனு எதுவும் தோணாதே!!
 
பட்டுனு தோன்றியது.
 
சூரஜ் என்று செக்யூரிட்டியை ரிஷாந்த் கூப்பிட்டான்.
 
சூரஜ் திரும்பி பார்க்க,
 
ரிஷாந்த்: ஈபி காரர் கொண்டு வந்த டூல்ஸ் பாக்ஸை, மெயின் போர்டு பக்கத்திலேயே வச்சுட்டு வந்துட்டேன் போலிருக்கு... கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுறியா?
 
சூரஜ் முகத்தில் சந்தேக மின்னல் ஒன்று தோன்றி மறைந்தது. ரிஷாந்த் அதை கவனிக்க தவறவில்லை.
 
"நான் இப்படியே ஹாலுல  உட்கார்ந்து இருக்கேன். கோச்சிக்காம போய் எடுத்துட்டு வந்துடுங்களேன்."
 
ஓகே சார் என்று அவன் வாசலை நோக்கி சென்றான்.
 
ரிஷாந்த் கொஞ்சம் கூட தாமதிக்காமல், மின்னல் வேகத்தில், மூடப்பட்டிருந்த கடைசி ரூம் வாசல் நோக்கி சென்றான். கதவு வெளிப்பக்கமாக மூடப்படவில்லை... தள்ளிப் பார்த்தான். உள்ளே தான் மூடி இருக்கிறது. 
 
அப்போ யாரோ உள்ளே இருக்கிறார்கள்???
 
சுசி, நீ தான் உள்ளே இருக்கிறியா? அப்ப எங்களுடைய அனுமானம் கரெக்ட் தானா?
 
கதவை பட்டு பட்டென்று தட்டினான். உணர்ச்சிவசப்பட்டு வேகமாக தட்ட... சுதாரித்து, சுற்றிலும் ஒரு முறை யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டு, சத்தம் கம்மியாக தட்டினான்.
 
கதவைத் தொடர்ந்து தட்ட... எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. 
 
இந்நேரம் செக்யூரிட்டி மெயின் போர்டு அருகே போயிருப்பான். 
 
சுசி கதவை திறறறறற!!!!!
 
பேக் எதுவும் இல்லை என்று செக்யூரிட்டிக்கு தெரிந்திருக்கும்.
 
ரிஷாந்த் மறுபடியும் தட்டுவதற்காக கையை ஓங்க,
 
மெல்லத் திறந்தது கதவு.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 27
 
ரிஷாந்த் படபடப்புடன் பார்த்துக் கொண்டிருக்க.... கதவைத் திறந்தவள், சோர்வாக எதிரே நின்றிருந்தவனை பார்த்தாள்.
 
அவளைப் பார்த்ததும், நிஜமாகவே ரிஷாந்த்திற்கு  வாயடைத்து போனது.
 
அழகாய் கலைந்திருந்தாள். அவள் முகம் வெளிச்சத்தை இழந்திருந்தது. ஆடம்பரமான அந்த இடத்திற்கு சம்பந்தமே இல்லாதவள் போல் எளிமையாக தோன்றினாள்.  மேக்கப், லிப்ஸ்டிக், சென்ட், பவுடர் போன்ற செயற்கை சௌந்தர்யங்கள் எதுவுமே தேவையில்லாமல் இயல்பாகவே அளவுக்கு மீறிய அழகாக இருந்தாள். அவள் முகத்தை பார்த்த உடனேயே அவனுக்கு சம்பந்தம் இல்லாமல் என்னெல்லாமோ தோன்றியது. களங்கமில்லாத பளிங்கு குளத்தில் பூத்திருக்கும் பொற்றாமரை, மஞ்சள் வெயிலில் டாலடித்துக் தலையாட்டும் சோளக்கதிர்கள், காலண்டரில் சிரிக்கும் மகாலட்சுமி, பிங்க் ஸ்கூட்டியில், கேசம் பறக்குமாறு, பளிச்சென்று சிரித்த முகத்துடன் செல்லும் சுசி, ஸ்கூல் படிக்கும்போது அவன் பார்த்து, பிரமித்து, ரசித்து, உருகிய சரஸ்வதி டீச்சர், வெல்வெட் ஆகாயத்தில் சுதந்திரமாக பறக்கும் ஒற்றைப் பறவை, பறந்து விரிந்த நீல கடலில் தனியே போராடும் ஆச்சரிய படகு.
 
அவள்:  யார் நீங்க??? புதுசா இருக்கீங்களே???
 
ரிஷாந்த்திற்கு அவள் பேசியது காதிலேயே விழவில்லை.
 
அவள் கேரள கேசம் தமிழ் கவிதை படித்தது. காதருகே காற்றில் நீந்தி கொண்டிருக்கும் ஒற்றை கூந்தல் சுருள். வரையாத வளைந்த  புருவங்கள்.  இயற்கையே அவளுடைய முத்து கண்களுக்கு மை வேலி கட்டி இருந்தது. சிப்பிகளாய் இமைகள். சிற்பி வைத்து செதுக்கியது போல் சற்று நீண்ட மூக்கு. மேலுதட்டில் சின்ன சின்ன பழுப்பு முடிகள் ஆர்வமாய் முளைத்திருந்தன... கண்களை மீனுக்கும், உதடுகளை ஆரஞ்சு சுளைக்கும், ஒப்பிடாமல் வர்ணித்தால், எழுத்தாளர் சங்கத்திலிருந்து எனக்கு கண்டன குரல் எழும்பலாம்.
 
மடிப்பில்லாத கழுத்து, கழுத்தில் ஓடும் பச்சை நரம்பு மேற்கொண்டு அல்லது கீழ் கொண்டு, வர்ணிப்பதற்கு வழி இல்லாமல், ரிஷாந்த் பார்வையை கழுத்தோடு நிறுத்தி விட்டான்.
 
வெளிச்சமில்லாத முகமே இப்படி இருக்குதே!!! எந்த பிரச்சனைகளும் இல்லாமல், சாதாரண சூழ்நிலையில் இருந்தால், பார்க்க எப்படி இருந்திருப்பாள்???
 
யார் இவன்? எதற்காக இப்படி பார்க்கிறான் என்று தெரியாமல் ரெஜினா எரிச்சலாக,
 
"யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்???"
 
அவனுக்கு சுசியை கண்டுபிடித்த திக் பிரம்மையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு சில நொடிகள் ஆனது.
 
"ஹலோ.... நான் பேசுறது கேக்கலையா? யார் நீங்கன்னு கேட்டேன்...", என்று அவள் அதட்டலாக கேட்க,
 
ரிஷாந்த் சுதாரித்து,
" ஆங்... நா..ன் வந்து... வந்து..."
 
சீக்கிரம் பேசுடா.... செக்யூரிட்டி இந்நேரம் திரும்பி வந்துட்டு இருப்பான்.
 
"கொஞ்ச நாள் முன்னால நீங்க ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு கால் பண்ணிருந்தீங்க. உங்களுக்கு நடக்கிற பிரச்சனைகள் பற்றி  சொன்னீங்க. அந்த காலை நான் கேட்டேன்.. நீங்க தானே கால் பண்ணுனீங்க?...", என்று ஒரே மூச்சில் பரபரப்பாக பேசி முடித்தான்.
 
அவனை முறைத்துக் கொண்டிருந்த ரெஜினா,
 
"நான் யாருக்கும் போன் பண்ணல", என்று கோபமாக சொல்லிவிட்டு, திரும்பி ரூமுக்குள் சென்று, பட்டென்று மூஞ்சியில் அடிப்பது போல் கதவை மூடினாள்.
 
ரிஷாந்த்திற்கு குழப்பம்.
 
என்னடா இது?
 
யோசித்தபடியே நின்றான்.
 
ஜானி அண்ணனின் கால்குலேஷன் தவறா? தப்பான அட்ரசுக்கு வந்துட்டோமா?
 
இவள் தான் சுசி என்று பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்துகிறதே. இல்லை என்கிறாளே!!!
 
கதவை மூடிவிட்டு, கட்டிலை நோக்கி சென்ற ரெஜினா, நின்றாள்.
 
யார் இவன்??? ஏர்டெல் கஸ்டமர் கேர்,  போன் கால் என்கிறான்???
 
கொஞ்ச நாள் முன்னால், மொபைல் போனை, ரூமுக்குள் எடுத்து வந்து கஸ்டமர் கேருக்கு பேசியது ஞாபகத்திற்கு வந்தது. 
 
அவளுக்கு இருக்கும் மன உளைச்சலில்...அதெல்லாம் மறந்து போயிருந்தாள். பதட்டமான, குழப்பமான மன நிலை தான் நிரந்தரமாக இருந்தது.
 
ஐயோ!!! என தலையில் அடித்துக் கொண்டாள்.
 
ஒருவேளை, நான் பேசிய காலை கேட்டு வந்திருக்கிறானோ!!! 
 
இல்லன்னா... நான் பேசியது தெரிந்து, செக் பண்ணுவதற்காக கிரி ஆளை அனுப்பி இருக்கிறானா??
 
ரிஷாந்த் முகத்தை ஞாபகப்படுத்த முயற்சி செய்தாள். அவளுக்கு ஞாபகத்தில் வரவில்லை.
 
அவன் அவசரமாக, பதட்டமாக பேசியதை பார்த்தால்... இந்த கொலைகார கூட்டத்தை சேர்ந்தவன் மாதிரி தெரியல்லையே.
 
ரெஜினாவுக்குள் புது நம்பிக்கை.
 
யாரோ புது நபர்தான்... என்னை தேடி தான் வந்திருப்பாரா? எப்படி வீட்டுக்குள் நுழைந்து இருப்பார்???
 
ரிஷாந்த் சோர்வாக ஹாலை நோக்கி நடந்தான்.
 
ரெஜினா ரூம் கதவை பட்டென்று திறந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு ரிஷாந்த் திரும்பிப் பார்த்தான்.
 
ரெஜினா எதிர்பார்ப்புடன் "ஏர்டெல் கஸ்டமர் கேர்????", என்று பதட்டமாக கேட்க,
 
ரிஷாந்த் ஆமா என்று ஆர்வமாக தலையசைத்தான். இந்த முறை அவள் முகத்தில் வெளிச்சம் அதிகமாக இருந்தது.
 
ரெஜினா: நான் தான் அன்னைக்கு போன்... என்று பேச ஆரம்பிக்கும் போது வாசலில் காலடி சத்தம்.
 
ஐயையோ!!! மறுபடியும் செக்யூரிட்டி வந்துட்டான்!!! ரெஜினாவும் ரிஷாந்தும் வாசலை திரும்பிப் பார்த்தார்கள். மறுபடியும் திரும்பி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
ஆயிரமாயிரம் அர்த்தம் பொதிந்த பார்வை பரிமாறல்.
 
நீ தானா??? நான் பேசியதை நிஜமாக கேட்டியா? ஏர்டெல் கஸ்டமர் கேரிலிருந்து தான் வந்துருக்கியா? நம்பலாமா? நீ நல்லவன் தானே! எனக்காக தான் வந்தியா? தயவு செய்து போயிறாத! என்னை எப்படியாவது காப்பாத்து!!!
 
ரிஷாந்த் ரெஜினாவை பார்க்க.. அவள் கண்களில் விரக்தி, வேதனை, நம்பிக்கையின்மை. அனைத்துமே தெரிந்தது.
 
இவள் தான்... இவளே தான்.
 
எந்த நொடியும் செக்யூரிட்டி ஹாலுக்குள் நுழைந்து விடுவான் என்ற சூழ்நிலையில்,
 
ரிஸ்க் எடுத்துர வேண்டியது தான்.
 
ரிஷாந்த்  அவளை உள்ளே தள்ளி கொண்டு ரூமுக்குள் நுழைந்தான். கதவை பூட்டினான்.
 
ஹாலுக்குள் நுழைந்த சூரஜ்.... ரிஷாந்த்தை காணாமல் சுத்திலும் தேடினான்.
 
ஒருவேளை கடைசி ரூமுக்கு போயிருப்பானோ?
 
கடைசி ரூமை நோக்கி நடந்தான்.
 
இருவரும் கதவருகே நின்றிருந்தார்கள். ரெஜினா துடிக்கும் இதயத்துடன், அவனை பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
ரிஷாந்த் உஷ் என்று சைகை செய்தான்.
 
காலடி சத்தம் கதவின் மறுபக்க ஹால்வேயில் கேட்டது.
 
செக்யூரிட்டி கதவருகே வந்து விட்டான்.
 
ரூமுக்குள்ளே கதவருகே காதை வைத்து கேட்டுக் கொண்டிருந்த ரிஷாந்த்.. செக்யூரிட்டி வந்துட்டான் என்று  சைகை செய்தான்.
 
ரெஜினா நெற்றியில் அவசர வியர்வை மொட்டுக்கள். மார்பின் மேல் கை வைத்து, சேலையை அழுத்திப் பிடித்தபடி, என்னாகுமோ என்ற திகிலில் நின்றிருந்தாள்.
 
செக்யூரிட்டி கதவை தட்டிருவானோ?
 
ரிஷாந்த்தை தேடி வந்த செக்யூரிட்டி, கதவு முன்னால் வந்தான்.
 
நின்றான்.
 
பார்த்தான்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 28
 
ரிஷாந்த் கதவருகே காதை வைத்து கேட்டுக் கொண்டிருந்தான்.
 
ரெஜினாவுக்கு திடுக் திடுக்
 
மறுபக்கம் கதவருகே வந்த செக்யூரிட்டி, கதவு உள்பக்கம் பூட்டியிருப்பதை பார்த்துவிட்டு, ஒருவேளை மாடிக்கு போயிருப்பாரோ??? இல்லை, மேடம் ரூமுக்கு, கிச்சனுக்கு போய்ருப்பாரோ என்று யோசித்து விட்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
 
அவன் போன் அடித்தது. நின்றான். பாக்கெட்டில் வைத்திருந்த போனை எடுத்துப் பார்த்தான். மறுமுனையில் கிரிதர். அவன் கைகள் அவனை அறியாமல் படபடவென டைப் அடிக்க ஆரம்பித்தது. நடுக்கத்தில் கீழே விழப் போன போனை பிடித்து, அடுத்த ரிங்கை அடிக்க விடாமல், போனை அட்டென்ட் செய்து, "Yes sir", என்றான்.
 
கிரி: Power issue சரி ஆயிடுச்சா?
 
செக்யூரிட்டி:  வேலை நடந்துகிட்டு இருக்கு சார். மூணு பேரும் செக் பண்ணிட்டு இருக்காங்க.
 
கிரி:  மூணு பேரா? What do you mean?
 
செக்யூரிட்டி: ஆமா சார், லைன் மேன் அப்புறம் ஐயர் வீட்டுல வாடகைக்கு இருக்கிறார்களே, அவங்க ரெண்டு பேரும் ஹெல்ப் பண்றதுக்காக நம்ம ஃபார்ம் ஹவுஸ்க்கு வந்தாங்க. லைன் செக் பண்ணிட்டு இருக்காங்க.
 
கிரி கோபமாக:  என்ன உளர்ற? போஸ்ட்ல தானே செக் பண்ணனும். ஃபார்ம் ஹவுஸில் அவங்களுக்கு என்ன வேலை?
 
செக்யூரிட்டி நடந்ததை பதட்டமாக விளக்கினான்.
 
அவர்கள் பேசிக் கொள்வது,  கதவின் மறுபக்கம் கேட்டுக் கொண்டிருந்த ரிஷாந்த் காதில் விழுந்தது. செக்யூரிட்டியின் பதிலை வைத்து, என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியவும் செய்தது. மறுமுனையில் கிரிதர் பேசுவது கூட ஓரளவுக்கு அவன் காதில் விழுந்தது.
 
கிரி: யாரையும் வீட்டுக்குள்ள விடக்கூடாதுன்னு நான் உங்ககிட்ட சொல்லிருக்கேன்ல. இடியட்..... அங்க என்ன புடுங்கிட்டு இருக்கியா? வீட்டுக்கு வந்தேன்னா, சுட்டு பொசுக்கி, கடல்லையோ, கிணத்துலயோ தூக்கி போட்டுருவேன்.
 
செக்யூரிட்டி பயந்து போய்: இல்ல சார், நான் மேடம் கிட்ட பெர்மிஷன் கேட்டேன். அவங்க தான் யாருன்னு வந்து பாத்துட்டு, அதுக்கப்புறம் ஓகே சொன்னாங்க.
 
தாரிகா பேரை அவன் சொன்னதும், கிரி தணிந்தான். அவளை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது. ஆளைப் பார்த்தவுடன் எடை போட்டு விடுவாள் என்பது கிரியின் எண்ணம். 
 
கிரி: சரி ஓகே. இருந்தாலும்  அவங்க பக்கத்துலயே நில்லு. வேற எங்கேயும் போயிடாத. Watch them closely. Do u understand?
 
செக்யூரிட்டி yes sir என்றான். மறுமுனையில் போன் கட்டானது.
 
கிரிதரின் நெற்றியில் சந்தேக சுருக்கங்கள்.
 
வீட்டை இதுவரை வாடகைக்கு கூட விட மாட்டேன் என்று  சொன்ன ஐயர் வீட்டுக்கு குடி வந்திருக்கிறார்கள், சினிமாக்காரர்கள், போஸ்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லைன் மேனிடம் பேசிக் கொண்டே ஹெல்ப் பண்ணுறேன்னு வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். Something is fishy!!!
 
தாரிகா செக் பண்ணி தானே உள்ளே அனுப்பி இருக்கிறாள். தாரிகாவின் முடிவுகளை கேள்வி கேட்கவே முடியாது.
 
இருந்தாலும், கிரிதரின் நெற்றியில் சந்தேக சுருக்கங்கள் ரிலீஸ் ஆகவே இல்லை. சுருக்கங்களின் ஆழம் அதிகமாகி கொண்டே சென்றது.
 
போன் பேசி முடித்ததும், ரெஜினா ரூமருகே நின்றிருந்த செக்யூரிட்டி  அவசரமாக  நகர்ந்து சென்றான்.
 
காலடி சத்தம் தேய்ந்ததும், ரிஷாந்த் கதவிலிருந்து காதை எடுத்து, பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்த ரெஜினாவை பார்த்து, அவசர அவசரமாக பேசினான்.
 
"சுசி, ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு நீங்க கால் பண்ணுனதை, நானும் என் நண்பரும் கேட்டோம். மனசே கேக்கல. உங்களை எப்படியாவது தேடி கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணினோம். ரிஸ்க் எடுத்து வந்திருக்கோம். போன்ல பேசுனதுக்கப்புறம், நீங்க உயிரோடு இருப்பீங்களா இல்லையான்னு கூட எங்களுக்கு தெரியாது. ரொம்ப தேடினோம். எப்படியோ உங்கள நேர்ல பாத்துட்டோம். அது வரைக்கும் ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னதெல்லாம் உண்மைதானே.."
 
ரெஜினா அவனை ஒரு நொடி ஆச்சரியமாக பார்த்தாள். 
 
"யாரு சாமி நீ??" பார்வை.
 
"இங்கு நடக்கிறதை தான் நான் போன்ல சொன்னேன். இவங்க என்ன பண்றாங்க, ஏது பண்றாங்கன்னு எனக்கு தெரியல, but ஏதோ பெரிய தப்பு பண்றாங்க. கடவுள் மாதிரி வந்துருக்கீங்க. தயவு செய்து என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டு போயிருங்க",
 
அவன் கையை பிடித்தபடி கெஞ்சினாள். அவள் கைகளில் நடுக்கத்தை ரிஷாந்த் உணர்ந்தான்.
 
அவள் கையைத் தட்டி கொடுத்து,  பேண்டுக்குள் சொருகி வைத்திருந்த கவரை எடுத்து, ரிஷாந்த் அவள் கையில் திணித்தான்.
 
"கவலைப்படாதீங்க, நிச்சயமா உங்களை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கோம். இன்னொரு வேலையும் இருக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்திருங்க. இந்த கவர்ல போனும், சார்ஜரும் இருக்கு. அவங்க கண்ணுல மாட்டாத மாதிரி ஒளிச்சு வச்சுக்கோங்க. எங்க நம்பர் சேவ் பண்ணி வச்சிருக்கேன். இப்போதைக்கு ஃபுல் சார்ஜ் போட்டுருக்கு. உங்களால எப்போ கால் பண்ண முடியுமோ எங்களுக்கு கால் பண்ணுங்க. கால் பண்ணா, எந்த பிரச்சனையும் இல்லைன்னா, 'நான் சுசி பேசுறேன்னு' ஆரம்பிங்க. அதான் கோட் வேர்ட். இப்ப ரொம்ப நேரம் பேச முடியாது. செக்யூரிட்டி என்னை தேடிக்கிட்டு இருப்பான்... "
 
ரிஷாந்த், மறுபடியும் திரும்பி கதவருகே சத்தம் கேட்குதா  என்று ஓட்டு கேட்டான்.
 
"லவ் சீன்ஸ், sex சீன்ஸ் எடுக்கும்போது, ஆக்டிங் பண்றவங்க மனநிலை எப்படி இருக்கும். குறிப்பா, அதை பக்கத்துலருந்து பாத்துட்டுருக்குற சூட்டிங் பண்றவங்க, மனநிலை எப்படி இருக்கும்?"
 
கட்டிலில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு காலாட்டியப்படியே, தாரிகா கேட்க, அவள் எதிரே சேரில் ஜானி அமர்ந்திருந்தான். அவள் தொடைகளின் திரட்சியை பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும், அவனுக்கு கண் முன்னால் அது தான் தெரிந்தது. 
 
அவனிடம் பேசியபடியே, தாரிகா அவனை ஸ்கேன் செய்தபடி பேசி கொண்டிருந்தாள். ஜானி எவ்வளவு ஸ்கேனிங் சென்டருக்கு போய்ருக்கிறான்!!! அதைப் புரிந்து கொண்டு, இதுவரை சமாளித்து விட்டான்.
 
ஜானி: நான் அசிஸ்டென்டா ஒர்க் பண்ண படங்களில் sex scenes இதுவரைக்கும் எடுக்கல. But ஓரளவுக்கு இன்டிமேட்டான சீன்ஸ் எடுத்திருக்கோம். எனக்கு தெரிஞ்ச வரைக்கும்....
 
வெளியே கதவை தட்டும் சத்தம்.
 
தாரிகா:  Yes... come in...
 
செக்யூரிட்டி உள்ளே நுழைந்தான்.
 
தாரிகா: என்ன விஷயம்?
 
செக்யூரிட்டி: இல்ல, சார் கூட வந்த டைரக்டரை காணல. அதான் ஒருவேளை இங்கே வந்திருப்பாரோன்னு பார்க்க வந்தேன்.
 
தாரிகா எரிச்சலாக," யாரும் இங்க வரல..He should be somewhere else".
 
அவர்களின் சுவாரசிய பேச்சு தடைபட்டு போனதால் வந்த எரிச்சல்.
 
ஜானி: அவன் மாடிக்கு போயிருப்பான், இல்லனா பங்களா பின்னால போய்ருப்பான். உங்க கரண்ட் பிரச்சினையை தான் எப்படியும் பார்த்துட்டு இருப்பான்.
 
செக்யூரிட்டி:  ஓகே சார்... என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான். ரூமை விட்டு வெளியே வந்து கிச்சனை நோக்கி சென்றான்.
 
"அவன் இந்த ஹால்வேல இல்ல. இதுதான் நல்ல சந்தர்ப்பம். நான் எஸ்கேப் ஆயிடுறேன். யூ டேக் கேர். நான் சொன்னத மறந்துடாத", என்று அவசர அவசரமாக ரிஷாந்த் ரெஜினாவிடம் சொல்லிவிட்டு, கதவை திறக்க போக,
 
ரெஜினா: ஒரு நிமிஷம்.
 
ரிஷாந்த் நின்றான். திரும்பி பார்த்தான்.
 
ரெஜினா கண்களில் நீர் திரண்டிருக்க,
 
"நான் யாரு என்னன்னு உங்களுக்கு தெரியாது. எனக்காக நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு... வந்து.... உங்களுக்கு", அவள் வாக்கியத்தை முடிக்க முடியாமல், குரல் தழுதழுத்தது.
 
ரிஷாந்த்: நன்றி சொல்லணுமா? இப்ப அதுக்கு நேரமில்லை. உன்னை பத்திரமா இங்கருந்து கூட்டிட்டு போய், உங்க வீட்ல சேர்த்ததுக்கு அப்புறம் சொல்லு...Ok.. வரட்டா???
 
கதவை திறந்தான். ஹால்வேயில் எட்டிப் பார்த்தான். யாருமே இல்லை. வெளியே சென்றான்.
 
திரும்பி கதவைப் பார்த்தான். அரைகுறையாக திறந்திருந்த கதவு இடுக்கு வழியாக அவள் முகம் தெரிந்தது. முகத்தில் கண்கள் தெரிந்தது. கண்களுக்குள் கணிசமாக கவலை தெரிந்தது.
 
"கண்டிப்பா திரும்ப வருவேன்", என்று சைகையால் உறுதி அளித்தான்.
 
அவள் சரி என்று தலையாட்டினாள். கண்ணீர் முத்துக்கள், கன்னங்களில் அவசர பாதை அமைத்து உருண்டோடியது.
 
தொடரும்


   
ReplyQuote
Page 2 / 4

You cannot copy content of this page